;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.323 கோடியில் விலையில்லா சைக்கிள் முதல்-அமைச்சர்…

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா சூழல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.…

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!!

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக்காலத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக தி.மு.க. புகார் கூறியது. மேலும் இதுதொடர்பாக தி.மு.க.…

எரிபொருள் பெற பொலிஸ் நிலையத்தில் பதியவும் !!

தமது பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு முச்சக்கரவண்டி சாரதிகளிடம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 31 ஆம்…

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு !!

நாட்டில் தற்போது நிலவும் 'கொவிட்-19' நிலைமையை கருத்தில் கொண்டு, பொது இடங்கள், உள்நாட்டு கூட்டங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது !!

காலி முகத்திடலில் உள்ள மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் சிலையை சுற்றி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறியதன் அடிப்படையில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக…

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுடன், இளையராஜா சந்திப்பு..!!

விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கும் நடைமுறைப்படி, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக…

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – சஜித்!!!

ஜனநாயக போராட்டக்காரர்கள் மீது சில தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட அரச வன்முறையை அடுத்து சர்வதேச நாடுகளின் மூலமாக இலங்கைக்கு பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதிக்க ஆராயப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ…

நேர்த்தியான முறையில் பெற்றோல் வழங்கிய எரிபொருள் நிலையத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு!!…

நேர்த்தியான முறையில் டோக்கன் வழங்கப்பட்டு பெற்றோல் வழங்கப்பட்டமையினால் அதிகளவான பொதுமக்கள் எரிபொருளை பெற்றுச்சென்றுள்ளனர். திங்கட்கிழமை(25 ) கல்முனை ஓ.எம்.அலியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அமைதியான…

இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் ஜப்பான் !!

இலங்கைத் தொழிலாளர்களுக்கு விவசாயத் துறையில் பணிபுரிய ஜப்பான் அரசாங்கத்தினால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட திறன்களுடன் கூடிய…

சீனாவுக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன இதனை தெரிவித்துள்ளார். வர்த்தகம் முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக அவர்…

பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!

நாட்டின் பொருளாதார நெருக்கடியை விரைவாக தீர்க்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான தீர்மானங்களை முன்னெடுத்து அதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால நாடு மேலும் மோசமான பொருளாதா படுகுழிக்குள் விழும் என இலங்கையின் முன்னாள் மத்திய…

செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இருந்த போராட்டக்காரர்கள் மீதான அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் கவனம் செலுத்தப்படும். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து…

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் சிறப்புக் கவனம்- மத்திய அரசு உறுதி..!!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு, மத்திய சுற்றுச்சுழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்…

ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம்- மத்திய அரசு விளக்கம்..!!

ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த சிவில்…

20 ஆண்டுக்கு முன்பே கட்டிய கல்லறையில் முதியவர் உடல் அடக்கம்; இறுதிச்சடங்கு, திதி செலவுக்கு…

விவசாயி பொதுவாக சாமியார்கள், மடாதிபதிகள் தான் தாங்கள் இறப்பதற்கு முன்பே தங்களுக்கு சமாதி கட்டி வைத்து இருப்பார்கள். அதுபோல் கர்நாடகத்தில் விவசாயி ஒருவர் தனக்கு தானே கல்லறை கட்டி வைத்திருந்ததும், அதிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட…

கப்பலில் இருந்து விழுந்த நபர் 12 மணி நேரத்துக்கு பின் மீட்பு! இரவு முழுவதும் கடலில் தவித்த…

சீனாவைச் சேர்ந்த கடற்பயணி ஒருவர் சுறா மீன்கள் அதிகம் உலாவும் கடலுக்குள் கப்பலில் இருந்து தவறுதலாக விழுந்தார். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் நடந்துள்ளது. அவர் கிட்டத்தட்ட 12 மணி நேரத்துக்கு பின்…

‘உயிருடன் செல்லும் எந்த உயிரினத்திற்கும் நிச்சயம் மரணம்’ – கடலுக்கடியில்…

உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் உப்புத்தன்மை அதிகம் நிறைந்தது செங்கடல். இக்கடல் மத்திய கிழக்கு நாடுகள் - ஆப்ரிக்கா இடையே அமைந்துள்ளது. இது மத்திய தரைக்கடலை இணைக்கும் கடலாகவும் உள்ளது. இந்நிலையில், செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் மியாமி…

சித்தாந்தங்களுக்கு தனி இடம் உண்டு, ஆனால் நாடு தான் முதன்மையானது – பிரதமர் மோடி…

மறைந்த கல்வியாளர், சமூக சேவகர், மற்றும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஹர்மோகன் சிங் யாதவின் 10வது நினைவு நாளைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று உரையாற்றினார். அப்போது அவர் நாட்டின் நலன்களை விடஅரசியல்…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு; ரஷிய அதிபர் புதின் பங்கேற்க…

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு செப்டம்பர் 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஷின்சோ அபே இம்மாதம் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் உலக முழுவதிலும் பெரும்…

நாட்டின் எல்லை பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 3595.06 கி.மீ நீளத்திற்கு புதிதாக சாலைகள்…

இந்தியாவின் அண்டை நாடுகளுடனான எல்லையில் கடந்த 5 வருடங்களில், புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள சாலைகள் விவரம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்பு துறை இணை மந்திரி அஜய் பட் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.…

சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் 2-ம் இடத்தில்…

அழகிய நாடுகள் பல இருந்தாலும் சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட சொர்க்கம் தான் சிங்கப்பூர். அங்கு பிரம்மாண்டமான பூங்காவான கார்டன்ஸ் பை தி பே, சென்டோஸா தீவு, சிங்கப்பூரின் ஃபிளையர் (விமானம்) மூலம் நகர்வலம் , சில்லறை வர்த்தக வளாகமான ஜுவல்…

2021-22 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும்…

டெல்லியில் 2021-2022 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி எம்பி ராகவ் சாதாவின் கேள்விக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை…

ஆந்திராவில் நடந்த கார் விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் உடல் அரசு…

அரசு மாியாதையுடன் அடக்கம் பெங்களூரு சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அவினாஷ் மற்றும் போலீஸ்காரராக பணியாற்றிய அனில் முல்லிக் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் அதிகாலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்த கார்…

சீனாவில் 70 நகரங்களுக்கு அதீத வெப்ப எச்சரிக்கை – வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை…

உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை காணாத வெப்பம் அதிகரித்துள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சிகல் உள்பட பல நாடுகளில் வெப்பத்தின் அளவு…

ஜப்பானில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி..!!

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்நோயால் தற்போது 5 பேர்…

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை..!!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு,…

கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ: அவசர நிலை பிரகடனம்..!!

மரிபோசா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (22ஜூலை) பிற்பகல் காட்டுத் தீ பரவத் தொடங்கியது. தீ பரவியவுடன் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதிவேகமாகப் பரவும் தீயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர்.…

நான் ஊழலை ஆதரிக்க மாட்டேன் – மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்காள ஆசிரியர் நியமனம் மற்றும் அதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ.க்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பணமோசடிகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை…

இலங்கையில் புதிய அரசு பொறுப்பு ஏற்றுள்ள சூழலில், நிலைமையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது. அண்டை நாடான இலங்கையில் மிக மோசமான பொருளாதார நிதிக் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால்…

நின்றுகொண்டிருந்த பஸ் மீது சொகுசு பஸ் மோதி 8 பேர் பலி – பிரதமர் இரங்கல்..!!

உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் அருகே உள்ள பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து 50 பயணிகளுடன் ஒரு சொகுசு பஸ் டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதிகாலையில் பஸ் நரேந்திராபூர் மத்ராஹா கிராமம் அருகே லோனிக்திரா என்ற பகுதியில் வேகமாக வந்தது.…

விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்- பெண் பைலட் காயம்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில், பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. தனியார் விமான பயிற்சி பள்ளிக்கு சொந்தமான அந்த விமானம், புனேயில் உள்ள பாரமதி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து…

நேபாளத்தில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்..!!

மத்திய நேபாளத்தில் இன்று காலை 6.07 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் காத்மாண்டு…

இன்ஸ்டாகிராம்- பேஸ்புக் மோகம் கணவனை கள்ளகாதலனை ஏவி கொலை செய்த மனைவி..!!

இன்ஸ்டாகிராம் பைத்தியக்காரத்தனத்திற்கு மனைவி ஒருவர் தன் கணவனை பலிகொடுத்து உள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள லூனியில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜோத்பூரில் உள்ள ஒரு சாலையில் பைக் மீது கார் மோதி பைக்கை 200 மீட்டர்…

யாழ்.மாநகர கழிவகற்றும் போது பாதுகாப்பு அங்கி அணியாவிடின் கொடுப்பனவு இல்லை!!

யாழ் மாநகர சபை திண்மக்கழிவற்றல் உத்தியோகத்தர்களும் தூய்மைப்பணியாளர்களும் உரிய பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும் என்றும், அதை அணிய தவறும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவை வழங்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற யாழ்…