யாழில் வீடொன்றில் பெண்ணுக்கு அரங்கேறிய சம்பவம்; கணவன் படுகாயம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (08) நகை கொள்ளை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த கணவனை…