;
Athirady Tamil News

நயினாதீவு கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் இன்றைய தினம் திங்கட்கிழமை நண்பகல் 12.00மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.    தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , எதிர்வரும் 28ஆம் திகதி…

அணு ஆயுத நாடு என்ற நிலை மாற்ற முடியாதது: அமெரிக்காவுக்கு வடகொரியா பதிலடி

பியாங்யாங், ஈரான் - அமெரிக்கா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க போர் தொடுக்க மைய காரணமாக விளங்கியது அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்க முயற்சி செய்தது என்பது டிரம்பின் குற்றச்சாட்டாக இருந்து…

‘உன் மகளை கொன்றுவிட்டேன், உன்னால் முடிந்ததை செய்துகொள்…’ தந்தைக்கு வந்த மிரட்டல்…

பெங்களூரு, கர்நாடக மாநிலம் துளசிநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன்(வயது 52). இவரது மகள் பவானி(வயது 22). இளம்பெண் பவானி, கல்லூரியில் படித்துக் கொண்டே அழகு நிலையம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை 7…

யாழில் அதீத போதையால் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம் ; துயரில் உறவுகள்

போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியிருந்த குடும்பஸ்தர் ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு…

மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கோரி சுவரொட்டி

மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, 'கஃபே' (CaFFE) அமைப்பினால் நாடு தழுவிய ரீதியில் பாரிய கையெழுத்துச் சேகரிக்கும் விசேட வேலைத்திட்டமொன்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்போராட்டத்தை மக்கள்…

மயிலிட்டி மக்களின் காணி விடுதலைப் போராட்டம்: ஆளுநரிடம் கோரிக்கை மனு கையளிப்பு!

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை…

லண்டனில் இந்திய வம்சாவளி வாலிபர் கத்தியால் குத்திக்கொலை

இங்கிலாந்தின் மேற்கு லண்டனில் உள்ள சவுத்தால் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பஞ்சாப் மாநிலம் டார்ன் தரன் மாவட்டத்தின் மெஹ்திபூர்…

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு- சம்மாந்துறையில் சம்பவம்

வீதியோரங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறான   நடைபாதை வியாபாரிகளை அகற்றும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் குறித்த  …

“எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்!” – பலாலி சந்தியில் மக்கள் திரண்டு…

வலி. வடக்கில் காணிகளை விடுவிக்குமாறு பலாலி சந்தியிலும் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை மாவட்ட செயலகம் முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்களை…

அமெரிக்காவின் தாக்குதலில் சர்வதேச கொள்ளை கும்பல் தலைவன் சுட்டுக்கொலை

வாஷிங்டன், வெனிசுலா சிறைக் கும்பலான டிரென் டி அராகுவாவின் தலைவரான, நீனோ குரேரோ என்று அறியப்பட்ட ஹெக்டர் ருஸ்தென்போர்ட் குரேரோ புளோரசை அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் கொன்றதாக ஐனாதிபதி டொனால்டு தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்கா…

ரஷிய எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷியாவில் குடியிருப்புப் பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், ரஷிய எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் அவை தீப்பற்றி எரிந்தன. உக்ரைன் எல்லையில் இருந்து தென்மேற்கில் அமைந்துள்ள…

நெடுந்தீவுக்கான சேவையில் மீண்டும் வடதாரகை – விரைவில் குமுதினியும் , நெடுந்தாரகையும்…

நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.  குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த…

தீவகத்தில் மாடுகளை திருடிய குற்றத்தில் 07 பேர் கைது

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  அவர்களில் பிரதான…

படுகொலையான காதலரை திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு துன்புறுத்தல்; புகுந்த வீட்டில் இருந்து…

நான்டெட் மராட்டியத்தின் நான்டெட் நகரில் சாக்ஷம் ததே என்ற வாலிபரை ஆஞ்சல் மமித்வார் என்பவர் காதலித்துள்ளார். ஆனால், மமித்வாரின் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு சாதி பையனை காதலிக்க கூடாது என மிரட்டினர். ஆனாலும் இவர்கள்…

நயினாதீவுக்கு ஐந்து தலை நாக பாம்பு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட கொடிச்சீலை

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் , ஆலயத்திற்கு ஐந்து தலை நாக பாம்பு வாகனத்தில் கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது. இன்றைய தினம்…

மஹிந்த கேட்டவுடன் ஆட்சியை தூக்கி கொடுக்க முடியாது

மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து , தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை தா என மஹிந்த தரப்பு கேட்டு நிற்கிறது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலைய…

நாட்டில் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் – அமைச்சர் ஆனந்த…

நாட்டில் எந்த ஒரு வேளையிலும் இனவாதமும் மதவாதமும் தலை தூக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற…

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்

அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையொப்பமாகும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான பதற்றத்தைத் தணிக்க முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு…

பெய்ரூட் அருகே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா உள்கட்டமைப்புகளை குறிவைத்து லெபனான் தலைநகர் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. பெய்ரூட் வான் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்ததை காண முடிந்தது. வடக்கு…

இயந்திரக் கோளாறால் ஓமன் கடல் பகுதியில் நின்ற கப்பல்: இந்திய மாலுமிகள் 14 பேர் மீட்பு!

ஓமன் கடல் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுகொண்டிருந்த கப்பலில் இருந்து 12 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. கப்பலில் சிக்கியவர்களை மீட்டது பற்றி இந்தியத் தூதரகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.…

சீனாவில் கையேந்தி யாசகம் செய்யும் ரோபோ ; இணையத்தில் தீயாய் பரவும் காணொளி

சீனாவில் ரோபோ ஒன்று சாலையில் மண்டியிட்டு, கைகூப்பி பிச்சை எடுக்கும் காணொளி காட்சி இணையதளங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.…

எரா​வான் ஆலய குண்டு வைப்பு; 2 பேருக்கு மரண தண்டனை

தாய்​லாந்​தின் பாங்காக் நகரில் சீனா​விலிருந்து சுற்றுலா வரு​வோர் மத்​தி​யில் மிக​வும் பிரபல​மான எரா​வான் வழி​பாட்​டுத் தலத்திற்கு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு தலைகளைக் கொண்ட பிரம்மா,…

எல் – நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்ளல் ஜனாதிபதி தலைமையில் அவசரத் திட்டமிடல்!

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ நிலைமையானது நாட்டின் உணவுப் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகளில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் மற்றும் அந்தத் துறைகளை முகாமைத்துவம் செய்வதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள்…

இன்னும் ஒரே நாள்… சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுமா?

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை அரசு அறிமுகப்படுத்தும் நிலை ஏற்படுமா இல்லையா என்பதை அறிய இன்னும் ஒரே நாள்தான் உள்ளது! இன்னும் ஒரே நாள்...ஆம், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to

“ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால்.. மாற்று நடவடிக்கை என்ன..?” – டொனால்டு டிரம்ப்…

வாஷிங்டன், மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. அணுசக்தி திட்டங்கள், ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை.…

36 ஆண்டுகளாக சொந்த நிலத்தை இழந்து போராடும்மக்களின் உரிமைக்காக அனைவரும் திரளவேண்டும்…

பல தசாப்தங்களாக 36 ஆண்டுகளாக மக்கள் இராணுவத்திடம் நிலத்தினை பறிகொடுத்துவிட்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாகவும் வெளிநாட்டில் அகதிகளாகவும் வாழமுடியாத நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆனபோதும்…

செஷல்ஸ் தீவை சென்றடைந்த இந்திய போர் கப்பல் தர்காஷ்

விக்டோரியா, இந்திய கடற்படையின் மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான தர்காஷ், தென்மேற்கு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் தனது செயல்பாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று செஷல்ஸில் உள்ள விக்டோரியா துறைமுகத்திற்கு சென்றடைந்தது. சீரமைப்பு…

சமூக வலைத்தள காதல் வலை ; புலம்பெயர் முதியவரிடம் ரூ.40 இலட்சம் பண மோசடி

லண்டனில் வசித்து வரும் 69 வயதுடைய ஒருவரிடம் சமூக வலைத்தளத்தின் ஊடாக நெருங்கிப் பழகி, 40 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு,…

ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த கட்டாய கட்டணம்: ஈரான் அதிரடி அறிவிப்பு

டெஹ்ரான், அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவைத்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா…

வயலை உழுதுவிட்டுத் திரும்பிய இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

புத்தளம் மாவட்டத்தின் வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில், உழவு இயந்திரத்தின் கீழ் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய…

உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து அதன் உரிமையாளரான இலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையை படைத்துள்ளார் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் நடத்தி…

அரசாங்கம் மீதான நம்பிக்கையை இழந்த புலம்பெயர் சமூகம் ; அர்ச்சுனா குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வந்த புலம்பெயர் சமூகம், இனிமேல் நிதியுதவி அளிக்கவோ அல்லது அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர வாக்களிக்கவோ மாட்டாது என்று யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.…

நேபாளத்தில் மலைப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு

காத்மாண்டு, நேபாளத்தில் உள்ள மலைப்பாதையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். பள்ளத்தில் விழுந்த பேருந்து நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து…