;
Athirady Tamil News

150 ஆண்டுகளில் காணப்படாத மிக வலுவான எல்-நினோ உருவாகும் அபாயம்

பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல்-நினோ (El Niño) நிகழ்வு, கடந்த 150 ஆண்டுகால வரலாற்றில் காணப்படாத மிக வலுவானதாக மாறக்கூடும் என சீன வானிலை நிர்வாகம் (CMA) எச்சரித்துள்ளது. மே மாதம் முதல் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் கடல்…

ட்ரம்ப் சொல்வது பொய் ; ஈரான் கொடுத்த பதிலடி ; எதற்கும் நாங்கள் தயார்

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை எனத் தெரிவித்துள்ள ஈரான், தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் வேண்டுகோள் ஏதும் வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்த…

இலங்கையில் மீண்டும் இயற்கையின் கோர தாண்டவமா? பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மத்திய மலைநாட்டின் மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல்…

18 வயதில் வேலை தேடி சென்ற இந்தியருக்கு UAE Lottery-ல் விழுந்த பரிசு

UAE Lottery-இல் இந்தியர் ஒருவர் 30 மில்லியன் திர்ஹாம் பரிசு வென்றுள்ளார். சுனில் குமார் சதாசிவன் எனும் இந்தியர், UAE Lottery-ல் 30 மில்லியன் திர்ஹாம் பரிசுத்தொகையை வென்றுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர், 18 வயதில் இந்தியாவை விட்டு…

ஸ்பெயினுக்கு உதவிக்கரம் நீட்டிய கத்தார் ; 129 நிபுணர்கள் களமிறக்கம்

ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, கத்தார் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவை (Qatar International Search and Rescue Team) கத்தார் அரசு அனுப்பியுள்ளது. கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்…

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 550 பேருக்கு வெற்றிகரமான கண்புரை சத்திரசிகிச்சை

கிழக்கு மாகாண வரலாற்றில் புதிய மைல்கல்: சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 550 பேருக்கு வெற்றிகரமான கண்புரை சத்திரசிகிச்சை   பாறுக் ஷிஹான் விசேட கண் மருத்துவ நிபுணர்களால் மறுவாழ்வு அளிப்பு; வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு…

ரஷ்யாவிற்குள் உக்ரைன் நடத்திய வேட்டை: 635 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா: 8 பேர் பலி

ரஷ்யாவின் உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் ஆழமான பகுதிகளை குறிவைத்து உக்ரைன் அதிரடியான ட்ரோன் தாக்குதலை…

நாளை கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை (ஆகஸ்ட் 4) விடுமுறை விடப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு,…

ஓட்டலில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி

மாஸ்கோ, ரஷியா தலைநகர் மாஸ்கோவின் பரிகட்னயா நகரில் ஓட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஓட்டலில் நேற்று இரவு வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த ஓட்டலுக்கு ஒரு பெண் வந்துள்ளார். அந்த பெண் வைத்திருந்த பையில் வெடிகுண்டு…

பிரான்ஸில் வித்தியாசமான தொழில் வழக்கு ; 20 ஆண்டுகள் பணி இன்றி இருந்த பெண்ணின் வழக்கு

பிரான்ஸின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான Orange நிறுவனத்தில் பணியாற்றிய லாரன்ஸ் வான் வாசன்ஹோவ் (Laurence Van Wassenhove) என்ற பெண், எந்தவிதமான பணிகளும் வழங்கப்படாமல் கடந்த 20 ஆண்டுகளாக முழுச் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறி நிறுவனத்திற்கு…

மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசல் மீள்கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

யாழ்ப்பாணம், வேலனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான், வெள்ளக் கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை (02)   பள்ளிவாசல் வளாகத்தில்   நடைபெற்றது. சமய மற்றும் கலாசார…

டிக்கோயாவில் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்; மக்களே அவதானம்

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் தொடர் கடும் மழை காரணமாக ஹட்டன் டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஹட்டனிலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பாயும் டிக்கோயா கால்வாயி பெருக்கெடுத்து ஓடியதன்…

இந்தோனேசியா: படகில் தீப்பற்றி எரிந்து விபத்து – 5 பேர் பலி

ஜகார்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. ஆயிரக்கணக்கான தீவுகளை கொண்ட இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணம் சுரபயா நகரில் இருந்து தெற்கு சுலவசி மாகாணம் மகசர்…

48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை; சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.​ இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி…

கீரிமலை குப்பை – ஆளுநரிடம் மகஜர்

யாழ்ப்பாணம் , வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரிடம் மகஜர் கையளித்துள்ளனர். வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு இன்றைய…

நிந்தவூரில் கிரிக்கெட் நடுவர்களைக் கௌரவிக்கும் “Extolling & Honouring Umpiring –…

பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் பிரதம அதிதியாகப் பங்கேற்பு; அம்பாறை மாவட்ட நடுவர் சங்கத் தலைவர் கௌரவிப்பு! நிந்தவூர் நடுவர்கள் கல்வி மேம்பாட்டு அமைப்பின் (Society of Nintavur Umpiring Education) ஏற்பாட்டில், நிந்தவூர்…

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு: தவிசாளரின் அதிரடி நடவடிக்கையால் தப்பிய…

தராசில் முறைகேடு செய்த நெல் கொள்வனவாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு; விழிப்புடன் இருக்குமாறு பிரதேச சபை வேண்டுகோள்! திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய தராசு நிறுவை மோசடியை,…

ஆறுகம்பேயில் “சன்செட் வியூ பார்க்” திட்டம் ஆரம்பம்: அமைச்சர் விஜித ஹேரத்…

ஆறுகம்பேயில் "சன்செட் வியூ பார்க்" திட்டம் ஆரம்பம்: அமைச்சர் விஜித ஹேரத் அடிக்கல் நாட்டினார்! உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே இடத்தில் தகவல் சேவை; அமைச்சு முழுமையான நிதி ஒதுக்கீடு! பாறுக் ஷிஹான் உலகப் புகழ்பெற்ற ஆறுகம்பே…

கிரீஸ்: நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

ஏதேன்ஸ், ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதன்படி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், கிரீஸ் உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர், ராணுவம் தீவிர…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 3 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் இடஹோ மாகாணம் டுவின் பால்ஸ் நகரில் துரித உணவகம் செயல்பட்டு வருகிறது. 3 பேர் பலி இந்த உணவகத்தில் நேற்று இரவு (அந்நாட்டு நேரப்படி) வாடிக்கையாளர்கள் உணவு…

பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனை: எதிராளிகள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனை: எதிராளிகள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு பாறுக் ஷிஹான் நிந்தவூர் கடற்கரை பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அருகே…

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து: ஒருவர் பலி, ஒருவர் காயம்(video)

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து: ஒருவர் பலி, ஒருவர் காயம்சாரதிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதால் அசம்பாவிதம்பாறுக் ஷிஹான்   video-https://fromsmash.com/p6vcxhy3nK-dtகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு

ரஷியா: தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் மரணம்

மாஸ்கோ ரஷியாவில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் மரணம் அடைந்தனர். ரஷியாவின் மாஸ்கோ நகரில் குத்ரின்ஸ்கயா சதுக்கம் பகுதியில் பால்ஜி ரோஸி என்ற பெயரில் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், தனியார் நிகழ்ச்சி…

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது-இலத்திரனியல் தராசு, மோட்டார் சைக்கிள் மீட்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் 03 பகுதியில் உள்ள வீடொன்றில் பிளாஸ்டிக் குழாயினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 32 வயதுடைய நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (02)…

சாய்ந்தமருதில் பெய்து வரும் அடைமழை- வீதிகளில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு

சாய்ந்தமருதில் பெய்து வரும் அடைமழை- வீதிகளில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு பாறுக் ஷிஹான்வடிகான் அமைப்புகள் அடைபட்டதால் வீதிகள் நீரில் மூழ்கின; பொதுமக்கள் அசௌகரியம்! சாய்ந்தமருது மற்றும் அதன் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில்…

பாகிஸ்தானில் அமைதிப் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்: 14 பேர் பலி!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நேற்று நடைபெற்ற அமைதிப் பேரணியில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 5 காவல்துறையினர் உள்பட 14 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுவாத்…

அரச தரப்பில் நிலவும் நீண்ட தாமதங்கள்.. 15,000 கைதிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்

நாடு முழுவதும் உள்ள 22 சிறைகளில், போதைப்பொருள் சோதனை அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட நீண்ட தாமதங்கள் காரணமாக 15,117 சந்தேக நபர்கள் விடுதலை பெற முடியவில்லை என்று தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட…

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை! அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.​ நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர்…

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மண்சரிவு குறித்த முன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இது தொடர்பான எச்சரிக்கையை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.…

தாக்குதல் நடத்தவேண்டாம் என அமெரிக்காவிடம் கேட்கவில்லை: டிரம்ப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு!

புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் கேட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததற்கு ஈரான் மறுப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று செய்தியாளர்களுடன் பேசுகையில், ஈரானுக்கு…

யாழில் இளைஞனின் உயிரை பறித்த கார் ; ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி – யாழ்ப்பாணம் வீதியில், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று எதிர்திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 28 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.…

மூதூரில் பொறியியல் பீட மாணவன் கோர விபத்தில் பலி ; வெளிநாடு செல்லவிருந்த இளைஞனுக்கு நேர்ந்த…

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை…

36 ஆண்டுகால காத்திருப்பு: தமது காணிகளை விடுவிக்கக்கோரி வசாவிளான் மக்களும் போராட்டம்…

யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலி.வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியேற்றப்பட்ட…

மனைவியை கொன்று வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய கணவர் ; இறுதியில் நடந்த…

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த…