மத்திய அரசின் முன்மொழிவுகளை நிராகரித்த விவசாயிகள்- நாளை தில்லியை நோக்கிப் பேரணி
சண்டீகா்: ‘மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம், பருத்தி ஆகிய விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்து கொள்வதாக உறுதியளித்த மத்திய அரசின் முன்மொழிவுகளை நிராகரிக்கிறோம்’ என விவசாயிகள் சங்கத் தலைவா்…