;
Athirady Tamil News
Daily Archives

12 May 2025

உக்ரைன்-ரஷ்யா யுத்தம் முடிவுக்கு வரும் தடம்: இஸ்தான்புலில் நேரடி பேச்சுவார்த்தைக்கு…

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் நேரடியாக சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை இன்று (மே 12-ஆம் திகதி) துருக்கியின் இஸ்தான்புலில் நடைபெறும் என…

கணவரின் காபி கோப்பை குறித்து சாட்ஜிபிடி சொன்ன ரகசியம்: விவாகரத்து கோரிய மனைவி!

காபி கோப்பை குறித்து சாட்ஜிபிடி சொன்ன ரகசியத்தால் தம்பதியினர் விவாகரத்து செய்து கொண்டுள்ளனர். விவாகரத்துக்கு வித்திட்ட சாட்ஜிபிடி கிரீஸ் நாட்டில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்குள்ள பெண் ஒருவர், தனது…

பண்டாரநாயக்கவின் பொருளாதார வைத்தியம்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1956இல் ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்க, புதிய வகைப் பொருளாதார மாதிரியை முயற்சித்து ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் மீதான மக்களின் அதிருப்தி, இடதுசாரிக் கட்சிகளுடன் புத்திசாலித்தனமாகப்…

கனடாவில் வேலையின்மை வீதம் கடுமையாக உயர்வு

கனடாவின் வேலையின்மை வீதம் ஏப்ரல் மாதத்தில் 6.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று தேசிய புள்ளிவிவர அமைப்பான Statistics Canada தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் 0.1 சதவிகிதமாக உயர்ந்த நிலையில், ஏப்ரலில் மேலும் 0.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.…

சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே! – பிரதமர் மோடி

புது தில்லி: பாகிஸ்தானுக்கு எதிரான சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே என்று பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் நாட்டு மக்களுடன் முதல்முறையாக ஆற்றிய உரையில் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன்…

தமிழர் பகுதியில் 25 வயது இளம்பெண் கைது ; பொலிஸார் வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வீடு ஒன்றை நேற்று (11) இரவு முற்றுகையிட்ட போது 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக…

அமெரிக்காவை விட்டு செல்லும் புலம்பெயர்ந்தோருக்கு இலவச விமான டிக்கெட், பண பரிசு! ட்ரம்ப்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நாட்டிலிருந்து தாங்களாகவே வெளியேற விரும்பும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். “Project Homecoming” என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், அமெரிக்காவை விட்டு செல்ல…

சுற்றுலா பேருந்தின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வேலணை பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி வந்த பேருந்து,…

அவுஸ்திரேலியாவில் நடந்த கோர விபத்தில் இலங்கை இளைஞன் பலி

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இலங்கையர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் 28 வயதான தாரக விஜேதுங்க என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. டாஸ்மேனியாவின் Travellers Rest உள்ள Bass…

சொத்துக்களை தானம் செய்யும் பில்கேட்ஸ்

உலக கோடீஸ்வர வர்த்தகரான பில் கேட்ஸ் அவருடைய சொத்துக்களில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. செல்வந்தர்கள் தங்கள் சொத்துக்களை சமூகத்துக்குத் திரும்பத் தரும் பொறுப்பு உள்ளது என, தாம் புத்தகம் ஒன்றில்…

எனது பெயரை தேர்வு செய்ய AI உதவியது – புதிய போப் லியோ

தனது போப் பெயரை தேர்வு செய்ய AI உதவியதாக புதிய போப் லியோ தெரிவித்துள்ளார். புதிய போப் கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் மறைவையடுத்து, புதிய போப்பை தெரிவு செய்வதற்கான பணியில் கார்டினல்கள் ஈடுபட்டனர். இதன்படி,…

பிரித்தானியாவில் குழந்தையை கடத்த நடந்த முயற்சி: 50 வயது அதிரடி கைது!

பெண் ஒருவர் குழந்தையை கடந்த முயன்ற சம்பவத்தால் பிளாக்பூலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தை கடத்தல் முயற்சி பிளாக்பூல் நகரில் நேற்று காலை நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், குழந்தை கடத்தல் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டு,…

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் வெசாக் கொண்டாட்டம்

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன விமான நிலைய பணியாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் , வெளிச்ச கூடுகளினால் விமான நிலையம் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் , விமான பயணிகளுக்கு…

யாழ்ப்பாணம் – தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு…

யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம்…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் கஞ்சி விநியோகம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் மே 18ம்…

சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து.., 2 பேர் பலி

சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி வயதான தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து சென்னை வளசரவாக்கத்தில் சவுத்ரி நகரில் உள்ள பங்களா வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.…

இடப்பெயர்வின் வலிகளை உணர்ந்தவன் நான் – மயிலிட்டி மக்கள் மத்தியில் ஆளுநர் தெரிவிப்பு

இடப்பெயர்வின் வலி உங்களைப்போல எனக்கும் நன்றாகவே தெரியும். நானும் உங்களைப் போன்று இடம்பெயர்ந்து சென்ற ஒருவன் தான் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மயிலிட்டி மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய…

ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு: 7 வீரர்கள் காயம்

ஜம்மு: ஜம்மு எல்லையின் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் படை நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார், 7 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் 4 நாட்கள் நீடித்தது.…

அமெரிக்க ஜனாதிபதி அலுவலகத்தில் டிரம்ப் சுய உருவச் சிலை: வைரல் புகைப்படம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் தனக்காக ஒரு சுய உருவச் சிலையை நிறுவியுள்ளது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது,…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நில நடுக்கம் ஏற்பட்டது. 89 கி.மீ. ஆழத்தில் மையம்…

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை – டிரம்ப் கோரிக்கையை…

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் அறிவித்த டிரம்ப் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரு நாடுகளும் சமரச பேச்சுக்கு…

கிளிநொச்சி இரணைமடு குளக்கரையில் சித்திரா பெளர்ணமியன்று இறந்த தாய்க்கு பிதிர் தற்பணம்

சித்திரா பெளர்ணமி தினமான இன்று கிளிநொச்சி இரணைமடு குள தீர்த்தக்கரையில் இறந்த தமது தாய்க்கு பிதிர் தற்பணம் செய்து தானம் வழங்கினர்

கடும் எச்சரிக்கையுடன் ரஷ்யாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்த கனடா

ரஷ்யாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள கனடா, நிராகரித்தால் கடும் விளைவுகளை எதிர்பார்க்கலாம் என எச்சரித்துள்ளது. உக்ரைனில் நடைபெற்றுவரும் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தைக்கு நேர்மையுடன் வர வேண்டும் என கனேடிய…

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் விடுதலை

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 சிறைக் கைதிகள் இன்று (12) விடுதலை செய்யப்படுகின்றனர்.…

முள்ளிவாய்க்காலில் யாழ். பல்கலை மாணவர்கள் சிரமதானம்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் மக்களோடு இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.…

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த…

யாழில் திடீரென நோய் வாய்ப்பட்டு வாந்தியெடுத்தவர் உயிரிழப்பு

யாழில் திடீரென நோய் வாய்ப்பட்டு வாந்தியெடுத்தவர் உயிரிழந்துள்ளார் கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார சிற்றூழியரான நீர்வேலி - பூதர்மட பகுதியை சேர்ந்த குணரத்தினம் குணாதரன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர்…

காஸா: இஸ்ரேல் தாக்குதல்களுக்கு 24 மணி நேரத்தில் 23 பேர் பலி

காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 23 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். மத்திய காஸா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாவில் கூடாரத்தின் மீது சனிக்கிழமை மாலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித்…

ஆபரேஷன் சிந்தூரில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி! – முப்படை அதிகாரிகள்

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று(மே 11) மாலை செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார். அவர் தெரிவித்திருப்பதாவது: “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில்…

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்ததாவது: ”இந்தியா மற்றும்…

உ.பி.யில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலை: ராஜ்நாத் சிங் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

உ.பி.யில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். அங்கு ஆண்டுக்கு சுமார் 100 ஏவுகணைகள் தயாராகும் என கூறப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு…

மின் விளக்குகளின் வயரை தொட்ட சிறுமிக்கு நேர்ந்த கதி

மொரகஹஹேன, மில்லாவ பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளின் வயரைத் தொட்டதால் மின்சாரம் தாக்கி ஒன்பது வயது சிறுமி இன்று (11) மாலை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மில்லாவ, தம்மானந்த மாவத்தையில்…

யாழில் உறவினர் வீட்டு விருந்தில் உணவருந்திய நபர் திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்று விட்டு, திரும்பிய நபர் திடீரென மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். சுழிபுரம் பகுதியை சேர்ந்த பரம்சோதி சதீஸ் (வயது 26) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

யாழ். வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் இன்றையதினம் வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். நீர்வேலி - பூதர்மட ஒழுங்கை என்ற முகவரியைச் சேர்ந்த குணரத்தினம் குணாதரன் (வயது 41) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு…