;
Athirady Tamil News

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மிட்லேண்ட் நகரில் உள்ள மருத்துவமனை அருகே நேற்று இரவு துப்பாக்கி சூடு தாக்குதல் சம்பவம் அரங்கேறியது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் விசாரணை…

நேபாளம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி

நேபாளத்தில் மலைப்பாதையில் 200 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகினர். நேபாளத்தில் கவெர்பலன்கோச் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து வெள்ளிக்கிழமை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகினர்.…

மகிந்தவுக்கு கிடைத்துள்ள சக்தி – நாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்குமாறு நாட்டு மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். தற்காலத்தில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். அன்றாட உணவைப் பெற்றுக் கொள்வது கூட இன்று மக்களுக்கு…

இஸ்ரேலிய காவலில் வைக்கப்பட்டிருந்த ஹமாஸ் நிறுவனர் விடுவிப்பு

இஸ்ரேலிய காவலில் வைக்கப்பட்டிருந்த ஹமாஸ் அமைப்பின் இணை நிறுவனர்களில் ஒருவரான ஹஸன் யூசுப் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹஸன் யூசுப் , மகனை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 71 வயதான யூசுப், கடந்த…

புலம்பெயர் நண்பன் செய்த துரோகம்; யாழில் இளம் பொறியியலாளர் விபரீத முயற்சி

புலம்பெயர் நாட்டில் உள்ள நண்பன் ஏமாற்றியதால், யாழில் , 4 கோடி ரூபாவை இழந்த இளம் பொறியியலாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழில் வசிக்கும் இளம் பொறியியலாளர் ,…

அமெரிக்க தாக்குதலில் 3 இந்தியர்கள் பலி- ஈரான் கடும் கண்டனம்

தெஹ்ரான், ஓமன் கடற்பகுதி அருகே எம்.டி.செட்டபெல்லா என்ற வணிக கப்பல் மீது அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் 3 இந்திய மாலுமிகள் பலியான சம்பவத்தில்…

பிரபஞ்சத்தின் ‘பேய் துகள்’ மர்மம்… சீனாவின் நிலத்தடி ஆய்வகம் நடத்திய சோதனை முடிவுகள்…

பீஜிங், அனைத்து திசைகளிலும் பரந்து விரிந்து கிடக்கும், எல்லையற்ற, இருள் சூழ்ந்த, பிரம்மாண்டமான பிரபஞ்ச வெளியானது எண்ணற்ற மர்மங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அத்தகைய மர்மங்களில் ஒன்றுதான் ‘நியூட்ரினோ’ எனப்படும் அடிப்படை துகள் ஆகும். ஒவ்வொரு…

16 மாணவர்கள் அவசர பிரிவில் அனுமதி..! உண்மைகளை மூடி மறைத்த பாடசாலை நிர்வாகம்

கந்தளாய் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட காலை உணவால் 16 சிறுவர்கள் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் கூறிய பதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம்…

காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தர் மரணம்; இருவர் பணி இடை நிறுத்தம்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளனர். சம்பவம்…

பிணையில் வந்த சொல்லிசைப் பாடகருக்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழ் சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் நீதிமன்றத்தால் நேற்று பிணையில் விடுதலை…

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் மரணம்; உறவினர்கள் சந்தேகம்

பேராதனை போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று கண்டி, யடிநுவர பகுதியில் பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி, யடிநுவர பகுதியைச் சேர்ந்த கே.ஏ. நந்தனி கலன்சூரிய என்ற 59…

200 கோடி சொத்து …இணைய தளத்தில் மணமகள் தேடிய நபர்; போட்டி போட்ட பெண்களுக்கு காத்திருந்த…

திருமண இணைய தளம் ஊடாக 18 இளம்பெண்களை ஏமாற்றிய 'கில்லாடி' கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் திருமண இணைய தளம் ஊடாகவே பலரும் தங்கள் வாழ்க்கை துணைகளை தேடி வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவின்…

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை பயணிப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காங்கேசன்துறையிலிருந்து மன்னார்

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய பாரிய தீப்பரவல்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் குப்பைக்கு மூட்டிய தீ , அருகில் உள்ள புற்தரைகள் ஊடாக பரவியமையால் , பல ஏக்கர் புற்தரைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.  அச்சுவேலி பகுதியில் காணப்படும் தரவை பகுதியில் காணப்பட்ட  குப்பைக்கு இனம் தெரியாத…

யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் வாகனத்தில் ஐஸ் கிறீம் விற்பனையில் ஈடுபட்டுவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த நீதிமன்று , அதனை 06 மாத காலத்திற்கு ஒத்தி வைத்ததுடன், 23 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது. கடந்த…

‘குழந்தைகளை கவனித்துக்கொள்’… இறப்பதற்கு முன்பு மனைவிக்கு குறுந்தகவல் அனுப்பிய இந்திய…

விசாகப்பட்டினம் அமெரிக்கா தாக்குதல் ஓமன் கடற்பகுதியில் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட 3 இந்திய மாலுமிகளில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்த சுரேஷ் (வயது 44) என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவருக்கு பார்கவி என்ற மனைவியும், 13 மற்றும் 10 வயதில்…

ரஷியாவில் சர்வதேச மணல் சிற்ப போட்டி: இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் வெற்றிபெற்று அசத்தல்

மாஸ்கோ, ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் சர்வதேச மணல் சிற்ப போட்டி (ரஷ்யா கிராண்ட் சாண்ட் மாஸ்டர் கோப்பை 202) நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும்…

காங்கோ அகதிகள் முகாமில் எபோலா தொற்று

கிழக்கு காங்கோவில் உள்ள உள்நாட்டு அகதிகள் முகாமில் எபோலா தொற்றுப் பாதிப்பால் 2 போ் உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. மக்கள் மிகவும் நெருக்கடியாக வசித்து வரும் இந்த முகாமில், நோய் அறிகுறிகள் உள்ளவா்களைத் தனிமைப்படுத்துவது…

கர்நாடகாவில் சோகம்: தேங்காய் தலையில் விழுந்து ஆண் குழந்தை பலி

மங்களூரு, கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம், பிரம்மாவர் தாலுகா ஹெரஞ்சே பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் பூஜாரி. இவர் துரித உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுசித்ரா. இந்த தம்பதிக்கு 6 வயதில் தியா என்ற மகளும், 1½ வயதில் தக்ஷ் என்ற ஆண்…

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிக்கமையவே நடைபெறும் என்றும், அதனை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.…

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்(சிவன்) கொடியேற்றம்

யாழ்ப்பாணம் –  நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் வருடாந்த சிவன் மஹோற்சவம்  இன்று சனிக்கிழமை(13) காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 21 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும்…

இலங்கை பயணியால் ஆடிப்போன விமான நிலைய அதிகாரிகள்

கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட, 39 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இலங்கை பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்…

உலகின் முதல் டிரில்லியனர் ஆகும் எலான் மஸ்க்

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 81.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. இதனிடையே,…

அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதா ஈரான் பதில்

மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. அணுசக்தி திட்டங்கள், ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும் கடந்த ஒரு…

யாழில் பெரும் துயரம் ; 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று (12) இரவு இந்தச் சிறுவன் காணாமல் போயுள்ளதாகப்…

காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்த மகளின் தாலியை அறுத்த பெற்றோர்… அடுத்து நடந்த பரபரப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் (மாவட்டம்) தாலுகா கந்தவார கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். நிம்மகலாகுண்டே கிராமத்தை சேர்ந்தவர் சைத்ரா. இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தங்களது காதலை திருமண பந்தமாக மாற்ற…

குழந்தையுடன் சென்ற தந்தை பேருந்து மோதி உயிரிழப்பு

குருநாகல் - புத்தளம் வீதியின் ஹேரத்கம சந்திக்கு அருகில் நேற்று (12) இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் குழந்தையுடன் சென்ற தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் அவுலேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தந்தை ஒருவரே துரதிர்ஷ்டவசமாக…

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய பாரிய தீ தீப்பரவல்

யாழ்ப்பாணம் - அச்சுவேலி, தீர்த்தங்குளம் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த தீப்பரவல் நேற்றிரவு ஏற்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் கூறியுள்ளனர். எனினும்…

4 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

தாய்லாந்து இளவரசி தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் பஜ்ரகித்தியபா (வயது 47). இளவரசியான இவர் தாய்லாந்து நாட்டு சட்டத்தின்படி அரியணை ஏறுவதற்குத் தகுதி பெற்றவர்களில் ஒருவர். இவர் ஐ.நா.சபையில் பணியாற்றியதுடன், தாய்லாந்து…

மாம்பழம் சாப்பிட்ட 2 சகோதரிகள் உயிரிழப்பு; சம்பவத்தால் ஷாக்

ஹைதரபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட 2 சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவின் கர்நாடக மாநிலம் பீதரைச் சேர்ந்தவர் வைஜிநாத், இவரது மனைவி இந்துமதி.…

ஆணாக மாறிய பெண்ணின் சடலம் – அதிர்ச்சியில் உறவினர்கள்

மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திற்குப் பதிலாக, ஆண் ஒருவரின் சடலம் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆணின் சடலம் நேற்று உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றதால்…

நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளின் சில இடங்களில்…

20 வயது தந்தையை கொன்றவர்களுக்கு 24 வருடத்தின் பின் கிடைத்த அதிரடி தண்டனை

சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு குழந்தைக்குத் தந்தையான நபர் ஒருவரை வாள் மற்றும் பொல்லுகளால் தாக்கிப் படுகொலை செய்த வழக்கில், இரு குற்றவாளிகளுக்குக் களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று (12) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.…

தமிழர் பகுதியில் பொலிஸ் நிலையத்தில் பலியான 6 பிள்ளைகளின் தந்தை ; எடுக்கப்பட்ட அதிரடி…

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…