;
Athirady Tamil News

வீதி விபத்துகளில் இருவர் உயிரிழப்பு

நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குருணாகல் - புத்தளம் வீதியில், குருணாகல் நகருக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருணாகல் நோக்கிப் பயணித்த…

மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை

ஏயார்பஸ் வானூர்தி கொள்முதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன ஆகியோருக்கு வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மஹிந்த…

கடைக்கு சென்ற சிறுவனுக்கு அரங்கேறிய சம்பவம்; சீரழித்த குடும்பஸ்தர்

பிபிலை கணுல்வெல பகுதியில், 13 வயதுடைய சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் இரு பிள்ளைகளின் தந்தையான கடை ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் கணுல்வெல பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம்…

டெல்லி கீழ் கோர்ட்டு நீதிபதி தூக்கு போட்டு தற்கொலை

புதுடெல்லி டெல்லி கீழ் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் அமன் குமார் சர்மா. 2018-ம் ஆண்டு புனேவில் உள்ள சட்ட பள்ளியில் இளநிலை சட்ட படிப்பை முடித்த அவர், 2021-ம் ஆண்டில் டெல்லி நீதி துறையில் தன்னை இணைத்து கொண்டார். அவருடைய பதவி காலத்தில்…

சர்வதேச பளுதூக்கல் போட்டியில் யாழ் மாணவன் சாதனை!

சமோவா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நாடுகள் பங்கேற்ற 'Samoa IBFC Universal Weightlifting Cup - 2026' பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராயைச்…

மாலி: ராணுவ படைத்தளத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

பமாகோ, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின்…

ஈரானில் குண்டு வெடிப்பு; பாதுகாப்புப்படை வீரர்கள் 14 பேர் பலி

தெஹ்ரான், ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். இந்த போர் கடந்த மாதம் 7ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, போரின்போது ஈரான் மீது…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

தனியார் மற்றும் வணிகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உட்பட, இந்த ஆண்டு (2026) மார்ச் மாதத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 195 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய,…

விடுதியில் தங்கியிருந்த யுவதிக்கு நேர்ந்த துயரம்

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் அங்கிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் படுகாயமடைந்துள்ளார். விபத்தில் ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 26…

பிரியாணிக்கு பின் தர்பூசணி …உயிரிழப்புக்கு காரணம் அது இல்லை ; திடுக்கிடும் தகவல்

இந்திய மும்பையின் பைதோனி பகுதியில், இரவு சிக்கன் உணவைச் சாப்பிட்ட பிறகு உணவிற்குப் பின்னர் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உணவு நஞ்சானதால் உயிரிழந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. தர்பூசணிக்கும் உயிர் இழப்பும்…

மேற்கத்தைய நாடுகளை தொடர்ந்து இலங்கையிலும் அதிரடி தடை; எது தெரியுமா!

இலங்கையில் மின்-சிகரெட்டுகளை (e-cigarettes) முழுமையாகத் தடை செய்ய அரசாங்கம் அதிரடிச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது. புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி ஆனந்த ரத்நாயக்க இது குறித்த முக்கிய தகவல்களை…

இலங்கையில் நள்ளிரவுமுதல் அமுலுக்கு வந்த விலை மாற்றம்!

இலங்கையில் நள்ளிரவுமுதல் எரிபொருள் விலைத் திருத்தங்களை லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத்திருத்தம்…

அணு ஆயுதம் இல்லாத ஈரானே, அமெரிக்காவின் இலக்கு – டிரம்ப்

வாஷிங்டன், ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமலில் இருக் கிறது. ஆனாலும் ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடற்பகு தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதாலும், ஹார்முஸ் நீரி ணையை ஈரான் மூடியுள்ளதாலும் வளைகுடாவில் போர் பதற்றம் முடிவுக்கு வரவில்லை.…

அச்சத்தில் திமுக – 41 வீதத்தில் ஆட்சியை பிடிக்கும் விஜய்..! தமிழக தலைவர்களின் திக்..…

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது உச்சகட்டப் பரபரப்பில் உள்ளது. 41 வீத வாக்குகள் என்பது சில தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருந்தாலும், சமீபத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) தமிழக அரசியலில் பெரும்…

மின்சாரத் தடையைத் தவிர்க்க அதிரடி நடவடிக்கை

இலங்கையில் தடையற்ற மின்சார உற்பத்தியை உறுதி செய்யும் நோக்கில், அவசர விலைமனுகோரல் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி கப்பல்களில் முதலாவது கப்பலில் இருந்து நிலக்கரியை இறக்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. தென்மேற்கு பருவக்காற்று…

யாழில் அதிர்ச்சி சம்பவம் ; பெண்ணின் விரல்களை துண்டித்த அயல் வீட்டு இளைஞர்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் பலத்த காயமடைந்துள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு விரல்கள் துண்டாகியுள்ளதாக…

ஈரான் போரால் ஏற்பட்ட பாதிப்பு: அமெரிக்காவின் பிரபல விமான நிறுவனம் மூடல்!

அமெரிக்காவின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஸ்பிரிட் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பட்ஜெட் விமானங்கள் எனப்படும் ஸ்பிரிட் விமான நிறுவனம் மிகக் குறைந்த விலையில் விமான சேவைகளை வழங்கி வந்தது. மேற்காசிய போர்…

‘செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’

‘செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’ எனும் கருப்பொரு ளில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கனடா ரொரண்டோ மாநகரில் நடைபெறவுள்ளது. அது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில்…

இந்திரவிழாவில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புக்கு 200 ரூபாய்

இந்திரவிழாவில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புக்கு 200 ரூபாய் அறவிடப்பட்டவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர தீர்த்த திருவிழாவை முன்னிட்டு "இந்திரா விழா"  நேற்று முன்தினம்…

கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்

ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். இதில், ஈரானின் கப்பல் ஒன்றை அவர்கள் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ”கடற்படையினர் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்டனர்” எனக் கூறினார்.…

பாகிஸ்தான்: 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் ஊடுருவ முயன்ற 13 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சோ்ந்த இவா்கள், முகமந்த் மற்றும்…

குழந்தைகளை குறிவைக்கும் தட்டம்மை! தடுப்பூசி குறித்து எச்சரிக்கும் சுகாதார அமைப்பு

பங்களாதேஷில், தட்டம்மை (Measles) நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இது மிக வேகமாக பரவும் வைரஸ் தொற்று நோயாகும். தட்டம்மை பாதிப்பால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார துறையினர்…

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகபட்ச அளவாக 78 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பார்க்காத…

3 நாடுகளுக்கு குடிமக்கள் செல்ல தடை – UAE அரசு அறிவிப்பு

தனது குடிமக்கள் 3 நாடுகளுக்கு செல்ல பயண தடையை UAE அரசு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு போர் ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள…

மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் வெறும் காகித புலிகள்; ஈரான் உச்ச தலைவர்…

தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானிய மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல்…

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த 7 வயது சிறுவன்; உலக சாதனை

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இஷாங்க் சிங் (Ishank Singh), இலங்கையிலிருந்து இந்தியா வரையில் பாக்கு நீரிணையை 9 மணி நேரம் 50 நிமிடங்களில் நீந்திக் கடந்து (29 கிலோமீற்றர் தூரம்) உலக சாதனை படைத்துள்ளார். ஏப்ரல் 30…

ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகை: 45 வணிக கப்பல்களை திருப்பி அனுப்பிய அமெரிக்கா

ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகை நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் 45 வணிக கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. திருப்பி அனுப்பப்பட்ட கப்பல்கள் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நடவடிக்கையில் இறுதி ஒப்பந்தம் இதுவரை எட்டப்படாத நிலையில்…

வாடகைக்கு வீடு எடுத்து இணையதள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள்

தலங்கம, கொஸ்வத்தை பகுதியில் இணையதளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு மற்றும் தலங்கம பொலிஸாரின் ஊழல் ஒழிப்புப்…

பிரிட்டனில் ‘தீவிர’ பயங்கரவாத அச்சுறுத்தல்! யூதா்கள் மீதான தாக்குதல் எதிரொலி!!

பிரிட்டன் தலைநகா் லண்டனில் யூதா்கள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலைத் தொடா்ந்து, அந்நாட்டின் தேசிய பயங்கரவாத அச்சுறுத்தலை ‘தீவிர’ நிலைக்கு அரசு உயா்த்தியுள்ளது. வடக்கு லண்டனில் உள்ள கோல்டா்ஸ் கிரீன் பகுதியில் கடந்த புதன்கிழமை 2…

போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிற்கு ஈரான் புதிய முன்மொழிவு

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முன்மொழிவு ஒன்றை பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் ஊடாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தென்பட்ட…

மாலைத்தீவு ஜனாதிபதி வருகை ; விசேட போக்குவரத்துத் திட்டம்

இலங்கைக்கு வரவுள்ள மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, விசேட போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த போக்குவரத்துத் திட்டம் நாளை (03) முதல் வரும் 06-ஆம்…

மனைவி விவாகரத்து கோரியதால் காய்க்கும் தென்னைகளை வெட்டிய கிளிநொச்சி கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதி மன்றில் வழக்கு தாக்கல்செய்து வழக்கு இடம்பெற்று வருகி்ன்ற நிலையில் தனது மனைவியின் மீதுள்ள கோபத்தால் கணவன், வீட்டில் உள்ள தென்னை…

நண்பர்களுடன் சுற்றுலா செல்வோரின் கவனத்திற்கு ; பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை

சுற்றுலா மற்றும் கேளிக்கைப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்காக விசேட பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நண்பர்களுடன் சிரமப்பட்டு திட்டமிட்டுச் செல்லும் சுற்றுலாப் பயணங்களை எவ்வித அசம்பாவிதங்களும்…

இஸ்ரேல் கன்னியாஸ்திரியைத் தாக்கிய யூத இளைஞா் கைது!

ஜெருசலேம் பழைய நகரப்பகுதியில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவரைத் தாக்கியதாக 36 வயது மதிக்கத்தக்க யூத இளைஞரை இஸ்ரேல் காவல்துறையினா் கைது செய்தனா். புனிதத் தலமான சீயோன் வாயில் அருகே அமைந்துள்ள டேவிட் அரசரின்…