வேலைக்கு சென்ற 24 வயது இளைஞனுக்கு நேர்ந்த பெரும் துயரம்
இரண்டு மாடிக் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது கொங்க்ரீட் கலவை இயந்திரத்தின் கீழ் சிக்கி 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளார்.
களுத்துறையில் பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சக பணியாளர்கள் அவரை பலத்த…