;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

பாலினத்திற்கு எதிரான வன்முறைகளை கண்டித்து பேரணி!! (படங்கள்)

மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேரணி ஒன்று இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பேரணி…

அமைச்சரவை சம்பந்தமாக நான் அவ்வளவாக மனதில் எடுத்துக் கொள்ளவில்லை –…

அமைச்சர் பதவி சம்பந்தமாக நான் அவ்வளவாக மனதில் எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது சம்பந்தமான சில கட்டமைப்புகளை அமைக்க உதவிகளை அரசாங்கத்திடம் இருந்து பெறவுள்ளேன் என தமிழ்…

மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார் இளையராஜா..!!

விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக…

ராஜிதவுக்கு எதிரான கப்பல் வழக்கு வாபஸ்!!

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கைக்கு 08 கப்பல்களை இறக்குமதி செய்தமை மற்றும் மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்தமை தொடர்பான வழக்கை குற்றப் புலனாய்வு திணைக்களம் வாபஸ்…

எடையை குறைக்க பண்ணும் டயட் உங்களுக்கு ஆபத்து? (மருத்துவம்)

உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினையாக மாறிவிட்டது. எடையை குறைக்கவும் கட்டுப்பாட்டில் வைக்கவும் டயட் மிகவும் அவசியமானதாகும். உலகம் முழுவதும் பல்வேறு விதமான டயட் முறைகள் உள்ளன. வேகன் டயட்…

எம்.பி.க்கள், பொது செயலாளர்களுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று அவசர கூட்டம்..!!

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்தில் அவசர கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று அழைப்பு விடப்பட்டு உள்ளது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பொது செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர்…

ஜனநாயகத்துக்கு பதிலாக இன்று காணப்படுவது அரச வன்முறையே!!

இந்நாட்டு மக்களின் ஜனநாயகப் போராட்டத்தின் மீதான முதலாவது தாக்குதல் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அரச வன்முறையை பிரயோகித்த வன்னம் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக பிரதமர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர்…

வேளாண்மைக்கு முன்னுரிமையில் எரிபொருள்!!

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சிறுபோக வேளான்மை அறுவடை மேற்கொள்வதற்கு ஏதுவாக அறுவடை இயந்திரங்களுக்கும், அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொண்டு செல்வதற்கான உழவு இயந்திரங்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.…

யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் முதலாவது அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் முதலாவது அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வின் அறிமுக வைபவம் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 8 மணி முதல் இடம்பெறவுள்ளது. க. பொ. த உயர்தர 2019 ஆம் ஆண்டு கலைப் பிரிவில் தோற்றி,…

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் நாளை மின்வெட்டு!!

நாளைய தினம் (26) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரம் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

தனியார் பேருந்துகள் நாளை இயங்கும்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஜம்பது வீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ. கெங்காதாரன் தெரிவித்தார். யாழ் பிராந்திய…

இலங்கைக்கு நிதி கொடுக்காதீங்க.. ஜப்பானிடம் பற்ற வைத்த ரணில்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட…

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே கடந்த 2007-ம் ஆண்டு ஜப்பான் நாட்டிடம் இலங்கைக்கு நிதி வழங்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை…

கேரளா, டெல்லியை தொடர்ந்து தெலுங்கானாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு..!!

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. கேரளாவில் 3 பேர் குரங்கு அம்மைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இமாச்சல் பிரதேசம், மணாலிலிருந்து டெல்லிக்கு உறவினர் திருமணத்திற்கு வந்த 34 வயது வாலிபருக்கு குரங்கமை நோய்…

தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர்ச்சிக்கு சாதகமான அரசியல் சூழல் நிலவுகிறது- சி.டி.ரவி பேட்டி..!!

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோது பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்து கட்சி விவகாரங்கள் தொடர்பாக பேச திட்டமிட்டு இருந்தார். ஆனால் பா.ஜனதா தலைமையை பொறுத்த வரை அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படுவதை…

திருப்பதியில் உண்டியல் வருவாய் அதிகரிப்பு- இந்த ஆண்டு ரூ.1500 கோடியை எட்டும்..!!

திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதன் மூலம் உண்டியல் வருவாய் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 5 மாதங்களில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது என்று திருப்பதி…

இ.போ.ச போராட்டம் கைவிடப்பட்டது!!

யாழ்.மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தமது பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை இன்றைய தினம் திங்கட்கிழமை மதியத்துடன் கைவிட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட…

ரணிலுக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவளிப்பேன் !!

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராடும் மக்களுக்கு தான் ஆதரவு வழங்குவேன் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மக்கள் எழுச்சியானது எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்தது எனவும், இதனால்…

புதிய ஜனாதிபதியையும் மக்கள் வீட்டுக்கு துரத்துவர்!!

ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ரணில் வீடு செல்ல வேண்டும் என்பதே மக்களின் தற்போதைய கோரிக்கை என தெரிவித்த அவர், எனவே மக்களின்…

விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்!!!

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணை தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி, புதிய மக்கள் ஆணைக்கு செல்ல வழியமைக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த…

ஒமிக்ரோன் உப பிறழ்வு வேகமாக பரவுகிறது !!

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபின் உப பிறழ்வு வேகமாகப் பரவி வருவதாகவும் நாட்டில் அது கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது என்றும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர்…

ஒரு வருடத்துக்கு எரிபொருள் இறக்குமதி கட்டுப்பாடு !!

நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன மற்றும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை முதல் தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு (கியூஆர்) முறைமை அமுல்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,…

நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வழிகாட்டியாக இருப்பேன்: புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு…

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது முதல் உரையில்…

ஏழை வீட்டில் பிறந்த நான் ஜனாதிபதி ஆனது ஜனநாயகத்தின் சக்தி- திரவுபதி முர்மு உருக்கமான…

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றார். பதவியேற்ற பிறகு பாராளுமன்ற மைய மண்டபத்தில் அவர் தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது திரவுபதி முர்மு பேசியதாவது:- ஜனாதிபதியாக பதவியேற்றது பெருமை அளிக்கிறது. என்னை தேர்ந்து…

1950-ம் ஆண்டு குரங்கு அம்மை நோய் முதன் முதலில் ஆப்பிரிக்க நாட்டில் உருவானது..!!

கொரோனா உலகை அச்சுறுத்தியது போல் தற்போது புதிய வகை நோயாக குரங்கு அம்மை உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை 70 நாடுகளில் 16 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை நோய் புதிய வைரஸ் கிடையாது ஆப்பிரிக்காவில்…

நாட்டின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு..!!

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக…

சங்கானை பிரதேச செயலகம் முன்பாக விவசாயிகள் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் !! (படங்கள், வீடியோ)

டீசல், மண்ணெண்ணெய் மற்றும் செயற்கை உரம் என்பனவற்றை வழங்குமாறு கோரி சங்கானை பிரதேச செயலகம் முன்பாக விவசாயிகள் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். தமது விவசாயத்திற்கு தேவையான மண்ணெண்ணெய் மற்றும் டீசல் என்பவற்றை சீரான முறையில்…

லிட்ரோ அதிரடி அறிவிப்பு !!

எதிர்வரும் புதன்கிழமை முதல், மேல்மாகாணத்தில் வழமை போல, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனைச் செய்யப்படும் என அறிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், முகவர்களிடம் கொள்வனவு செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் அதிகம்..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 5 நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று 17 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்தவகையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை…

மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரவுபதி முர்மு மரியாதை..!!

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இன்று அவர் பதவியேற்கிறார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணி அளவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.…

நாட்டின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு..!!

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக…

வலிமையான புதிய இந்தியா தீய நோக்கம் கொண்டவர்களுக்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளது-…

ஜம்முவில் நடந்த கார்கில் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேச சேவையில் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ஆயுதப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.…

டி-56 ர​பில் மீட்பு!!

பொல்துவ சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காணாமல் போன ரி 56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தியவன்னா ஆற்றில் உள்ள பாலத்திற்கு கீழிருந்து குறித்த துப்பாக்கி…

கப்ராலுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு !!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான வெளிநாட்டு தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அதன் காரணமாக…