;
Athirady Tamil News

அதிகாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 20 பேர் காயம்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரம்புக்கனையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும், திகணையில் இருந்து கொழும்பு…

36 ஆண்டுகால காத்திருப்பு: தமது காணிகளை விடுவிக்கக்கோரி வசாவிளான் மக்களும் போராட்டம்…

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதிக்கு மகஜரை கையளித்துள்ளனர். வசாவிளான் பகுதியில் தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் இன்றைய தினம்…

பெரு நாட்டில் சுற்றுலாப் பயணிகள் சென்ற விமானம் விபத்து- 13 பேர் பலி

பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானத்தில் 13 பேர் பலியாகினர். பெரு நாட்டில் புகழ்பெற்ற நாஸ்கா கோடுகளைப் பார்வையிட இகா நகரத்திலிருந்து ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளுடன் விமானம் சனிக்கிழமை புறப்பட்டுச்…

ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு

ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்பும் மீண்டும் போரில் களமிறங்கின.…

தீர்க்கமான முறையில் பதிலடி நிச்சயம் ; அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை

அமெரிக்காவுடனான ஈரானின் அதிகரித்து வரும் பதற்ற நிலைமைகள் குறித்து, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் ஆகியோருடன்…

சீன ராணுவத்தை ஏ.ஐ. திறனுடன் அதிநவீனமயமாக்க வேண்டும்: ஷி ஜின்பிங்

‘சீன ராணுவத்தை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பங்களின் உதவியுடன் அதிநவீன அறிவாற்றல்மிக்க ராணுவ அமைப்பாக தரம் உயா்த்த வேண்டும்’ என்று அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா். ராணுவத்தின் 99-வது ஆண்டு தொடக்க தினத்தையொட்டி (ஆக. 1)…

பெரு: சுற்றுலா விமானம் விபத்தில் சிக்கி 13 பேர் பலி

பெரு பெரு நாட்டில் சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்தில் சிக்கியதில் 13 பேர் பலியானார்கள். பெரு நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்கள் நிறைய உள்ளன. இதனை காண்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாவாசிகள் செல்வார்கள். நாஸ்கா…

வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை – எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுக்காப்பு பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.…

உக்ரைன் தாக்குதல்களால் மின்சாரமின்றித் தவிக்கும் கிரிமியா மக்கள்

உக்ரைன் நடத்திவரும் தொடர் தாக்குதல்களால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவதிப்படும் கிரிமியா தீபகற்பத்தின் மஸ்ந்திரா நகரில், மக்கள் சூடான உணவைப் பெற்றுக்கொள்வதற்காக வீதிகளில் நீண்ட வரிசையில் காத்துநிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யா கடந்த…

பொல்கொல்ல அணையின் வான் கதவுகள் திறப்பு! அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்து

பொல்கொல்ல மகாவலி அணையின் இரண்டு வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(2.8.2026) இரண்டு வான் கதவுகளை தலா இரண்டு அடிகள் வீதம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

ஸ்பெயினுக்குள் நுழைந்த அகதிகள்; கூட்ட நெரிசல், கடலில் மூழ்கி 67 பேர் பலி

மாட்ரிட், ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற சட்டவிரோத அகதிகள் 67 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். இந்நாட்டின் அருகே வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இரு நாடுகளுக்கும் இடையே மத்திய தரைக்கடல் உள்ளது.…

யாழில் தவறான முடிவெடுத்து இரட்டைச் சகோதரிகள் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த இரட்டையர்களே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில்,…

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 27 பேர் பலி

அல்ஜியர்ஸ், அர்ஜீரியாவில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு அல்ஜீரியா. இந்நாட்டின் செட்டிப் மாகாணத்தில் இருந்து பியோமர்டஸ் மாகாணத்திற்கு இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 66 பேர்…

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: மருந்து கிடங்குகள் தரைமட்டம்

மத்திய காஸாவின் ஷேக் ரத்வான் பகுதியில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 2 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். மேலும், டேய்ா் அல்-பாலா பகுதியில் 2 மருந்துப் பொருள்களின் சேமிப்புக் கிடங்குகளை இஸ்ரேல் தாக்கி தரைமாட்டமாக்கியது. முன்னதாக, அப்பகுதியைக்…

கென்யா: பயங்கரவாதிகள் தாக்குதல் – ராணுவ வீரர்கள் 5 பேர் பலி

நைரோபி, கென்யாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள நாடு சோமாலியா. இந்நாடுகளில் ஐ.எஸ்., அல்கொய்தா, அல்கொய்தாவின் கிளை…

காலியில் கரையொதுங்கிய வெற்று கொள்கலன் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றிலிருந்து கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் ஒன்று காலி, இந்துருவ – கைகாவல கடற்கரைப் பகுதியில் இன்று (02) கரை ஒதுங்கியுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு…

டியூஷன் மாணவிகளுக்குத் தொந்தரவு- சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது!

டியூஷன் மாணவிகளுக்குத் தொந்தரவு- சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது! காணொளி ஆதாரங்கள் மூலம் அதிரடி நடவடிக்கை; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் பாறுக் ஷிஹான் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார்…

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா : 1,556 பேர் பலி

கின்ஷாசா, காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ்…

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

நிறுத்தல் தராசு, மோட்டார் சைக்கிள்,கைத்தொலைபேசி ,பிளாஸ்டிக் குழாய் , என்பன பொலிஸாரால் மீட்பு; நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை! சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் 'ஐஸ்'  போதைப்பொருளை சூட்சுமமான முறையில் இளைஞர்களுக்கு…

இளம் வயது திருமணம், முறையற்ற தொடர்புகளுக்கு எதிராக விழிப்புணர்வு

இளம் வயது திருமணம், முறையற்ற தொடர்புகளுக்கு எதிராக விழிப்புணர்வுசாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யதுல் உலமா கிளை ஏற்பாடு; பொலிஸ் பொறுப்பதிகாரி, காழி நீதிபதி உட்பட பலர் பங்கேற்பு! பாறுக் ஷிஹான்இளம் வயது திருமணங்கள் மற்றும் முறையற்ற…

இகினியகல பொலிஸ் நிலையத்தில் ரூ. 2.9 இலட்சம் நிதி மோசடி- பெண் பொலிஸ் அதிகாரி  கைது

இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அப்பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் அதிகாரி  அம்பாறை பொலிஸ் விசேட குற்றப்…

அஸ்வெசும ஊழல் மோசடி ; பெண் உத்தியோகத்தர்கள் இருவர் விளக்கமறியலில்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற பதில்…

தகாத உறவு ; கணவனை கொன்று 12 அடி ஆழத்தில் புதைத்த மனைவி ; இரண்டு ஆண்டுகளுக்கு பின்…

குஜராத் மாநிலத்தில் கணவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருவதாக இரண்டு ஆண்டுகளாக உறவினர்களை நம்ப வைத்த மனைவி, காதலனுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்து கொலை செய்து தொழிற்சாலையில் புதைத்தது அம்பலமாகியுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த…

பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஊராரை விரட்டியதால் வீதிக்கு வந்த மக்கள்!

பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஊராரை விரட்டியதால் வீதிக்கு வந்த மக்கள்! இளைஞர்களின் துணிச்சலான முயற்சியால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது; இரவு நேரங்களில் அவதானமாக இருக்குமாறு கிராமவாசிகளுக்கு வேண்டுகோள்! பாறுக் ஷிஹான்…

வீடொன்றில் சார்ஜ் செய்யப்பட்ட கைத்தொலைபேசி திருட்டு- போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேக நபர்…

அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில், வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் 21 வயதுடைய சந்தேக நபர்  கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கோர்ட்டில் மயங்கி விழுந்த எதிர்க்கட்சி தலைவர்; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கம்பாலா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் யோவரி முசவேனி (வயது 81). இவர் தேசிய எதிர்ப்பு இயக்கம் என்ற கட்சியின் தலைவர் ஆவார். யோவரி முசவேனி கடந்த 1986ம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளாக…

பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பனிச்சரிவில் சிக்கி பலி

இஸ்லாமாபாத், பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மலையேற்ற வீரர் 'நிம்ஸ் டாய்' என்றும் அழைக்கப்படும் நேபாளத்தை சேர்ந்த புகழ்பெற்ற மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா, 2019ஆம் ஆண்டில்…

கேரளத்தில் திடீா் வெள்ளம், நிலச்சரிவு: 6 போ் உயிரிழப்பு

கேரள மாநிலத்தில் பலத்த மழையால் பல இடங்களில் திடீா் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் 6 போ் உயிரிழந்தனா். கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் தொடா்ந்து

நுவரெலியாவில் கடும் மழை ; வெள்ளப்பெருக்கு அபாயம் குறித்து எச்சரிக்கை

மத்திய மலைநாட்டில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதுடன், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்…

அமைச்சரின் பெயரில் பெரும் பணமோசடி – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் பெயரில் இடம்பெறும் மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும்…

குவைத் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்

குவைத் சிட்டி, குவைத் நாட்டின் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல்,…

சுவர் இடிந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் நிதியுதவி

மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கே. டிலெக்ஸன் என்பவரின் குடும்பத்தினரை பள்ளி நிர்வாகம்…

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 9 பேர் பலி

கீவ், உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம்…

5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை

2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…