;
Athirady Tamil News

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு; மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்

டிக்டாக் சமூக ஊடகத் தளத்தில் போதையூட்டும் உள்ளடக்கங்களை உருவாக்கி, இளைஞர்களின் மனநலத்திற்குத் தீங்கு விளைவித்ததாகக் குற்றம் சாட்டித் தொடரப்பட்ட மூன்று வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள டிக்டாக் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.…

சொகுசுப் பேருந்துக்கு தீவைத்த விசமிகள் தப்பி ஓட்டம்!

கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாராந்த சந்தை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கடுவெல பொலிஸார்…

நல்லூர் கோவில் வீதி நாளை வியாழக்கிழமை நண்பகல் வரை பூட்டு

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாசல் வளைவானது நாளைய தினம் வியாழக்கிழமை காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாகவும், அதற்குரிய பணிகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையிலும் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணி…

உகாண்டா: வேன் மீது லாரி மோதி கோர விபத்து – 14 பேர் பலி

கம்பாலா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. அந்நாட்டின் மத்திய மாகாணத்தில் உள்ள கலுங்கு மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 18 பேர் பயணித்தனர். 14 பேர் பலி கலுங்கு…

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ)

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ)################################### புங்குடுதீவை சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஆனந்தன் என அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் ஆனந்தலிங்கம் அவர்களது

வட கொரியா பற்றிய அவதூறு: அமெரிக்காவுக்கு கண்டனம்!

வட கொரியாவின் ஐடி ஊழியர்களைப் பற்றித் தவறாகப் பேசி அந்நாட்டின் பிம்பத்தை அமெரிக்கா கெடுப்பதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. வட கொரியா தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதி திரட்ட, அவர்களின் திறமையான ஐடி ஊழியர்களை போலி…

கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்..கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கலும்.. (வீடியோ,…

கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்..கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கலும்.. (வீடியோ, படங்கள்)########################## கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.ஆபிரகாம்லிங்கம் (இந்திரன்) கவிதா தம்பதிகளின் சிரேஷ்ட செல்வப் புதல்வன் சங்கீத் அவர்களின்…

“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்ய…

“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான சுற்றுலா மையங்களாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க என…

ஒரு பவுன் தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் – பட்ஜெட்டில் அமைச்சர் மரிய வில்சன்…

TN Budget 2026 : தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, விஜய் தலைமையிலான தவெக அரசு தனது முதல் முழுமையான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, கடந்த ஐந்து ஆண்டுகளில்…

யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க வேண்டும்

யாழ்ப்பாண மாவட்டத்தின் இயற்கை, பண்பாட்டு மற்றும் வரலாற்றுச் சுற்றுலா வளங்களை மேலும் மேம்படுத்தி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், அனைத்து தொடர்புடைய தரப்பினரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயற்பட…

போதைப் பொருள் கடத்தல்! சௌதி அரேபியாவில் இந்தியருக்கு மரண தண்டனை

சௌதி அரேபியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்தியருக்கு திங்களன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவுக்குள் மெத்தம்பெட்டமைன் கடத்திய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட இந்தியர் ஒருவருக்கு, உள்துறை…

துபாயில் வினோதம்: பிரபல மனித ரோபோவுக்கு திருமணம்

துபாய், நவீன காலகட்டத்தில் மனிதர்களின் திருமணங்களே நிறைய சவால்களை சந்திக்கும் வேளையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் பு சுனைதா என்ற பிரபலமான மனித ரோபோவுக்கு திருமணமான செய்தி சமூக ஊடகங்களை அதிரவைத்துள்ளது. அதிலும் அந்த

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையை தொட்டது

தருமபுரி: கர்​நாடக மாநிலத்​தி​லுள்ள அணை​களில் இருந்து காவிரி​யில் திறக்கப்பட்ட தண்​ணீர் மாநில எல்லையான ஒகேனக்​கல்லை அடுத்த பிலிகுண்​டுலு​வில் நேற்று காலை வந்​தடைந்​தது. நீர்வரத்து படிப்​படி​யாக அதி​கரித்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி​யாக…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி, குறித்த பரீட்சை தொடர்பான அனைத்து விதமான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும்…

EPF சட்டத்தில் புதிய மாற்றங்கள் – எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஓய்வூதிய உரிமையற்ற ஊழியர்களுக்கான சமூகப்பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த…

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது: ரூ. 14,700 பணமும் பொலிஸாரால் பறிமுதல்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறியும் நோக்கில், அம்பாறை பிராந்தியப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் வழிகாட்டலில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, அம்பாறை…

தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாக வீசி வரும் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை காரணமாகப் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல்நிலங்கள் நீரினுள் மூழ்கியுள்ளதாகப் பிரதேச…

வெனிசுலா நிலநடுக்க பலி எண்ணிக்கை 6 ஆயிரம் ஆக உயர்வு

காரகாஸ் வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்க பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்து உள்ளது. வெனிசுலாவில் கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி காலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த இரு நிலநடுக்கங்கள்…

அதிகரிக்கபோகும் முட்டை விலை ; வெளியான தகவல்

உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கக்கூடும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய நாட்களில் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் முட்டை…

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ; ஆரம்பமான பணிகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் இன்று (04) ஆணைக்குழு அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஜனாதிபதி அநுர குமார…

உயர்தர பரீட்சை தொடர்பில் இன்று எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் இன்று புதன்கிழமை (5) இடம் பெறும் உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்க பண்பாடும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்…

விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள செம்மணி வழக்கு – பல அறிக்கைகள் மன்றில்…

செம்மணி புதைகுழி வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி புதைகுழி அமைந்துள்ள பகுதியில் திறந்த மன்றில் அழைக்கப்படவுள்ள நிலையில் அறிக்கைகள் பல சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செம்மணி புதைகுழி வழக்கு கடந்த 23ஆம் திகதி விசாரணைக்கு…

விசாரணை நிறைவு – உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

தஞ்சை விசாரணை நிறைவடைந்த நிலையில் காவல் நிலைய ஜாமீனில் உதயநிதி விடுவிக்கப்பட்டார். சர்ச்சை பேச்சு தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய…

வேலைக்காக ஜப்பானுக்கு படையெடுக்கும் தென்கொரிய இளைஞர்கள்!

டோக்கியோ, தென்கொரிய இளைஞர்கள் வேலைக்காக ஜப்பானை நோக்கி படையெடுத்து செல்கின்றனர். தென்கொரியாவில் வேலையின்மை தென்கொரியாவில் கடுமையான வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. இதன் காரணமாக, அந்நாட்டு இளைஞர்கள் ஜப்பானில் உள்ள நிறுவனங்களில் வேலை தேடி…

கானா: கோகோ விவசாய நில பயன்பாட்டை மாற்றினால் 20 ஆண்டுகள் சிறை

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் அரசின் முன் அனுமதியின்றி கோகோ விவசாய நிலங்களை வேறு பயன்பாடுகளுக்கு மாற்றினால், விவசாயிகளுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிசெய்யும் புதிய சட்டமசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

மாவட்ட ரீதியிலான ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக செயற்படுத்துவது…

வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன் குணசேகரவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…

அமெரிக்காவுடன் தற்போது எந்த பேச்சும் இல்லை ; ஈரான் திட்டவட்டம்

அமெரிக்காவுடன் தற்போது எந்தவொரு அமைதிப் பேச்சுவாா்த்தையும் நடைபெறவில்லை என்றும், அதற்கான திட்டங்களும் தற்போதைக்கு எதுவும் இல்லை என்றும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ‘ஈரான் மீதான தாக்குதல்களைக் கைவிடுவதற்கு அமைதிப் பேச்சுவாா்த்தையே…

முதலமைச்சர் விஜய் மீது அவதூறு ; உதயநிதி கைது; தமிழகத்தில் பரபரப்பு

முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பேசிய உதயநிதியை கைது செய்யும் நோக்குடன் பொலிஸார் உதயநிதி வீட்டினை முற்றுகை இட்டுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்…

கண்டி, நுவரெலிய பாடசாலைகள் மீண்டும் நாளை திறப்பு

சீரற்ற வானிலை காரணமாக இன்று (04) மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக நிலவும் மழை மற்றும்…

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை!

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி முதல் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து,…

பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், சிவநேசதுரை சந்திரகாந்தன், எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று…

நேபாளம்: மதக் கலவரத்தால் பாதித்த மாவட்டங்களில் திரும்பிய இயல்புநிலை

தெற்கு நேபாளத்தில் இந்திய எல்லையோர மாதேஷ், கோஷி மாகாணங்களில் கடந்த சில நாள்களாக நிலவிவந்த மதக் கலவர மோதல்கள் தணிந்து, திங்கள்கிழமை மீண்டும் இயல்புநிலை திரும்பியது. கோஷி மாகாணத்தின் சன்சாரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி இரு…

எபோலா அச்சம்: மருத்துவமனையைத் தவிர்க்கும் கர்ப்பிணிகள்… காங்கோவில் இரட்டிப்பான…

எபோலா அச்சம் காரணமாக கிழக்கு காங்கோவில் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகளைத் தவிர்த்து வருவதால் உயிரிழப்புகள் இரட்டிப்பாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், எபோலா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மே…

நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பனிமூட்டம் நிலவி வருவதால், பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவிறுத்தியுள்ளனர். நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பிரதேசங்களில்…