;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

எவரெஸ்டில் பனிப்புயல்: 1000க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு!

எவரெஸ்டின் கிழக்கு மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்குச் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகின் மிகவும் உயரமான மலைப்பகுதி எவரெஸ்ட். இது நேபாளம், சீனா எல்லையில் இந்த சிகரம் அமைந்துள்ளது.…

சீனாவின் பொறியியல் அதிசயம்! உலகின் உயரமான பாலம் அமைப்பு

சீனாவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,050 அடி உயரத்தில் 4,600 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ள ஹுவாஜியாங்க் கிராண்ட் கேன்யான் பாலம் சீனாவின் பொறியியல் கட்டுமானத்திற்கு மேலும் ஒரு மகுடமாக அமைந்துவிட்டது. சீனாவில் குய்ஸௌ மாகாணத்தில் பெய்பான்…

உக்ரைனை சூறையாடிய 500 ரஷ்ய டிரோன்கள்: ஜெலென்ஸ்கி வெளியிட்ட முக்கிய தகவல்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய சமீபத்திய ட்ரோன் தாக்குதலில் 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் மீது பயங்கர ட்ரோன் தாக்குதல் உக்ரைனின் பெரும்பாலான நகரங்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய சமீபத்திய ட்ரோன் தாக்குதலில் 5 பேர் வரை கொல்லப்பட்டு…

பிரித்தானியாவில் 30 வயதுடைய நபருக்கு நேர்ந்த பரிதாபம்: 6 பேரை மடக்கி பிடித்த பொலிஸார்

பிரித்தானியாவின் லீசெஸ்டரில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 வயதுடைய நபருக்கு நேர்ந்த பரிதாபம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:37 மணிக்கு கிழக்கு மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை விடுத்த அழைப்பின் பேரில் லீசெஸ்டர்…

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும்

இன்றும் எட்டுக் கோடி மக்களினால் தாய்மொழியாக தமிழ் பேசப்படுகிறது. உலகின் மூத்த ஐந்து மொழிகளில் இன்றும் செழிப்புடன் உயிர் வாழுவது தமிழ்மொழி மட்டுமே. தமிழ் மொழி பேசும் மக்களின் தாய் நிலமான தமிழகத்தின் வரலாறும், தொன்மையும், அதன் பண்பாட்டுச்…

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் களவாடப்பட்ட புறாக்கள்!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த திருட்டு சம்பவம் சனிக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது. இது…

ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி

ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 நோயாளிகள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள அரசு சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனையில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.…

கலைமகள் கலைக்கூடம் திறப்பு விழாவும்! வாணிவிழாவும்!

கலைமகள் கலைக்கூடம் திறப்பு விழாவும்! வாணிவிழாவும்! 2025/10/04 மேற்படி நிகழ்வுகள் மதியம் 1.30 மணிக்கு வாணி விழா பூசை நிகழ்வுகளைத் தொடர்ந்து புதிய கட்டடத் திறப்புவிழா சரியாக 2.30 மணிக்கு ஆரம்பமாகியது. விருந்தினர்கள் அழைத்து…

இங்கிலாந்து பள்ளிவாசல் தீக்கிரை

இங்கிலாந்தின் பீஸ்ஹேவன் (Peacehaven) பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் மீது வெறுப்புச் செயலாகக் கருதப்படும் தீவைத்தல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அந்தச் சமயத்தில் பள்ளிவாசலுக்குள் இருவர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை இரவு,…

எவரெஸ்ட் சிகரத்தில் கடும் பனிப்புயல்: 16,000 அடி உயரத்தில் சுமார் 1000 பேர் சிக்கி தவிப்பு

எவரெஸ்ட் சிகரத்தில் கிட்டத்தட்ட 1000 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்புயல் எவரெஸ்ட் மலைச் தொடர்களின் கிழக்குச் சரிவுகளில் அமைந்துள்ள உயரமான மலை முகாம்களில் சுமார் 1000 பேர் வரை சிக்கியிருப்பதாக…

வீதியில் சென்ற நான்கு பெண்ளுக்கு நேர்ந்த விபரீதம்

கண்டி, கம்பளை, தொலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்று வீதியில்…

யாழ் வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா; பக்தர்கள் பரவசம்

யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா நேற்று (05) சிறப்பாக இடம்பெற்றது. கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு காலை 7:30 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதனை…

1500 கிலோ வாகனத்தை காதில் கட்டி இழுத்த யாழ் நபர்!

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உலக சாதனையாளர் செ.திருச்செல்வத்தால் யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்தில் சாகச நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது. முதியோர் இல்ல வளாகத்தில் 1500 கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை 50 மீற்றர் தூரம் தனது காதில் கட்டி…

ஐ.நாவில் இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக இறுதியாக இன்று(6) சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும்…

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா… வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறைவைத்துள்ள ரஷ்யா, நெருக்கடியான சூழல் ஏற்பட்டால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் என விளாடிமிர் புடினின் மிக நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். மோசமான நிலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்…

கார் – முச்சக்கரவண்டி மோதி விபத்து

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் மற்றும் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. விபத்தில் கார், முச்சக்கரவண்டி பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.…

நாளுக்கு 400 மில்லியன் டொலர்… முடங்கிய அமெரிக்க அரசால் வீணாகும் பொதுமக்கள் வரிப்பணம்

அமெரிக்க அரசு முடங்கியுள்ளதால் கட்டாய விடுப்பில் இருக்கும் 750,000 பெடரல் ஊழியர்களுக்கான சம்பளமாக பொதுமக்களின் வரிப்பணத்தில் 1.2 பில்லியன் டொலர் செலவிடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கட்டாய விடுப்பில் வெளியான தரவுகளின் அடிப்படையில்…

உத்தர பிரதேசத்தில் விவசாயி சுட்டுக்கொலை; தந்தையின் மரணத்திற்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு…

உத்தர பிரதேச மாநிலம் மங்லோரா பகுதியை சேர்ந்தவர் ஜெய்வீர். இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிரிஜ்பால் என்ற நபரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன்படி 11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஜெய்வீர், கடந்த 3 ஆண்டுகளுக்கு…

விமல் வீரவன்ச பொலிஸில் ஆஜராகவில்லை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இன்று (06) தங்காலை பொலிஸில் ஆஜராக போவதில்லையென்றும், அதற்காக தங்காலை பொலிஸாரிடம் வேறு திகதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (06) தங்காலை பொலிஸாரிடம் ஆஜராக வேண்டும்…

நீச்சல் தடாகத்தில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

மாத்தறை - திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நீரில் மூழ்கி மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 12…

யாழில். கைதான சட்டத்தரணிக்கு பிணை

யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , அவர் வெளிநாட்டு பயணத்தடையும் விதித்துள்ளது. யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் காணி ஒன்றின்…

தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற பெண் – கிண்டல் செய்த நர்சுகள்!

பெண் தரையிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணுக்கு பிரசவம் உத்தரகாண்ட், ஹரித்வாரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணிப் பெண் ஒருவர் உறவினருடன் பிரசவத்திற்காக காலை நேரத்தில் சென்றுள்ளார். ஆனால்,…

தலைமுடியைப் பிடித்து இழுத்து… இஸ்ரேல் சிறையில் துன்புறுத்தப்படும் கிரெட்டா…

இஸ்ரேல் சிறையில் தாம் கடுமையாக நடத்தப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க் ஸ்வீடன் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். துன்புறுத்தப்படுவதாக காஸா மக்களுக்கான உதவிகளை எடுத்துச் சென்ற flotilla படகுகளில் இருந்து கைது…

யாழில் பெண் சட்டத்தரணி கைது

யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணி ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலான…

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்: பிரிட்டன் அரசு எச்சரிக்கை!

பிரிட்டனில் தடை செய்யப்பட்ட பாலஸ்தீன ஆதரவுக் குழுவுக்கு ஆதரவாக நடைபெற்றுவரும் ஆா்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த அதிக அளவிலான அதிகாரத்தை பிரிட்டன் காவல் துறை பயன்படுத்த வேண்டியிருக்கும் என அரசு ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தது. இஸ்ரேல்-காஸா…

பிணைக் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்! இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சுவார்த்தை மீது டிரம்ப்…

இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விரைவாக விடுவிக்கப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டிரம்பின் 20 அம்ச ஒப்பந்தம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்ச ஒப்பந்தத்தை வெளியிட்டதோடு…

பொன்விழா காணும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்; கோலாகல கொண்டாட்டம்!

ஈழத்தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து,இன்று பொன்னகவைப் பெரு விழா காண்கிறது. இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974 ஆம் ஆண்டு ஐப்பசி…

நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை; இருளில் மூழ்கிய வீடுகள்

மழையுடனான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்தடையால மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்லதாக கூறப்படுகின்றது. பல பிரதேசங்களில் கடும் மழையுடனான…

புதையலுக்கு ஆசைப்பட்டு 2.2 மில்லியன் ரூபாய் தங்க நகைகளை இழந்த பெண்

புத்தளம் - ஆனமடுவ பகுதியில் பெண்ணொருவரை ஏமாற்றி புதையல் பெற்றுத் தருவதாக கூறி சுமார் 2.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நகைகளை திருடிய பிங்கிரியவின் ஊரபொத்த பகுதியில்…

ஐ.நாவில் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று (6) நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில்…

இலங்கையில் தேங்காய் விலை உயர்வு

இலங்கையின் சராசரி தேங்காய் விலை 6.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை ஒரு 138,582 ரூபாயாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வாராந்த தேங்காய்…

பாகிஸ்தான் பிரதமா் மலேசியா பயணம்!

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மலேசியாவுக்கு மூன்று நாள்கள் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் அழைப்பின்பேரில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப் அக். 7-ஆம் தேதி…

அதிக விலைக்கு அரிசி விற்பனை ; 135 கடைகள் மீது சட்ட நடவடிக்கை

கடந்த மாதத்தில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 135 கடைகளின் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்கள் மற்றும்…

இருவேறு இடங்களில் ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் தலைமன்னாரிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த…