;
Athirady Tamil News

ஈரான் தாக்குதலில் 190 ஏவுகணைகள், 1,110 டிரோன்கள் இடைமறித்து அழிப்பு: அமீரக பாதுகாப்பு…

அபுதாபி, அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அமீரகத்தின் மீது தொடர்ந்து ஈரானின் தரப்பில் ஏவப்பட்ட 9 பாலிஸ் டிக் ஏவுகணைகள் மற்றும் 109 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள் ளது. இந்த நடவடிக்கையை அமீரக…

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு

video link- https://fromsmash.com/m44t1z5GPp-dt நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு பாறுக் ஷிஹான்- நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இழுபறிக்கு மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்…

143 ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக , ஹங்வெல்ல - கொழும்பு 143 ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடுவலை - கொழும்பு பேருந்து ஊழியர்களுடன் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக, ஏற்பட்ட முரண்பாடு…

ஈரான் கப்பலை தாக்கும் முன் 2 முறை எச்சரித்த அமெரிக்கா; தந்தையிடம் கப்பல் ஊழியர் பேச்சு

தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு…

10 ஆண்​டு முன்பகை; இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாம் தலை​வர் கொலை! இரு பெண்கள் உட்பட 6 பேர்…

சென்னையை அடுத்துள்ள கும்​மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாம் தலை​வர் கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் தொடர்​பாக 6 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைதானவர்​களின் 3…

பொதுமக்களுக்கான விழிப்புணர்வு அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகளிடம் அநாமதேய தொலைபேசி அழைப்பு எடுத்து தங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும், தங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு வரும் OTP இலக்கத்தினை தெரிவிக்குமாறு கோருகின்றார்கள். அதன் உண்மைத் தன்மை அறியாத சில பொதுமக்கள் தொலைபேசிக்கு…

வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு – கடற்பாசி செய்கையால் புதிய பொருளாதார வாய்ப்பு

காலநிலை மாற்றங்களால் சவாலுக்குள்ளாகும் மீன்பிடித்து தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு கடற்பாசிச் செய்கை புதிய பொருளாதார வாய்ப்பை வழங்கும் என கடல்பாசி துறை சர்வதேச ஆலோசகர் குலேந்திரன் சிவராம்…

பசிபிக் சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; இந்தோனேசியாவிலும் உணரப்பட்டது

பசிபிக் சமுத்திம் பசிபிக் சமுத்திரத்தில் நேற்று பிற்பகல் 2.58 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 130 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க…

யாழில். முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் – 5 பவுண் நகை கொள்ளை ; கணவன் மனைவி மீதும்…

யாழ்ப்பாணத்தில் முகமூடி கொள்ளையர்களினால் வீடு புகுந்து ஒரு தொகை நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டின் உரிமையாளர் மீதும் மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டு விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு , மணற்காடு பகுதியில்…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு படையெடுக்கும் தென்பகுதி நோயாளர்கள்!

காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும், யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு, கண் சிகிச்சைகளுக்காக பெருமளவானோர் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கண் நோயியல் பிரிவுக்கு, தென்…

வெற்றிலை மென்றவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் வெற்றிலை மென்றபடி வெதுப்பக வண்டியினைச் செலுத்தி வந்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுடனான…

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து 6 மாதங்கள் கூட போர் புரிய தயார் – ஈரான்…

ஈரானில் ஒரு வாரத்துக்கு மேலாக போரிட்டு வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரு கின்றன. உலக நாடுகளை தொடர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் இந்த போர் இன்று 9-வது நாளாக…

ஈரானின் தலைமை அழிக்கப்படும் வரை போர் தொடரும்

இஸ்ரேல், அமெரிக்க நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், இதுதொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். “ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட எனக்கு ஆர்வம்…

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 15 பேர் பலி

பெய்ரூட் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் 180-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர்…

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்; உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்

ஈரான் தரப்பிலிருந்து ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் குரூஸ் ஏவுகணைகள் (Cruise Missiles) என்பன தமது நிலப்பரப்பை இலக்கு வைத்ததாக நேற்று முன்தினம் (07) கட்டார் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…

இங்கிலாந்திலிருந்து வந்த தமிழருக்கு சொந்த வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி ; தமிழர்…

திருகோணமலை - உவர்மலை லோவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டை பழுது பார்க்க சென்ற போது வீட்டின் உரிமையாளரால் வீட்டு கூரைக்கு மேல் கை குண்டுகள் இருப்பதாக…

ஈரானிய போர்க் கப்பலால் இலங்கைக்கு தொடரும் சிக்கல் – வெளியேற்ற முடியாமல் தவிப்பு

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட ஈரானுக்கு சொந்தமான IRIS BUSHEHR கப்பலின் பாதுகாப்புக்காக இன்னும் 15 ஈரானிய கடற்படை சிப்பாய்கள் கப்பலிலேயே தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலில் இருந்த 219 ஈரானிய கடற்படை வீரர்களின்…

வீட்டுத் தளபாட உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து ; பல கோடி நட்டம்

அக்குறணையில் வீட்டுத் தளபாட உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று (08) அதிகாலை வேளை தீப்பற்றி முற்றாக நாசமாகியுள்ளது. அக்குறணை 7ம் மைல்கள் பிரதேசத்திலுள்ள மேற்படி தளபட நிறுவனமானது உற்பத்தி நிலையம், காட்சியறை, களஞ்சியம் ஆகிய மூன்று பகுதிகளைக்…

“பெண்ணின் நிமிர்வே மண்ணின் நிமிர்வு”: யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…

பெண்ணின் நிமிர்வே மண்ணின் நிமிர்வு" எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேச மகளிர் தினம் யாழ். சங்கிலியன் பூங்காவில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா…

அமெரிக்க தூதரகம் அருகே பயங்கர வெடிப்பு: மோப்ப நாய்களுடன் களமிறங்கிய நார்வே அதிகாரிகள்

நார்வேயில் அமெரிக்க தூதரகம் அருகில் வெடிப்பு சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தூதரகம் அருகே வெடிப்பு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமெரிக்க தூதரகத்திற்கு மிக அருகில் சக்தி வாய்ந்த…

ஈரானின் அலி காமெனி கொல்லப்பட்டது இப்படித்தான்: இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ ஆதாரம்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகளை இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ளது. ஈரானை குறிவைத்த அமெரிக்கா, இஸ்ரேல்ஈரானின் அணுசக்தி திட்டங்களை எதிர்த்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் கடந்த 6 நாட்களாக…

உலகளவில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு அபாயம்

மத்திய கிழக்கில் போர் நடந்து வரும்வேளையில் முக்கிய கடல் போக்குவரத்தான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஜலசந்தியை அமெரிக்கா - இஸ்ரேலை சேர்ந்த கப்பல்கள் கடக்க முயன்றால் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான்…

ஒரு குடும்பத்தின் பலம்… ஒரு சமூகத்தின் பெருமை – இன்று உலக மகளிர் தினம்

பெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந்தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக மகளிர் தினம் 2026 இன் இந்த வருடக்கருப்பொருள் "Give…

ஈரானிய பாடசாலை அருகே நடந்த ஏவுகணை தாக்குதல் ; வெளியான பரபரப்பு காணொளி

ஈரானின் காஸ்வினில் உள்ள ஒரு சிறுவர் பாடசாலைக்கு அருகில் ஏவுகணை தாக்கிய தருணம், மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியதைக் காட்டும் வீடியோவை ஐ.ஆர்.ஜி.சி உடன் இணைந்த ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. போரின் முதல் நாளில் நடந்த இந்த…

காட்டு யானை தாக்கியதில் நபர் உயிரிழப்பு

மட்டக்களப்பு செங்கலடி - பதுளை வீதியில் சின்னப்புல்லுமலை கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (07) இரவு  இடம்பெற்ற இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான…

செங்கலடியில் 45 இலட்சம் ரூபாய் திருட்டு; கைவிரலால் சிக்கிய நபர்

மட்டக்களப்பு, செங்கலடி வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் இடம்பெற்ற பாரிய திருட்டுச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தக நிலையத்தில் சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள்…

லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்பு

லெபனானின் கிழக்குப் பகுதியில் உள்ள நபி சித் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில், 3 லெபனான் ராணுவ வீரா்கள் உள்பட 41 போ் உயிரிழந்தனா். 40 போ்…

கென்யாவில் மழைக்கு 23 போ் உயிரிழப்பு: திடீா் வெள்ளத்தால் முடங்கிய இயல்பு வாழ்க்கை

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகா் நைரோபியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்த வரலாறு காணாத பலத்தமழை காரணமாக 23 போ் உயிரிழந்தனா். நகரின் பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், மீட்புப்…

மத்திய கிழக்கில் நான்கு இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். நால்வரும் தற்போது சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் இராஜாங்க…

அமெரிக்காவின் 2,700 கோடி பெறுமதியான ரேடார் அமைப்பிற்கு சம்பவம் செய்த ஈரான்

அமெரிக்காவின் 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான 'தாட்' ரேடார் அமைப்பு ஈரானால் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான்…

பற்றி எரியும் ஈரானின் முக்கிய கட்டமைப்பு! தெஹ்ரானில் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழை

ஈரான் தலைநகரமான தெஹ்ரானில் பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு நீடித்த வான்வழி தாக்குதல்கள் நடைபெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம், தெஹ்ரானின் தெற்கு பகுதியில்…

ஈரான் கப்பலில் மீட்கப்பட்டவர்களுக்கு இலவச விசா

இலங்கை கடலில் ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு இலவச விசாக்களை வழங்கி, மனிதாபிமானப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.…

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் பயங்கரம்; தலைவா் வெட்டிக் கொலை

சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் நேற்று (07) இரவு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு…

போருக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்; மக்கள் அச்சம்

ஈரானின் பந்தர் அப்பாஸின் மேற்கு பகுதியில் 4.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீது , இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா  தாக்குதல்…