;
Athirady Tamil News

யாழ்.பெண்ணை குத்திக் கொன்ற கணவன் ; லண்டன் நீதிமன்றம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

பிரித்தானியாவில் கணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட இலங்கைபெண் தொடர்பில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா முகத்தான்குளம் பகுதியில் வசிப்பிடமாகவும் கொண்ட 44 வயது…

தமிழர் பகுதியில் நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனின் சடலம் மீட்பு

மன்னார் பேசாலை கடலில் வியாழக்கிழமை (15) மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து…

யாழ்ப்பாண கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா

யாழ்ப்பாணத்தில் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழா வல்வெட்டித்துறை கடற்கரையில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத் தூதர் சாய்…

உலகளவில் பரபரப்பு ; ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு மீண்டும் மறுப்பு

வெனிசுவேலாவில் இடம்பெற்ற அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்க மச்சாடோ முன்வந்த போதும் நோபல் குழு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித்…

மேற்கு வங்காளத்தில் நிபா வைரசின் பரவல் அதிகரிப்பு; வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 120 பேர்

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் கடந்த சில நாட்களாக நிபா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தொற்று உறுதியான 2 நர்சுகள் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அதில் பலனில்லை. இதனால் அவர்கள் 2 பேரும்…

தன்னை சந்திக்கவில்லை குறைபட்ட நாக விகாரை விகாரதிபதி – இன்று நேரில் சந்தித்து காலில்…

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.  ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக…

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’

தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500…

வெனிசுலா எண்ணெய் முதல் முறையாக விற்பனை செய்த அமெரிக்கா

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) கைது செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், முதன்முறையாக அந்த நாட்டு எண்ணெயை அமெரிக்கா விற்பனை செய்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணெய் விற்பனையின் மதிப்பு 500…

Grok மீது உலக நாடுகள் குற்றச்சாட்டு ; எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தனது 'எக்ஸ்' (X) தளத்தின் Grok செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஊடாக சிறுவர்களின் தவறான படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்துள்ள முறைப்பாடுகளை ஈலான் மஸ்க் மறுத்துள்ளார். இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் Grok ஈடுபடுவதில்லை என அவர்…

டெல்லி,

தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு இன்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த நிலையில் ஈரான் வான் எல்லை மூடப்பட்டதால் விமானம்

இன்று முதல் நடைமுறையாகும் வகையில் குறையவுள்ள பால் தேநீரின் விலை

ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (16) இரவு முதல் நடைமுறையாகும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

டிரம்ப் உத்தரவால் அமெரிக்காவில் குடியேற விரும்பும் 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவால் தெற்காசியாவைச் சேர்ந்த நாடுகள் உள்பட மொத்தம் 75 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் மக்களுக்கு வழங்கப்படும் குடியேற்ற விசா நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர்,…

யாழ். வீதியில் ஜனாதிபதி நடைப்பயிற்சி

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதி பலாலி அன்ரனிபுரம் வீதி வழியாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

விடுதிக்குள் சடலமாக கிடந்த சிறுமிகள் ; மர்ம மரணத்தால் பெரும் பரபரப்பு

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு பல்வேறு விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை பயிற்சிக்கு…

இலங்கையில் நேர்ந்த துயரம் – பெண்ணின் உயிரை பறித்த தேங்காய்

ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பண்டாரவத்தை பகுதியை சேர்ந்த 49 வயதான திருமணமான நில்மினி…

அதிக விலைக்கு அரிசி விற்றவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல்…

யாழ் மாவட்டம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ; அதிகரிக்கும் ஆபத்து

யாழ் மாவட்டத்தை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன் துறை பொலிஸ் தலைமை நிலையங்களை உள்ளடக்கிய பகுதிகளில் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப் பகுதிகளில் 7000 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள…

யாழ் மக்களுடன் தைப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த அநுர!

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பொங்கல் சங்கமம் - 2026' நிகழ்வு, இன்று வியாழக்கிழமை மானிப்பாய் மருதடி…

வரலாற்றில் முதன்முறையாக!! உடல்நலக் குறைவால் முன்கூட்டியே பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்!

விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக திட்டமிடப்பட்ட நாள்களுக்கு முன்னதாகவே உடல்நலக் குறைவால் நாசா விண்வெளி வீரர்கள் பூமி வந்தடைந்தனர். நாசாவை சேர்ந்த மைக் பின்க், சேனா கார்ட்மேன், ஜப்பானை சேர்ந்த கிமியா யூயி, மற்றும் ரஷிய விண்வெளி வீரர் ஒலெக்…

போராட்டக்காரா்களுக்கு விரைவான மரண தண்டனை- டிரம்ப் எச்சரிக்கையை மீறி ஈரான் தீவிரம்

ஈரானில் மதச்சாா்பு ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவா்களுக்கு விரைவாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அந்நாட்டு தலைமை நீதிபதி கோலம்ஹுசைன் முசேனி எஸேய் எச்சரிக்கை விடுத்துள்ளாா். போராட்டக்காரா்களுக்கு…

ஐ.நா. அமைப்புகளிலிருந்து விலகிய இஸ்ரேல்!

அமெரிக்காவைத் தொடா்ந்து, ஐ.நா.வின் முக்கிய அமைப்புகள் உள்பட பல்வேறு சா்வதேச அமைப்புகளில் இருந்து உடனடியாக விலகுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாகவும், விரோதப் போக்குடனும் இந்த அமைப்புகள் செயல்படுவதாகக்…

காலிமுகத்திடலில் பதற்ற நிலை ; மின்கம்பத்தில் ஏறி ஒருவன் போராட்டம்

காலிமுகத்திடலிலுள்ள அதியுரமான மின் கம்பத்தில் ஏறி பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்யுமாறு நபர் ஒருவர் தற்போது (15.01.2026) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த ஜீவன் என்ற நபரே இவ்வாறு கொளுத்தும் வெயிலில்…

மாலி: நைஜா் ஆற்றில் படகு கவிழ்ந்து 38 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதியில் ஓடும் நைஜா் ஆற்றில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 38 போ் உயிரிழந்தனா். வடக்கு மாலியின் டிம்புக்டு பிராந்தியத்தில் உள்ள டிரே நகருக்கு அருகில்…

ஈரானின் வான்பரப்பு மீண்டும் மூடப்பட்டது

ஈரான் மீண்டும் தனது வான்பரப்பை மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானில் தற்போது நேரடி ஆயுதப் பிரயோகங்கள் மற்றும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், மேற்கு ஈரானின் வான்பரப்பைத் தவிர்க்குமாறு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு நேற்று…

தமிழர் பகுதி ஒன்றில் வாவியில் கரை ஒதுங்கிய இராட்சத முதலை ; பெருமளவில் திரண்ட மக்கள்

மட்டக்களப்பு காத்தான்குடி வாவியில், சுமார் 12 அடி நீளமான இராட்சத முதலையொன்று இறந்த நிலையில் நேற்று (14) இரவு கரை ஒதுங்கியுள்ளது. குறித்த வாவியில் கடந்த 15 நாட்களுக்குள் முதலை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த…

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் ; முட்டுக்கட்டை போட்ட சவுதி அரேபியா

ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. நாளுக்கு நாள் போராட்டம்…

கனடாவின் க்யூபெக் மாகாண முதல்வர் பதவி விலகல்

கனடாவின் க்யூபெக் மாகாண முதல்வர் ஃப்ரான்சுவா லெகோ, புதன்கிழமை காலை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அக்டோபர் மாதத்தில் மாகாணத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எனது கட்சிக்கும் க்யூபெக்கிற்கும் நன்மை செய்யும் நோக்கில் இந்த முடிவை…

பொங்கல் தினத்தில் யாழில் இடம்பெற்ற கோர விபத்து ; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (15) அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை…

பாகிஸ்தானில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பொலிஸ் உள்பட 6 பேர் பலி

பாகிஸ்தானில் கோமல் பஜார் என்ற இடத்துக்கு அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேருக்கு படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகயில் வெளியாகியுள்ளது. இந்தத்…

எக்ஸ்பிரஸ் பேர்ள் வழக்கு ; 7 பேருக்கு பயணத்தடை

இலங்கை கடலில் தீப்பிடித்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலுடன் தொடர்புடைய உள்ளூர் கப்பல் நிறுவனத்தின் ஏழு பிரதிநிதிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் ஓஷத மிஹார மகாராச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.…

பால் உற்பத்தியை அதிகரிக்க 2 புதிய கலப்பின பசுக்கள்

புதுடெல்லி: இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் விலங்கு மரபு வளம் தேசிய பிரிவு (ஐசிஏஆர்-என்பிஏஜிஆர்) டெல்லியில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் 16 வகையான புதிய கால்நடைகள் மற்றும் கோழி இனங்களை பதிவு செய்ததற்கான சான்றிதழ்களை மத்திய வேளாண்…

யாழ். நல்லூரில் பொங்கலிட்டு வழிபாடு: வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா

தமிழர் தம் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று 15.01.2026 காலை 8.30 மணிக்கு பொங்கல் நிகழ்வு இடம்பெற்று காலை10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா இடம்பெற்றது.

யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது. வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் , வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி , வைத்திய நிபுணர்கள் ,…

தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது விழுந்த கிரேன்! 22 பேர் பலி

தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது ராட்சத கிரேன் விழுந்ததில் புதன்கிழமை காலை 22 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து உபோன் ராட்சத்தானி மாகாணத்துக்கு 195 பயணிகளுடன் இன்று காலை 9.30 மணியளவில்…