;
Athirady Tamil News

நேபாளத்தில் மலைப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு

காத்மாண்டு, நேபாளத்தில் உள்ள மலைப்பாதையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். பள்ளத்தில் விழுந்த பேருந்து நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து…

இலங்கையில் கட்டாயமாகும் நடைமுறை

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனபட்டி அணியாத வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் மேலும், வாகனங்களின் பின் இருக்கைகளில் ஆசனபட்டி…

மூன்று அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தடுப்பு காவலில் இருந்து நபர் ஒருவருரின் வழக்கு கோவைகளை முறைக்கேடாக கையாண்ட குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றில் கடமை புரியும் சிரேஸ்ட உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்…

2.67 பில்லியன் ரூபா நிதி மாயம்: அடுத்தடுத்து பேரிடியை சந்திக்கும் இலங்கை அரசு

நிதி அமைச்சு மற்றும் திறைசேரி என்பனவற்றுக்கு இடையிலான கணக்கு அறிக்கைகளில் பாரியளவில் முரண்பாடு நிலவுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் குறித்த கணக்காய்வு மதிப்பாய்வை இலங்கை…

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்கியது ஜப்பான்: அணுக்கழிவு சேமிப்பு…

டோக்கியோ, உலகளாவிய கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள மின்சாரத் தேவையைச் சமாளிக்க, உலகின் மிகப்பெரிய 'காஷிவாஸாகி-கரிவா' அணுமின் நிலையத்தின் 6-வது அணு உலையை ஜப்பான் அரசு மீண்டும் இயக்கியுள்ளது. கடந்த 2011 புகுஷிமா அணு உலை…

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு  குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித…

சிறுவர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் 4 ஆபத்தான நோய்கள்

தற்போது சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் வேகமாகப் பரவி வருவதால், பெற்றோர் இது குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல விசேட மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.…

ராஜ குடும்பத்துக்குள் தகராறு… முதல் மனைவியை சுட்ட இரண்டாவது மனைவி

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் வாழும் ராஜ குடும்பம் ஒன்று, குடும்பத் தகராறு காரணமாக தலைப்புச் செய்தியாகியுள்ளது. ராஜ குடும்பத்துக்குள் தகராறு... இந்தியாவை வெள்ளையர்கள் ஆட்சி செய்வதற்கு முன் அங்கு பல்வேறு ராஜ குடும்பங்கள் இருந்ததை பலரும்…

இலங்கைக்கு கடும் எல்-நினோ தாக்கம் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு

உலகளவில் உருவாகும் எல்-நினோ காலநிலை நிலைமை இலங்கைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு என காலநிலை மாற்ற செயலாளர் அலுவலகத்தின் இயக்குநர் லீல் ரந்தெனியார் தெரிவித்துள்ளார். பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதியில்…

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் பூர்த்தி – யாழில்.இருவேறு…

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ,  தம்மை மீள் குடியேற்ற கோரி நாளைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள்…

90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு

இந்திய அரசு, சில்லறை எரிபொருள் நிலையங்களில் டீசல் மற்றும் பெட்ரோல் மொத்த (bulk) விற்பனையை 90 நாட்களுக்கு தற்காலிகமாக கட்டுப்படுத்தும் உத்தரவை வெளியிட்டுள்ளது. அரசின் அறிவிப்பின்படி, சில்லறை நிலையங்களில் ஒரே வாடிக்கையாளருக்கு தினசரி

வெனிசுலா பயங்கரவாத கும்பல் தலைவா் கொலை

வெனிசுலாவில் அந்நாட்டு அரசின் மறைமுக ஒத்துழைப்புடன் அமெரிக்க ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலில், சா்வதேச அளவில் தேடப்பட்டு வந்த ‘ட்ரென் டி அராகுவா’ பயங்கரவாத கும்பலின் முதன்மைத் தலைவா் ஹெக்டா் ரஸ்டன்ஃபோா்ட் குரெரோ புளோரஸ் கொல்லப்பட்டாா்.…

ராணுவப் பட்டியலில் முன்னணி சீன நிறுவனங்கள்

அலிபாபா, பைடு, பிஒய்டி உள்ளிட்ட முன்னணி சீன நிறுவனங்களை அந்நாட்டு ராணுவத்துடன் தொடா்புடைய நிறுவனங்களின் பட்டியலில் சோ்த்து அமெரிக்கா எடுத்துள்ள முடிவுக்கு சீனா எதிா்ப்பைப் பதிவு செய்தது. சீன ராணுவத்துடன் தொடா்புடைய நிறுவனங்களை அடையாளம்…

பங்கு சந்தை முதலீட்டில் ரூ.1.8 கோடி நஷ்டம்: மனைவி, மகன்களுடன் தலைமை ஆசிரியர் எடுத்த விபரீத…

மும்பை, மராட்டிய மாநிலம் நந்துர்பூரில் உள்ள சாவ்காவ் மாவட்ட பஞ்சாயத்து பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் யோகேஷ் பாட்டீல்(வயது 40). இவர் கோடை விடுமுறைக்காக சொந்த ஊரான சோலாப்பூர் மாவட்டம் பார்ஷி தாலுகாவில் உள்ள கட்டிஜ்…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வரும் வாரத்தில் வெளியிடப்படும் என கல்விப் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அறிவித்துள்ளார். தற்போது பரீட்சார்த்திகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை…

குருநாகலில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!

குருநாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹதெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்…

கொழும்பில் இன்று அரங்கேற்றப்பட்ட உலக சாதனை

கொழும்பில் காலி முகத்திடலில் இன்று 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக அரங்கேறியது. இந்தியாவைச் சேர்ந்த 'சங்கமம் குளோபல் அகடமி' மற்றும் இலங்கையின் 'சங்கமிழ் லியா ஹொலிடேஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் உலக…

நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல்…

நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்திய மாலுமிகள் 11 பேர் கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மார்ஷல் நாட்டின் கொடியேந்திய இந்திய வர்த்தகக் கப்பல் போதைப்பொருள்…

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால திறந்து வைத்தார். நிகழ்வில் பொலிஸ் மா அதிபர்…

தொலைத்தொடர்பு கோபுரங்களின் கேபிள்களை துண்டித்த இருவர் கைது

இலங்கையில் தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை துண்டித்து திருடிய சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த

2.5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையைச் சுற்றியுள்ள பல கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரித்துள்ளது. இன்று காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை

இந்திய வானூர்தி விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழப்பு

இந்திய வான்படைக்கு சொந்தமான AN-32 ரக வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் (Jorhat) வானூர்தி நிலையத்தில் குறித்த வானூர்தியை தரையிறக்க முயன்ற போதே இந்த…

நயினாதீவு கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் நாளைய தினம் திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , எதிர்வரும் 28ஆம் திகதி காலை தேர் உற்சவமும் ,…

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் நாடு கடத்தல்

இலங்கையில் இருந்து தப்பியோடி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருந்து இரண்டு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு இழுத்து வரப்பட்டுள்ளனர். இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மோதர நிபுண என்பவரின்…

சுவிற்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர்- மட்டு ,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள்…

video link-   https://fromsmash.com/fcZTcfHnNl-dtபுலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம்,வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியாகம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து

ஈரானிய தலைமை மதகுரு கமேனிக்கு ஜூலை 9 இறுதிச் சடங்கு!

கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கு வரும் ஜூலை 9 ஆம் தேதி இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப்.28 அன்று நடத்திய தாக்குதலில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா…

அடுத்த 36 மணி நேரத்தில் நாட்டில் கொட்டி தீர்க்க போகும் கனமழை ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள…

அடுத்த 36 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப்…

இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்

‘அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம், ஞாயிற்றுக்கிழமை கையொப்பமாகும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து ஹோா்முஸ் நீரிணை உடனடியாக திறக்கப்படும் எனவும் உறுதியளித்தாா். முன்னதாக, இருநாடுகளிடையே…

ஈரான் மூடியதாக அறிவித்த ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது! – அமெரிக்கா

ஈரான் மூடியதாக அறிவித்த ஹோர்முஸ் நீரிணை, திறந்தே உள்ளது என்று அமெரிக்க மத்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த திங்களன்று (ஜூன் 8) ஹோர்முஸ் நீரிணை அருகே ரோந்து…

நிர்வாகம் தனது ஒழுக்கநெறி திசையை இழந்துவிட்டது; கூகுள் பணிப்பாளர் இராஜிநாமா!

Google நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் ரெனே மேயர்ஹோஃபர் ( Rene Mayrhofer ) தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளதாக சர்வதீச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் செயற்கை நுண்ணறிவு தொடர்பான…

வடகொரியாவை வேவு பார்த்த தென் கொரியா ஜனாதிபதிக்கு 30 ஆண்டுகள் சிறை!

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி அவர்…

ஈரான் போரால் சரிந்த இங்கிலாந்தின் பொருளாதாரம்!

ஈரான் போரின் பாதிப்புகள் பிரித்தானியாவின் சில துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் இங்கிலாந்தின் பொருளாதாரம் எட்டு மாதங்களில் முதல் முறையாகச் சுருங்கியுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ள தகவலின்படி,…

நெறிப்படுத்தப்படாத அரசியல்

இலங்கையில் அரசியல் கட்சிகளின் போக்குகள், 'நெறிப்படுத்தப்படாமல்' தன்பாட்டில் போகின்ற கலாசாரத்தையே தொடர்ச்சியாகக் காண்கின்றோம். ஒவ்வொரு கட்சியின் உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும், 'அக்கட்சி சரியானது' என்று கண்மூடித்தனமாக நம்புவதாலும்,…

மாற்றுத்திறனாளி பல்கலை மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் கொடுப்பனவு

மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கான ரூ. 5,000 உதவித்தொகையை வழங்கத் தொடங்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் துணைத் தலைவர், பேராசிரியர் வசந்த லியனகே, கடந்த ஜனவரி மாதம் முதல் பல்கலைக்கழகங்களில் உள்ள…