;
Athirady Tamil News
Monthly Archives

May 2025

சற்றுமுன் இலங்கையில் மீண்டுமொரு பேருந்து விபத்து ; 20 பேர் காயம்

நுவரெலியாவில் (23.05.2025) மற்றுமொரு தனியார் பேருந்து விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. குறித்த விபத்தில் 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் நுவரெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது

யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலகவின் வழிநடத்தலின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் நந்தகுமாரின் தலைமையில் கைது…

காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் ; 60 பேர் பலி

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இஸ்ரேலில் இருந்து 251…

அமெரிக்காவில் ஐஃபோன்கள் தயாரிக்காவிட்டால் 25% இறக்குமதி வரி: ஆப்பிள் நிறுவனத்துக்கு…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்கக் கூடாதென அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர்…

30 ஆண்டுகளாக லொத்தர் பரிசிற்காக காத்திருந்தவருக்கு கிட்டிய அதிர்ஷ்டம்

கனடாவின் நியூமார்கெட் நகரத்தைச் சேர்ந்த மார்க் ஹான்லி என்ற நபர், கடந்த மார்ச் 28 அன்று நடைபெற்ற Lotto Max லொத்தர் சீட்டிலுப்பில் 65 மில்லியன் டொலர் ஜேக்பாட் வென்றுள்ளார். இந்த பணப்பரிசு வென்ற விடயம் அனைவரினதும் கவனத்தை ஈன்றுள்ளது. 30…

அமெரிக்க குடியிருப்பு பகுதிகளின் மீது மோதிய விமானம் – தீ பற்றி எரியும் 15 வீடுகள்

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டிகோ(San Diego) நகரில், Cessna 550 என்ற சிறிய விமானம் குடியிருப்பு பகுதிகளின் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. சாண்டிகோ விமான விபத்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:45 மணியளவில், மாண்ட்கோமெரி…

தொங்கு உள்ளூராட்சி சபைகளின் எதிர்காலம்

எம்.எஸ்.எம்.ஐயூப் கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையை வென்ற சபைகள் மறக்கப்பட்டு எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறாத சபைகளின் பக்கமே அரசியல் ஆர்வம் உள்ளவர்களின் கவனம் தற்போது…

கறுப்பாகிவிடுவோம் என பயந்து சூரிய ஒளியை தவிர்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வெயில் காலங்களில் வெளியே செல்லும் பலரும், தோல்களை பாதுகாக்க முகம் மற்றும் கைகளில் சன் லோஷன் பூசிக்கொள்வார்கள். சிலர் தோல் தெரியாதவாறு ஆடை அணிவது, முகத்திற்கு மாஸ்க் அணிவது மூலம் வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்வார்கள். சூரிய…

“இலங்கைக்கான பாடங்கள்” – சீன நாட்டு பேராசிரியர் யாழில் சிறப்புரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் சீன நாட்டு பேராசிரியர் ஹீ யான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த…

வட மாநிலங்களில் புழுதிப் புயல், ஆலங்கட்டி மழை: உ.பி.யில் ஒரே நாளில் 34 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்​லி, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் கனமழை காரண​மாக மக்​களின் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த சில வாரங்​களாக வெப்​பத்​தில் தகித்து வந்த டெல்​லி-என்​சிஆர் பகு​தி​களில் புழுதி காற்​றுடன் ஆலங்​கட்டி மழை…

அம்பிடியே சுமன ரதன தேரர் பிணையில் விடுவிப்பு

இன்று கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமன ரதன தேரர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அம்பாறை பண்டாரதூவ பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாக இன்று (23)…

நல்லூர் ஆலய வளாகத்தின் சர்ச்சைக்குரிய உணவகத்தின் திடீர் முடிவு..!

நல்லூர் ஆலய சூழலில் திறக்கப்பட்ட அசைவ உணவகம், மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து சைவ உணவகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நல்லூர் தலத்துக்கு அருகில் அசைவ உணவகம் அமைக்கப்படுவதற்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.…

ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம் – அமெரிக்க உளவுத்துறையின் அதிர்ச்சி தகவல்

அவசர சூழ்நிலையில் ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைனுடன் நடக்கும் போர் மேலும் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை (DIA) வெளியிட்டுள்ள புதிய உளவுத்துறை மதிப்பீட்டில், ரஷ்யா…

ஆயுர்வேத மருந்து என போதைப்பொருள் விற்பனை; கொத்தோடு அள்ளிய பொலிஸார்

திருகோணமலை கந்தளாய் பகுதியில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்க ளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் இன்று(23) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கந்தளாய் நகரில் இயங்கி வந்த ஆயுர்வேத…

இஸ்ரேல் தூதரக துப்பாக்கி சூடு: “நான் பாலஸ்தீனத்திற்காக செய்தேன்” குற்றவாளி…

வாஷிங்டன் D.C.யில் உள்ள யூத அருங்காட்சியகம் வெளியே இஸ்ரேல் தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேலிய அதிகாரி வாஷிங்டன் D.C.யில் உள்ள யூத…

50 மில்லியன் ரூபாய்க்கு காணி கொள்வனவு; பசிலுக்கு சிக்கல்

மாத்தறை புவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு இன்று (23) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பசில்…

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்..…

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்.. நடந்தது என்ன?? மக்களின் கருத்தென்ன?? (படங்கள்) புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்…

ஐ.நா.வின் 90 லொறி அத்தியாவசிய பொருட்கள்! காசாவில் மனிதாபிமான உதவிகள் தீவிரம்

காசா பகுதியில் 90 லொறிகளுக்கும் அதிகமான மனிதாபிமான உதவிகள் ஐக்கிய நாடுகள் சபையின் குழுக்களால் சேகரிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் 11 வார கால முற்றுகையை தளர்த்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.…

சில தினங்களில் 50 சதவீதத்தால் குறையவுள்ளது உப்பின் விலை

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 20,000 மெட்ரிக் டன் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொகுதி நேற்றே நாட்டை வந்தடையும் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும்,…

இலங்கையில் முதல் முறையாக அதிக தாதியர் நியமனம்

இலங்கையில் தாதியர் சேவையில் புதிதாக இணையவுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாளை (24) வழங்கப்படவுள்ளன. இந்த 3147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை காலை 9.30 மணிக்கு…

பாடசாலைகளில் தமிழ் – சிங்கள மொழி பாடம் கட்டாயம்

அனைத்து பாடசாலைகளிலும் தமிழ் - சிங்கள மொழி பாடம் கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை…

சீன விண்வெளி நிலையத்தில் மர்ம பாக்டீரியா கண்டுபிடிப்பு

சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில், விஞ்ஞானிகள் இதுவரை பார்த்திராத மர்மமான பாக்டீரியா இனத்தை கண்டுபிடித்துள்ளனர். இது விண்வெளியில் வளர்ந்துள்ள முதன்மையான உயிரி வகையாக இந்த புதிய கண்டுபிடிப்பு…

அம்பிட்டிய சுமண ரதன தேரர் கைது

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு சுமண ரதன தேரர் கைது…

நாங்கள் எங்கே செல்வது? கரண்ட் இல்லாததால் ஏடிஎம்-ல் தஞ்சம் அடைந்த குடும்பம்

தொடர் மின்வெட்டு காரணமாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஏடிஎம்-ல் தஞ்சம் அடைந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஏடிஎம்-ல் தஞ்சம் இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஜான்சி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது.…

விமானநிலையத்தில் கைதான இளைஞன் ; சோதனையில் சிக்கிய சட்டவிரோத பொருட்கள்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 35 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் சி.சி.ரி.வி பொருத்த நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில், கழிவுகளை வீதிளில் கொட்டுவதை குறைப்பதற்கான இனம் காணப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கமரா (CCTV) பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட…

அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

தவாங்: அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வெள்ளிக்கிழமை(மே 23) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.10 மணிக்கு…

பிரித்தானியாவில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள்…

பிரித்தானியாவில் மருத்துவமனை கூரையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தொடர்ந்து பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனையில் தீ விபத்து நேற்று பிற்பகல் பிரிஸ்டல் நகர மையத்தில் உள்ள செயின்ட் மைக்கேல்ஸ் மருத்துவமனையின் கூரையில்…

வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை!

வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களை யூத அருங்காட்சியத்துக்கு வெளியே வைத்து மர்ம நபர்…

யாழில் திடீரென உயிரிழந்த யுவதி ; பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனை குறித்த யுவதி நேற்றையதினம்…

பாகிஸ்தான் நிராகரிப்பால் ஆலங்கட்டி மழையில் சேதமடைந்த விமானம்: திடுக்கிடும் தகவல்!

தில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தின் விமானி, அசம்பாவிதத்தை தவிர்க்க பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கு கேட்கப்பட்ட அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆழங்கட்டி மழையில் சிக்கிய இண்டிகோ விமானம் கடுமையாக…

ரோமில் அமெரிக்கா – ஈரான் இன்று அணுசக்திப் பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஐந்தாவது கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தப் பேச்சுவாா்த்தைக்கு மத்தியஸ்தம் செய்துவரும் ஓமன் நாட்டின்…

ஆடைத் தொழிற்சாலையில் சற்றுமுன் தீ விபத்து ; சொத்துக்களுக்கு பெரும் சேதம்

வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று (23) காலை தீ விபத்து ஏற்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை நகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ…