;
Athirady Tamil News

போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிற்கு ஈரான் புதிய முன்மொழிவு

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முன்மொழிவு ஒன்றை பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் ஊடாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தென்பட்ட…

மாலைத்தீவு ஜனாதிபதி வருகை ; விசேட போக்குவரத்துத் திட்டம்

இலங்கைக்கு வரவுள்ள மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, விசேட போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த போக்குவரத்துத் திட்டம் நாளை (03) முதல் வரும் 06-ஆம்…

மனைவி விவாகரத்து கோரியதால் காய்க்கும் தென்னைகளை வெட்டிய கிளிநொச்சி கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதி மன்றில் வழக்கு தாக்கல்செய்து வழக்கு இடம்பெற்று வருகி்ன்ற நிலையில் தனது மனைவியின் மீதுள்ள கோபத்தால் கணவன், வீட்டில் உள்ள தென்னை…

நண்பர்களுடன் சுற்றுலா செல்வோரின் கவனத்திற்கு ; பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை

சுற்றுலா மற்றும் கேளிக்கைப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்காக விசேட பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நண்பர்களுடன் சிரமப்பட்டு திட்டமிட்டுச் செல்லும் சுற்றுலாப் பயணங்களை எவ்வித அசம்பாவிதங்களும்…

இஸ்ரேல் கன்னியாஸ்திரியைத் தாக்கிய யூத இளைஞா் கைது!

ஜெருசலேம் பழைய நகரப்பகுதியில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவரைத் தாக்கியதாக 36 வயது மதிக்கத்தக்க யூத இளைஞரை இஸ்ரேல் காவல்துறையினா் கைது செய்தனா். புனிதத் தலமான சீயோன் வாயில் அருகே அமைந்துள்ள டேவிட் அரசரின்…

செம்மணியில் 6ஆம் நாள் அகழ்வுப் பணி: மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஆறாம் நாளான இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் மூன்று என்பு கூட்டு தொகுதி…

ஓடும் ரயிலுக்கு அடியில் விழுந்த மகன் ; உயிரைப் பணயம் வைத்து ஹீரோவாக மாறிய தந்தை

தந்தை அன்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், வங்கதேசத்தில் ஒரு தந்தை தனது உயிரைப் பணயம் வைத்து, ஓடும் ரயிலுக்கு அடியில் பாய்ந்து தனது மகனைக் காப்பாற்றியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் இப்போது இணையத்தில்…

சிறுவனை தேடி10 மணிநேரம் கலவர பூமியான கிராமம் ; குன்றில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவன்

துருக்கியில் 10 மணிநேரம் காணாமல் போன சிறுவன் ஒருவன், தனது வீட்டிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்று ஒன்றில் எவ்விதக் கவலையுமின்றித் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். துருக்கியின் உஸ்மானியே (Osmaniye)…

பல்கலைக்கழகத்திற்கு அருகில் சாகசம் ; 22 இளைஞர்களுக்கு இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்

மாலபே - சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்ட 22 இளைஞர்களை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (02) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என எச்சரிக்கை அறிவித்தல் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை…

மட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு; அச்சத்தில் பிரதேசவாசிகள்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், இன்று (02) அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் திக்கோடை,சுரவணையடியூற்று கிராமத்தைச்…

பிரேஸில் அதிபா் லூலா டாசில்வாவுக்கு நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து பின்னடைவு!

பிரேஸில் அதிபா் லூயிஸ் இனாசியோ லூலா டாசில்வா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சந்தித்து வரும் தொடா் பின்னடைவுகள் அவரின் அரசியல் செல்வாக்கைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பிரேஸிலின் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவின் தண்டனையைக் குறைக்கும்…

வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக எதிர்வரும் மாதங்களில் நடவடிக்கை

வடக்கில் உள்ள ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் மாதங்களில் அவர்கள் கணிசமான வழக்குகளையும், விசாரணைகளையும் எதிர்கொள்வார்கள் என அமைச்சர் பிமல்…

அமெரிக்காவில் புதிய உச்சத்தை தொடும் பெற்றோல் விலை ; ட்ரம்ப் அரசுக்குக் கடும் நெருக்கடி

அமெரிக்காவில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெற்றோல் விலையால், அந்நாட்டு மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்க ஆட்டோமொபைல் சங்கத்தின் (AAA) தரவுகளின்படி, அமெரிக்காவில் ஒரு கொள்கலன் (3.8…

இலங்கையில் மற்றுமொரு இயற்கை அதிசயம்! பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு

இலங்கையில் மற்றும் இயற்கையான பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மாத்தறை, ஊருபொக்க நகரின் மையப்பகுதியில் உள்ள மனன்கெட்டிய பிரதேசத்தில் நேற்று…

டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூட்டுக்கு முன் 2 முறை எச்சரித்த நாய்… வைரலான வீடியோ

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் கடந்த வாரம் வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். இதில், வெள்ளை மாளிகை உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது…

கிளிநொச்சியில் போக்குவரத்துப் பொலிஸார் அதிரடி

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீரென வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் தலைமையில்…

திறைசேரி மோசடி; அதிகாரி மரணம் தொடர்பில் வெளியான தகவல்

மர்மமான முறையில் உயிரிழந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் சம்பவித்த ஒரு தற்கொலை என நான்கு பேராசிரியர்களைக் கொண்ட வைத்தியக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. நிதியமைச்சின்…

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும், கொழும்பு மாநகர சபைப் பிரிவிலும்…

ஹார்முஸ் நீரிணையை திறக்க புதிய திட்டத்தை வெளியிட்ட டிரம்ப்

வாஷிங்டன், ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதால், ஹார்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து மூடியே வைத்திருக்கிறது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின்…

பிரித்தானிய குடியேற்ற விவகாரம் ; இலங்கை இளைஞருக்காக பிரித்தானியாவில் எதிர்ப்பு

பிரித்தானியா ஸ்காட்லாந்துயின் தர்சோ (Thurso) நகரில் வசித்து வந்த இலங்கை இளைஞர் ஒருவர் திடீரென கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படவுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர் சேம் ஹேரத் (Sam…

நள்ளிரவில் பற்றியெரிந்த தேயிலை தொழிற்சாலை ; பாரிய சொத்து சேதங்கள்

நுவரெலியா - ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரூட்சைட் தோட்டத்திற்குச் சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தினால் தொழிற்சாலைக்கு பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன.…

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…

யாழில் சகோதரியிடம் தொலைபேசியில் பேச முயன்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ; மர்ம மரணத்தால்…

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில், பெண் ஒருவர் தனது வீட்டினுள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய மூதாட்டி எனவும் அவர் வீட்டில் தனியாக…

ஜபல்பூர் படகு விபத்தில் பரிதாபம்: திருச்சியை சேர்ந்த 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழப்பு

ஜபல்பூர்/ திருச்சி: மத்தியப் பிரதேசத்தில் உள்ள பார்கி அணையில் படகு கவிழ்ந்த விபத்தில் திருச்சியைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்​டத்​தில்…

இந்திரவிழாவில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புக்கு 200 ரூபாய்!

இந்திரவிழாவில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புக்கு 200 ரூபாய் அறவிடப்பட்டமைக்கு பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து வல்வெட்டித்துறை நகர சபையினரும் கவனம் செலுத்தாதமை மோசடிக்காரர்களுக்கு துணை போயுள்ளனரா ? எனும் சந்தேகத்தை…

தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டவர் 10 வருடங்களாக கடற்கொள்ளையில் ஈடுபடுபவர்…

தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு , தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் கடற்கொள்ளையர் எனவும், குறித்த நபருடன் இணைந்து சிலர் கடந்த 10 வருடங்களாக கடற்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என பலாலி கடற்தொழிலாளர் கூட்டுறவு…

ஏஐ தாக்கம்: இன்போசிஸ் நிறுவனத்தில் ஆட்குறைப்பா? தலைமை அதிகாரி விளக்கம்

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஆரக்கிள், அமேசான், மெட்டா போன்ற பெருநிறுவனங்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் இது தொடர்பாக விளக்கம் ஒன்றை…

திருமண இசை கச்சேரியால் பறிபோன 140 உயிர்

லக்னோ, இன்றைய காலக்கட்டத்தில் திருமணம், பிறந்த நாள் விழா என எந்த விழாவாக இருந்தாலும் டிஜே மியூசிக் (DJ Music) இல்லாமல் கொண்டாட்டமே இல்லை. காதை பிளக்கும் டிஜே சத்தம் இருந்தால் தான் இந்த விழாக்களே முழுமையடைகின்றன என்ற நிலைக்கு வந்து…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பாக ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மகரகமவில் நடைபெற்ற NPP கொழும்பு மாவட்ட மே தினப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே…

யாழில் நேர்ந்த சோகம் ; கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவருக்கு நேர்ந்த கதி

யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே இவ்வாறு வெள்ளிக்கிழமை (1) உயிரிழந்துள்ளார்.…

செம்மணி அகழ்வுப் பணி: 5-ஆம் நாளில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஐந்தாம் நாளான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்…

யாழில் . தேசிய மக்கள் சக்தியின் மே தினம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின  கூட்டம் யாழ்ப்பாணம் புதிய பஸ் தரிப்பிடத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முலவை சந்தியிலிருந்து  ஆரம்பமான மே…

கனடாவில் சிறுவனை கடத்திய வழக்கில் இந்தியருக்கு 18 மாதங்கள் சிறை

ஒட்டாவா, இந்தியாவை சேர்ந்த மனோஜ் கோவிந்தபாலுநிகம் (வயது 37) என்பவர் கனடா நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஒண்டாரியோவில் உள்ள தெசலோன் பகுதியில், 9 வயது சிறுவனுக்கு ஐஸ்கிரீம் மற்றும் விளையாட்டுப்…