;
Athirady Tamil News
Yearly Archives

2025

கொங்கிரீட் கல்லில் மோதிய முச்சக்கரவண்டி ; பலர் படுகாயம்

அநுராதபுரம் - கம்பிரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கட்டுப்பாட்டை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி…

மாட்டு மூளையுடன் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் – வெடிக்கும் ஆர்ப்பாட்டம்

மாட்டு மூளையுடன் வகுப்பறைக்கு வந்த ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் செயல் தெலுங்கானா, தந்தூர் தொகுதியில், அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் அறிவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் காசீம்.…

இலங்கை இளைஞர்கள் மூவர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் தீடையில் 3 இலங்கையர்கள் சுற்றி திரிவதாக கடலோர காவல்படை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து குறித்த மூவரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர். அப்போது அவர்கள் பேசாலை பகுதியை சேர்ந்தவர்கள்…

புதிதாக பொறுப்பேற்ற யாழ் மாவட்ட விமானப்படைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் விமானப் படையின் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற குறூப் கப்டன் டி.எஸ்.எஸ் செனவிரத்ன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்று(27.06.2025) மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து…

சிறுநீரில் கண்களை கழுவிய பிரபலம் – அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ காட்சிகள்

இன்ஸ்டா பிரபலம் ஒருவர் சிறுநீரைக் கொண்டு கண்கழுவிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீர் வீடியோ புனேவைச் சேர்ந்தவர் நுபுர் பிட்டி. இந்த பெண்மணி தனது கண்களை சிறுநீரால் கழுவி அதனால் நன்மைகள் ஏற்படுவதாகக் கூறி வீடியோ ஒன்றை…

35 ஆண்டுகளின் பின் யாழ் பலாலி ஆலயத்தில் பொங்கல் ; பக்தர்கள் மகிழ்ச்சி

யாழ்ப்பாணம் பலாலி நாகதம்பிரான் ஆலயத்தில் மக்கள் வழிபட 35 வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஆலயத்தின் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலய நிர்வாகத்தினர் மாத்திரம் சென்று வருவதற்கான அனுமதி…

மீண்டும் பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்ல தடை

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் அனுமதித்திருந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மீள ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்துள்ளனர். உள்நாட்டு…

வா்த்தகப் பேச்சை தொடா்வதற்கான ஒப்பந்தம்: அமெரிக்கா- சீனா கையொப்பம்

அமெரிக்கா-சீனா இடையிலான வா்த்தக பேச்சுவாா்த்தைகளைத் தொடர வழிவகுக்கும் ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையொப்பமிட்டுள்ளது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்தாா். இந்த வாரத்தின் மத்தியில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானதாக…

மங்கோலியாவில் வேகமெடுக்கும் தட்டம்மை பரவல்! 10,000-ஐ கடந்த பாதிப்புகள்!

மங்கோலியா நாட்டில், புதியதாக 232 தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மங்கோலியாவில் கடந்த சில மாதங்களாக தட்டம்மை தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. இந்தச்…

நொய்டாவில் சட்டவிரோத முதியோர் இல்லத்தில் இருந்து 42 முதியவர்கள் மீட்பு

நொய்டாவில் சட்டவிரோத முதியோர் இல்லத்தில் இருந்து 42 முதியவர்கள் மீட்கப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 55, சி-5 இல் உள்ள ஆனந்த் நிகேதன் விருதா சேவா ஆசிரமத்தின் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணையம் மற்றும்…

யாழ்ப்பாணம் நல்லூரில் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை

2026 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் லஞ்ச் சீற் (Lunch Sheet) பாவனைமுற்றாகத் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற சபை அமர்வில் இப்பிரேரணை…

பாகிஸ்தான் சுற்றுலாத் தலத்தில் திடீர் வெள்ளம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலி?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள ஸ்வாட் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள ஸ்வாட்…

இன்று இடம்பெற்ற விபத்தில் 10 இற்கும் மேற்பாட்டோர் வைத்தியசாலையில்

மாவனெல்ல பகுதியில் இன்று (28 ) அதிகாலை 5 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நித்திரை காரணமாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் சிக்கி லொறியில் பயணித்த பதினொரு பேரும்…

யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளி சடலமாக கரையொதுங்கியுள்ளார் மணல்காட்டை சேர்ந்த அ.ஆனதாஸ் (வயது 38) என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார் மணல்காட்டில் இருந்து கடந்த…

பாகிஸ்தானில் தலைதூக்கும் போலியோ? அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தான் நாட்டில் 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் போலியோ தொற்று வேகமாகப் பரவு…

நடுகடலில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகுகள் ; மீனவர்கள் மாயம்

மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகள் விபத்தில் சிக்கியுள்ளன. தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஒரு படகொன்றும், களுத்துறை பகுதியில் இருந்து புறப்பட்ட ஒரு மீன்பிடி படகொன்றுமே இவ்வாறு…

தமிழர் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ; இளைஞனின் வாழ்வை பறித்த கோர விபத்து

பொத்துவில் வீதியில் இன்று (28) அதிகாலை அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என…

கடமைகளை பொறுப்பேற்றார் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாறப்பண

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாறப்பண இன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய காளிங்க ஜெயசிங்க கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய இடத்துக்கு…

ரஷியாவில் கொடூரத் தாக்குதல்! ஈரானிய குழந்தையின் உயிருக்கு ஆபத்து!

ரஷியாவில் ஈரானிய குழந்தையை கொடூரமாக தாக்கியவரைக் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாகப் போர் நீடித்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அதிகாலை முதல் போர் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், போரின்…

கொல்கத்தா அரசு கல்லூரிக்குள் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: திரிணமூல் முன்னாள் நிர்வாகி,…

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக, கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞா், 2 மூத்த…

மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த இராட்சத முதலை பிடிப்பு

அம்பாறை பாலமுனை வைத்தியசாலைக்கு அருகில் ஊருக்குள் புகுந்த இராட்சத முதலை ஒன்றை பிடித்த மக்கள் மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அம்பாறை மாவட்ட பாலமுனை பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த சுமார் 8 அடி நீளமுடையது முதலை ஒன்றே நேற்று…

மல்வத்து ஓயாவில் வைத்தியசாலையின் மலம் மற்றும் சிறுநீர் ; மக்கள் விசனம்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து நோயாளிகளின் மலம், சிறுநீர் உள்ளிட்ட கழிவுநீர் ஒழுங்கற்ற முறையில் வெளியேற்றப்படுவதால், பிரதேசத்தில் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.…

உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுடன் வட கொரியா! உலகப் போரின் அறிகுறியா?

உக்ரைனுடான போரில் ரஷியாவுக்கு கூடுதல் படைகளை வட கொரியா வழங்கவிருப்பதாக தென் கொரியா எச்சரித்துள்ளது. ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும்நிலையில், இதுவரையில் போரின் முடிவு குறித்த அறிகுறி எதுவும்…

அமெரிக்கா – சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! – டிரம்ப் சூசகம்

அமெரிக்கா சீனாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். பிக் பியூட்டிஃபுல் பில்…

விரைவில் பேரழிவு ஆபத்து! பாபா வாங்காவின் மற்றொரு கணிப்பு இணையத்தில் வைரல்

தற்போது இணையத்தில் பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று வைரலாகியுள்ளது. பல்கேரியாவின் பிரபலமான தீர்க்கதர்சியான பாபா வங்காவின் குறிப்புகளில் பல சம்பவங்கள் இன்றுவரை உண்மையாகி வருகின்றன. அவற்றில் டயானாவின் மரணம், சீனாவின் எழுச்சி போன்றவை…

உலகில் ஒரே ஒருவருக்கு மட்டுமே உள்ள புதிய ரத்த வகை – எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

உலகில் ஒருவருக்கு மட்டுமே உள்ள குவாடா நெகடிவ் என்னும் புதிய ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏ பாசிட்டிவ் மற்றும் ஏ நெகட்டிவ் என 47 ரத்த வகைகள் உள்ளது. ஆனால், இதில் சில ரத்த வகைகள் மற்றும்…

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான வேலை அனுமதி விதிமுறைகள் மாற்றம்

சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டபின்படிப்பு கற்கை நெறியின் அடிப்படையிலான வேலை அனுமதி (PGWP) தொடர்பான தகுதி நடைமுறை மாற்றப்பட்டுள்ளன. கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சு (IRCC) இது குறித்த அறிவிப்பினை…

கடலில் காணாமல் போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று (27) கரையோதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது. 26 ஆம் திகதி (வியாழக்கிழமை) காலை சக பல்கலைக்கழக மாணவர்களுடன் கடல் உயிரினங்களை…

அமெரிக்காவின் டிராகன் விண்கலத்தில் சென்ற வாத்து பொம்மை ; காரணம் என்ன?

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து மிகவும் மெல்லிய எடை கொண்ட சிறிய வாத்து பொம்மை ஒன்றுடன் 'பால்கன் 9' ராக்கெட் மூலம் 'டிராகன்' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின்…

சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகரிக்கும் நிதி மோசடி ; மக்களே அவதானம்

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களால் இலங்கை பிரஜைகள் பாதிக்கப்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமீபத்திய விசாரணைகளில், Facebook, WhatsApp,…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் கைது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு…

ட்ரம்ப் வரிவிதிப்பின் தாக்கம்: அமெரிக்க பொருளாதாரம் 0.5 சதவீதம் வீழ்ச்சி

அமெரிக்க பொருளாதாரம் 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 0.5% சுருங்கியுள்ளதாக அரசாங்கத்தின் வர்த்தகத் துறை அறிவித்துள்ளது. முன்னதாக 0.2% சுருங்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இது எதிர்பாராத அளவில் மோசமான வீழ்ச்சியாகும்.…

செம்மணியில் இன்றும் இரண்டு எலும்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் இரண்டாம் நாள் பணிகள் இன்றைய…

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் நெய்தல் முன்பள்ளியின் “செயற்பட்டு மகிழ்வோம்…

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் நெய்தல் முன்பள்ளியின் "செயற்பட்டு மகிழ்வோம் 2025" நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் , உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.…