;
Athirady Tamil News
Daily Archives

17 June 2025

கண்ணுக்கு புலப்படாத உடல் நல பிரச்சினைகள் கொண்டவர்களுக்காக சுவிஸ் ரயில்வேயின் நடவடிக்கை

கண்ணுக்கு புலப்படாத சில உடல் நல பிரச்சினைகள் உடையவர்களுக்காக சுவிஸ் ரயில்வே நல்லதொரு நடவடிக்கையைத் துவக்கியுள்ளது. சுவிஸ் ரயில்வே எடுத்துள்ள நல்லதொரு நடவடிக்கை ஆட்டிஸம், பார்க்கின்சன் மற்றும் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு…

உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதையை மூட திட்டமிடும் ஈரான்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் தீவிர மோதல்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது குறித்து ஈரான் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. ஈரான் பரிசீலித்து வருவதாக ஓமன் மற்றும் ஈரான் இடையே அமைந்துள்ள எண்ணெய்…

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலில் நடந்தது என்ன? நடப்பது என்ன?? கோயில் நிர்வாக…

எமது ஊரினதும், கண்ணகை அம்மன் கோயிலினதும் மானம், மரியாதை, அவற்றின் வளர்ச்சி கருதி கோயில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்படுவோர், ஆர்ப்பாட்டம் செய்தோர் ஆகியோரில் சிலர் எம்முடன் உரையாடியதை அடிப்படையாகக் கொண்டு *புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயில்…

ஜீ7 மாநாட்டை முன்னிட்டு கனடாவில் டிரம்ப் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம்

ஜீ7 மாநாட்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. "கனடா அமெரிக்காவின் 51வது மாநிலம் ஆகும்" என்ற டிரம்பின் அண்மைய கருத்துக்கு எதிராக, சிலர் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பை…

மனித உரிமை ஆணையர் விஜயத்தின் மீதான எதிர்பார்ப்பு

லக்ஸ்மன் வரலாற்றுக் காலந்தொட்டே வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கெதிராக இடம்பெற்றுவரும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியாமல் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இன்றுவரை தோற்றுப் போயே…

யாழ்ப்பாணத்துக்கே உரிய தனித்துவமான சர்வதேச மைதானத்தை ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் அமைப்போம்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானம் மட்டும் அல்ல சர்வதேச தரத்தில் உள்ளக விளையாட்டரங்கும் அமைக்கப்படவுள்ளது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில்…

ராஜா ரகுவன்ஷிக்கு மாந்திரீகம் செய்த சோனம்! தந்தை குற்றச்சாட்டு!

திருமணமானவுடன் தனது மகனுக்கு சோனம் மாந்திரீகம் செய்ததாக ராஜா ரகுவன்ஷியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் திருமணமாகி சில நாள்களில் அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவுக்கு தேனிலவுக்குச்…

யாழில். இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் – சுமந்திரன் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரை இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…

உக்கிரமடையும் போர்… ஈரானில் இருந்து வெளிநாட்டவர் அனைவரும் வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டவர்கள் அனைவரையும் உடனடியாக ஈரானில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் - ஈரான் மோதல் உக்கிரமடைந்துவரும் நிலையில், அனைவரையும் உடனடியாக ஈரானில் இருந்து…

ஆண்டு இறுதி வரையில் காத்துக்கொண்டிருக்காது நேரகாலத்துடன் திட்டங்களை செயற்படுத்தி…

கூட்டுறவுத்துறையை மேம்படுத்துவதற்காக தனியாருடன் போட்டியிடக்கூடியவாறு புத்தாக்க சிந்தனைகளை நோக்கிச் செயற்படுமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும்…

ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் ; நூலிழையில் உயிர்தப்பிய செய்தி வாசிப்பாளர்

இஸ்ரேல் ராணுவம், இன்று ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சி நிறுவனம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் அரசு செய்தி நிறுவனத்தின் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் நூலிழையில் உயிர்தப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தாக்குதல் நடந்த போது அரசு…

வடக்கில் உள்ள அரச உத்தியோகஸ்தர்களுக்கு Ai பயிற்சி

வடக்கில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள கூடியவாறான பயிற்சிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார் . வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின்…

எரிபொருள் பற்றாக்குறை ; எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக…

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைத் தவிசாளராக குமாரசாமி சுரேந்திரன் தெரிவு; தியாகராசா…

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் குமாரசாமி சுரேந்திரன் தெரிவானார். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வடமராட்சி தெற்கு…

தாக்குதல் தொடரும்: இஸ்ரேல்-ஈரான் பரஸ்பரம் எச்சரிக்கை

டெல் அவிவ்/டெஹ்ரான்: இஸ்ரேல்-ஈரான் இடையிலான தாக்குதல் 4-ஆவது நாளாக திங்கள்கிழமை நீடித்தது. தாக்குதலை தொடரவிருப்பதால் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என்று இரு நாடுகளும்…

பலாலி வீதி இரவு 07 மணி வரை திறந்திருக்கும்

யாழ்ப்பாணம் பலாலி வீதி போக்குவரத்திற்காக இரவு ஏழு மணி வரை திறக்கப்பட்டு இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைப்பெற்ற…

மாகாண மட்டப் போட்டிக்குச் செல்லும் வீரர்களை வாழ்த்தி வழியனுப்பிய யாழ் . மாவட்ட செயலர்

மாற்றுத்திறன் நபர்களுக்கான தேசிய கலாசார போட்டி (சித்துரூ) 2025 இன் - மாகாண மட்டப் போட்டி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொள்ளும் யாழ்ப்பாண மாவட்டத்தை…

தென்கிழக்குப் பல்கலையில் 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு!

இந்தியாவின் தமிழ்நாடு சேலத்திலுள்ள பெரியார் அரசு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் திணைக்களமும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, தென்கிழக்குப்…

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள்

கடந்த வாரம், அதாவது, ஜூன் மாதம் 12ஆம் திகதி, அஹமதாபாதில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் பயணித்த 241 பயணிகளுடன், விமானம் விழுந்த கட்டிடத்திலிருந்தவர்களையும் சேர்த்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 270ஆக…

பள்ளித் தாக்குதல் எதிரொலி: ஆயுதக் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் ஆஸ்திரியா

வியன்னா: ஆஸ்திரியாவின் உயா்நிலைப் பள்ளியொன்றில் கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, அங்கு பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து…

காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம்-அம்பாறையில் சம்பவம்

video link-   https://fromsmash.com/z6QH3Vfo0i-dt தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம் என்ற தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில்…

கமேனியை கொல்ல திட்டமா?: இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம்

அமெரிக்க செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பெஞ்சமின் நெதன்யாகுவிடம், ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘இஸ்ரேலுக்கு எது…

4000 KM தூரத்தை கடக்க துணிந்த வெலி மடை 48 வயது இளைஞன்

video link-   https://fromsmash.com/2YAdsI.rNl-dt 45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து கணக்கு துணிந்து 48 வயது இளைஞன் இலங்கை பதுளை மாவட்டம் வெலிமடை குருத்தலாவ பிரதேசத்தில் இருந்து கரையோர பிரதேசங்கள் ஊடாக இவர் திங்கட்கிழமை…

விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 64 பேரின் உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் தீயில் கருகி உயி​ரிழந்​தனர். அத்​துடன் அந்​தப் பகு​தி​யில் இருந்த மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள் உட்பட 33 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து அகம​தா​பாத் சிவில்…

மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!

அமெரிக்காவிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை, ​ அமெரிக்காவின் ​சான்…

பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக உதயகுமார் யுகதீஸ் ஏகமனதாகத் தேர்வு

பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார். பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பருத்தித்துறை பிரதேச சபை சபா மண்டபத்தில்…

டிரம்ப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒருவா் உயிரிழப்பு

சால்ட் லேக் சிட்டி: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்பொது ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா். பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து, உரிய ஆவணங்கள்…

பருத்தித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவு

பருத்தித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவானார். பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பருத்தித்துறை நகர சபை சபா…

யாழில். கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , 19 வயதான இளைஞன் கைது…

யாழ். மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்

யாழ்ப்பாண மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என இந்திய துணைத் தூதுவர், யாழ் . மாநகர முதல்வருக்கு தெரிவித்துள்ளார். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் மதிவதானி…

பிரிட்டன் உளவு அமைப்புக்கு முதல் பெண் தலைவா்

லண்டன்: பிரிட்டனின் உளவு அமைப்பான எம்ஐ6 தலைவராக, அந்த அமைப்பின் தற்போதைய தொழில்நுட்பப் பிரிவு தலைவா் பிளெய்ஸ் மீட்டா்வெலி (47) நியமிக்கப்பட்டுள்ளாா். அந்த அமைப்பின் 116 ஆண்டு கால வரலாற்றில் பெண் ஒருவா் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே…

கடற்கரைக்கு காதலனுடன் வந்த கல்லூரி மாணவி ; பாலியல் வன்கொடுமை செய்த 10 பேர்

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பெர்ஹம்பூரில் உள்ள கோபால்பூர் கடற்கரைக்கு காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி 10 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி மாணவி ஒருவரும் தன்னுடன் அதே கல்லூரியில் படிக்கும்…

பொலிஸ் அதிகாரியை பலியெடுத்த காட்டுயானை

கண்டி, தெஹியத்தகண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹியத்தகண்டியவில் உள்ள வலஸ்கல காட்டுப் பகுதியில் இந்த காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காட்டு யானைத்…

உணவுக்காக திரண்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: 38 பேர் பலி!

காஸாவில் உணவுக்காக திரண்ட மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 38 பேர் பலியாகினர் என்று காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளது. காஸா முனையில் பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேல்…