;
Athirady Tamil News

இங்கிலாந்தில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை

வாஷிங்டன், இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர். இதனால் சிறுவர்களின் மனநலம் கடுமையாக பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ஆன்லைன் மூலமாக…

சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவு கோட்டைக்காட்டில் பாரிய சிரமதான நிகழ்வு

சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவு கோட்டைக்காட்டில் பாரிய சிரமதான நிகழ்வு அமரர். திருமதி தர்மலிங்கம் தனலெட்சுமி ( சிந்தாமணி ) அவர்களின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினரின் ரூபாய் 150000 நிதியுதவியில் புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் குழந்தை…

சட்டவிரோதமாக  தேக்கு மர பலகை கடத்தல் -சந்தேக நபருக்கு 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணை விதிப்பு

video link- https://fromsmash.com/5u4fLd1qmo-dt உரிய வழி தடை  அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக  கொண்டு செல்லப்பட்ட 100க்கும் அதிகமான தேக்கு மர பலகைகளை    சம்மாந்துறை   பொலிஸார்  மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை   பொலிஸ்…

சட்டவிரோதமாக  தேக்கு மர பலகை கடத்தல் -சந்தேக நபருக்கு 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணை விதிப்பு

video link- https://fromsmash.com/5u4fLd1qmo-dt உரிய வழி தடை  அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக  கொண்டு செல்லப்பட்ட 100க்கும் அதிகமான தேக்கு மர பலகைகளை    சம்மாந்துறை   பொலிஸார்  மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை   பொலிஸ்…

காங்கோவில் எபோலா உயிரிழப்பு 100-ஐ கடந்தது

காங்கோ குடியரசில் எபோலா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101-ஆக அதிகரித்துள்ளது. இந்த நோய்த் தொற்று கடந்த மாத மத்தியில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கு பல வாரங்களுக்கு முன்பே இந்நோய் பரவத் தொடங்கியதை அதிகாரிகள் தாமதமாகவே…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் துப்பாக்கி சூடு – 30 பேர் பலி

லாகூர், ஜம்மு-காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியே ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், விலைவாசி…

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின்  கடமைக்கு இடையூறு- இருவர் கைது

video link- https://fromsmash.com/pVPsfsTzN~-dt டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை  கேலி செய்து  காணொளி  பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…

Apache உலங்குவானூர்தி விவகாரம் ; ஈரானுக்கு அமெரிக்கா பதிலடி

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்கா ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க இராணுவத்தின் AH-64 Apache உலங்குவானூர்தி ஒன்று ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக…

டிரம்ப்பின் எச்சரிக்கையை உதாசீனம் செய்து இஸ்ரேல் உக்கிர தாக்குதல்

லெபனான் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையையும் மீறி, இஸ்ரேல் இராணுவம் லெபனானின் முக்கிய நகரான டயர் (Tyre) மீது நடத்திய குண்டுவீச்சில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…

இனி ஈரானை தாக்கினால் இது தான் நடக்கும் ; இஸ்ரேலை பதற விடும் ட்ரம்பின் எச்சரிக்கை

ஈரான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தினால் சர்வதேச சமூகத்தில் இஸ்ரேல் முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமருடன் தான் தொலைபேசியில்…

கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் மூவர்

காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் இன்று (10) பிற்பகல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந் நிலையில் மாணவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. மாளிகாவத்தை…

கிளிநொச்சி பாடகர் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு சென்ற அழைப்பு

சொல்லிசைக் கலைஞரான சங்கீதனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது. குறித்த உரையாடலுக்கு…

ஹைதராபாத் பாரில் பாலியல் கும்பல் கைது – இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரி நடவடிக்கை

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத் கூகட்​பல்லி பகு​தி​யில் உள்ள ‘கிளப் மஸ்​தி’ எனும் பார் வெகு பிரசித்​தம். இதனை ‘கு​யின்ஸ் அண்ட் கிங்ஸ் பப்’ என்​றும் அழைப்​பர். இங்கு இரவில் நிபந்​தனை​களை மீறி ஆட்​டம், பாட்​டு, கொண்​டாட்​டம் என கேளிக்கை விருந்​துகள்…

சினிமா பாணியில் கடத்தல்; வயிற்றுக்குள் ‘ஐஸ்’ போதைப்பொருள் வெடித்து நடத்துனர்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தங்காலையிலிருந்து மாகும்புர வரை பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனர், வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்த 'ஐஸ்' போதைப்பொருள் பாக்கெட் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

நாட்டில் மீன்களின் விலை திடீர் அதிகரிப்பு

நாட்டில் கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் சந்தையில் இன்றைய தினம் (10) மீன்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது நிலவும் காலநிலை மற்றும் மீன்பிடியில் ஏற்பட்டுள்ள சிக்கல்களே மீன் விலை அதிகரிப்பிற்குக் காரணம் என…

கைதான தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் விளக்கமறியலில்

UPDATE: தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (10) மதியம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா,…

மராட்டியத்தில் நிகழ்ந்த கோர விபத்து… கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 6 உயிர்கள்

மும்பை: மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டம் அமால்னர்-துலே நெடுஞ்சாலையில் இன்று காலை மூன்று வாகனங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளாகின. குஜராத்தில் இருந்து வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு பைக் மீது மோதியதுடன், எதிரே…

ஐஸ் போதைப்பொருளை பல்கலை மாணவர்களுக்கு வங்கி ஊடாக விநியோகத்  தம்பதி கைது

video link- https://fromsmash.com/0A.VJyyuVQ-dt ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகளை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்மாந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம்…

பிரித்தானியா சவுத்ஹம்ப்டன் துறைமுக வளாகத்தில் பாரிய தீ ; அதி சொகுசு வாகனங்கள் முற்றாக…

பிரித்தானியாவின் சவுத்ஹம்ப்டன் துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், 1.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக மதிப்புள்ள 33 அதி சொகுசு ஹைப்ரிட் ரக SUV ரக வாகனங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துறைமுகத்தின்…

தீவிபத்திலிருந்து தன் எஜமானர் குடும்பத்தைக் காப்பாற்றிய நாய்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், பெண்ணொருவர் வளர்த்துவந்த நாய் ஒன்று, அந்தக் குடும்பத்தையே தீவிபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Kitchener நகரில் வாழ்ந்துவருகிறது நான்சி எல்லிஸ் குடும்பம். கடந்த மாதம் 31ஆம் திகதி…

தேனிலவுக்கு பெற்றோரை அழைத்து சென்ற மாப்பிள்ளை; விவாகரத்திற்கு சென்ற மணப்பெண்

தேனிலவுக்கு பெற்றோரை அழைத்து சென்ற மாப்பிள்ளையால் , குடும்பமே பிர்யும் விலைக்கு தள்லப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த…

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் ; முன்னாள் கடற்படை தளபதிக்கு அழைப்பானை

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். இந்த…

யாழில். ஆய்வில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு

தொல்லியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு பகுதிகளில் விரிவான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அந்நிலையில் குறித்த நிபுணர் குழு யாழ்ப்பாணத்தில்…

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது!

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை வெடித்துச் சிதறியது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காததால் தற்காலிகமாக நிறுத்தி…

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது..…

லண்டனில் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி ஆனந்தி கருணைலிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் அவரது பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் உள்ள மக்களுடன் சிறப்பாகக் கொண்டாடியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம். புங்குடுதீவைச் சேர்ந்த அமரர்கள்…

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 32 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு

மணாலி, ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டின் மைண்டனோ தீவை மையமாக கொண்டு நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த…

தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி கோர விபத்து! இருவர் சம்பவ இடத்தில் பலி

கம்பஹா, கந்தானை தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த பெண் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம்…. முதல்வர் விஜய் கொடுத்த வார்னிங்

தமிழக முதல்வர் இன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்து மாஸாக குறித்த வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். தமிழக முதல்வர் தமிழக முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண்…

சம்மாந்துறை பிரதேச   தவிசாளருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்கொடி

video link- https://fromsmash.com/1Q7j8BlibE-dt பெண்களை பாரபட்சமாக நடாத்துவதுடன் எம்மால்  திட்டமிட்டு வழங்கப்படும்  அபிவிருத்தி நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை  சம்மாந்துறை   பிரதேச சபையின்  உறுப்பினர்கள்…

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு ; கட்டாயமாக்கபடும் நடைமுறை

ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் இலங்கைக்கு கிடைக்கும் ஏற்றுமதி வருமானத்தில் பயன்படுத்தப்படாமல் எஞ்சியிருக்கும் தொகையை, அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்குள் அல்லது அதற்கு முன்னர் கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என்று இலங்கை மத்திய…

நல்லூர் வேல்பெருமானுக்கு 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம்: திரண்ட பக்தர்கள்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமான இன்று(10) காலை ஆலயத்தில் சகஸ்ரசங்காபிஷேகம் நடைபெற்றது. இன்றைய தினம் ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் நடத்தப்பட்டு, மூலஸ்தானத்தில் வீற்றுள்ள வேல்பெருமானுக்கு…

துபாயில் லாரி மீது மினிபஸ் மோதியதில் 7 இந்திய தொழிலாளர்கள் பலி

அபுதாபி, துபாயில் சாலையின் நடுவில் நின்றிருந்த லாரி மீது மினிபஸ் மோதியதில் பல இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். துபாயில் பல இந்திய தொழிலாளர்களின் உயிரை பறித்த துயரமான சாலை விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து…

உருக்கு ஆலையில் பயங்கர விபத்து: எட்டு பேருக்கு நேர்ந்த கோர முடிவு

இந்தியாவின் விசாகப்பட்டினத்திலுள்ள உருக்கு ஆலையில் நிகழ்ந்த விபத்தொன்றில், எட்டு பேர் கோர மரணமடைந்தார்கள். உருக்கு ஆலையில் பயங்கர விபத்து நேற்று முன்தினம் மாலை 4.15 மணியளவில், விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில், உருகிய எஃகு வைக்கப்பட்டிருந்த…

18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடியாகக் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. லங்கா சதொச நிறுவனம் இதற்கமைய, நாளை (10) முதல் இந்த புதிய விலை திருத்தங்கள் அமலுக்கு வரும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும்…