;
Athirady Tamil News
Yearly Archives

2025

இன்று முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

இன்று (11) நள்ளிரவு முதல் கல்விப் பொதுதராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற…

கிரீன்லாந்தில் இன்று தோ்தல்!

டென்மாா்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) தோ்தல் நடைபெறவிருக்கிறது. வழக்கமான தோ்தல்களில், டென்மாா்க்கில் இருந்து முழுமையாக சுதந்திரம் பெறுவதா, வேண்டாமா என்பதுதான் முக்கிய விவாதமாக…

இறுதிச் சடங்கிற்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த கதி

நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவுல - பகமுன வீதியில் மொரகஹகந்த பகுதியில், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மற்றொரு சிறிய லொறியொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (11)…

மாணவர்களை பிரம்பால் தாக்கிய டியூஷன் ஆசிரியர்: பொலிஸார் தீவிர விசாரணை

தனியார் உயர்தர வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பிரம்பால் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகேகொடை மற்றும் கம்பஹா போன்ற பகுதிகளில் வணிக பிரிவில் கல்வி…

ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண்; பதறவைத்த சம்பவம்

இந்தியாவின் மும்பை நகரில் ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண் ஒருவரை , பாதுகாப்பு அதிகாரி துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மும்பை போரிவலி ரயில் நிலையத்தில்…

திடீரென முடங்கிய எக்ஸ்(ட்விட்டர்) – ஸ்தம்பித்த பயனர்கள்!

எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியது. நேற்று (மார்ச் 10) மாலை 3 மணியளவில் எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், சுமார் 30 நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் வலைதளம் சீரானது. எக்ஸ் தளத்துக்குப் போட்டியாக இருக்கும்…

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதி அரசராக பதவியேற்க தயாராகும் அன்னலிங்கம் பிரேம சங்கர்

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக இன்றைய தினம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உறுதியுரை எடுத்து பதவியேற்கவுள்ளார். மேலும் இப்பதவியேற்பு நிகழ்வில் கண்டி மேல் நீதிபதி…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் முடிவு குறித்து கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய சிறப்பு வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.…

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்வு

ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு மற்றும் சேவை நிலையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய கல்வி சபையை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சர்…

கனடாவில் யாழைச் சேர்ந்த 20 வயது பெண் சுட்டுக்கொலை

கனடாவில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். யாழ் கோண்டா பிரதேசத்தில் 20 வயதான பெண் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். கனடாவின், மார்க்கம்…

சுவிட்சர்லாந்தை கருப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்கா: காரணம் என்ன?

அமெரிக்கா சுவிட்சர்லாந்தை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக சுவிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கருப்புப் பட்டியலில் சுவிட்சர்லாந்து நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாகக் கூறி சுவிட்சர்லாந்தை அமெரிக்கா கருப்புப்…

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கத்தை கண்டுபிடித்த பிரான்ஸ்!

பிரான்சில் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் 92 டிரில்லியன் டொலர் மதிப்புடைய உலகின் மிகப்பெரிய வெள்ளை ஹைட்ரஜன் களஞ்சியத்தை கண்டுபிடித்து சர்வதேச ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது…

மொத்த உக்ரைன் படைகளுக்கும் பேரழிவை ஏற்படுத்த முடியும்… மிரட்டிய எலோன் மஸ்க்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை தீமையின் மொத்த உருவம் என கடுமையாக விமர்சித்திருந்த எலோன் மஸ்க், தற்போது மொத்த உக்ரைன் படைகளுக்கும் பேரழிவை ஏற்படுத்த தம்மால் முடியும் என மிரட்டல் விடுத்துள்ளார். அதிர்ச்சி தரும் கருத்து உலகின் பெரும்…

பாவனைக்குதவாத பெருந்தொகை தேங்காய் எண்ணெய்யுடன் இருவர் கைது

மனித பாவனைக்குதவாத 15,620 லீற்றர் தேங்காய் எண்ணெய்யுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மின்னேரியா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான…

பிரித்தானியாவில் அரசு வேலைகள் குறைப்பு – செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியத்துவம்

பிரித்தானிய அரசு, அரசு பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அமைச்சரவை உறுப்பினர் பேட் மெக்ஃபாடன் (Pat McFadden) இந்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை BBC-யில் அளித்த பேட்டியில்…

ஆன்லைன் ‘டயட்’டால் கேரள இளம்பெண் உயிரிழந்த சோகம்!

உடல் எடையைக் குறைப்பதற்காக ஆன்லைன் விடியோக்களைப் பார்த்து டயட் இருந்த கேரள பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஸ்ரீநந்தா என்பவர்,…

வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் தபால் தொழிற்சங்கம்

தபால் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் இணைந்து…

வெள்ளை மாளிகை அருகே ஆயுதமேந்திய நபா் சுட்டுப் பிடிப்பு

அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சோ்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினா் (சீக்ரெட் சா்வீஸ்) சுட்டுப் பிடித்தனா். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் வேறு யாரும் காயமடையவில்லை.…

குட்டித்தேர்தலில் குதிக்கும் சமல் ராஜபக்ஷ

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும்…

கனடாவில் வேலை அனுபவம் இல்லாமல் நிரந்தர குடியுரிமை-புதிய திட்டம்

கனடாவில் பராமரிப்பு பணியாற்ற விரும்பும் வெளிநாட்டு நபர்களுக்கு, கனடிய வேலை அனுபவம் இல்லாதபோதும் நிரந்தர குடியுரிமை (PR) வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. புதிய குடியுரிமை திட்டம் கனடாவின் Home Care Worker Immigration Pilot…

தாயின் அருகில் உறங்கிய குழந்தை உயிரிழப்பு; நடந்தது என்ன?

மட்டக்களப்பு, நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்காடு, இறக்கத்துமுனை பகுதியில் பிறந்து மூன்று…

67 வயது அமெரிக்கருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றம்! 15 ஆண்டுகளில் முதல்…

அமெரிக்காவில் இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மட்டையால் அடித்து கொலை தெற்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர் பிரெட் சிக்மன்(67). கடந்த 2001ஆம் ஆண்டில் இவர் தனது முன்னாள் காதலியை…

உறங்கியவர்கள் பணி இடைநீக்கம்!

கண்டி பிரதான புகையிரத நிலையத்தில் கவனக்குறைவாகச் செயற்பட்ட புகையிரத சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பொடிமெனிக்கே புகையிரதம் பயணித்த போது சமிக்ஞைகளைக்…

சிறுமியை வெளிநாட்டுக்கு அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை

இலங்கை சிறுமி ஒருவரை போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளைத் தயாரித்து, ஜோர்தானில் உள்ள ஒரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பிய நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேக நப்ருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று…

விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்

கொழும்பு - குருணாகல் பிரதான வீதியில் நால்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்…

எரிவாயுக் குழாயில் பல கி.மீ. பயணித்து உக்ரைன் மீது ரஷிய வீரா்கள் தாக்குதல்!

உக்ரைனால் கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட கூா்ஸ்க் பிராந்தியத்தை மீட்கும் நடவடிக்கையாக, அங்குள்ள உக்ரைன் படையினா் மீது தாக்குதலில் ஈடுபட எரிவாயுக் குழாய் வழியாக ரஷிய சிறப்புப் படை வீரா்கள் பல கிலோமீட்டா் பயணம் செய்துள்ளனா். ரஷியாவின் எல்லை…

தொழிற் சந்தை 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர்களுக்கான உள்ளகத் தொழில்சார் பயிற்சிகளை வழங்கமுன்வரும் நிறுவனங்களை அடையாளங்காணும் நோக்குடனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரிகளுக்கான நிரந்தரமான மற்றும் தற்காலிக, முழுநேர மற்றும் பகுதிநேர…

திரைப்படத்தை நம்பி இரவு முழுவதும் தங்க புதையலை தேடிய மக்கள் – பரவும் வீடியோ

சாவா திரைப்படத்தால் பரவிய வதந்தியால் அந்த பகுதி மக்கள் தங்க புதையல் இருப்பதாக நம்பி இரவு முழுவதும் தேடியுள்ளனர். சாவா திரைப்படம் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்கை வரலாற்றை சித்தரிக்கும் சாவா என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி…

ஆனையிறவு தேசிய உப்பளத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம்

கிளிநொச்சி மாவட்டச் செயலகமும் மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களும் இணைந்து நடாத்தும் 2025ம் ஆண்டின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை (2025.03.10) நண்பகல் 12.00 மணிக்கு ஆனையிறவு தேசிய உப்பளத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி ஆனையிறவு…

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.…

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் கற்றலுக்கான தேவைகருதி மழலைகளுக்கு தண்ணீர்…

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் கற்றலுக்கான தேவைகருதி மழலைகளுக்கு தண்ணீர் போத்தல்கள் வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) §§§§§§§§§§§§§§§§ உதயன் அன்றில் ராஜா எனும் திரு.குணராஜா உதயராஜா “தேசியத்தின் வலி செல்லும் தமிழன்…

தேர்தல் போட்டியில் சமனிலை பேணப்படுவது அவசியம் – வலியுறுத்தும் மாற்றுக்…

ஒரு நாட்டில் அமைகின்ற அரசுகளே மக்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்றது. அனால் அந்த அரசையும் அரசியலையும் தீர்மனிபது மக்களாக இருக்கின்றனர் என சுட்டிக்காட்டிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் (CMEV) பணிப்பாளர் விக்ரர், தமக்கான அந்த…

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி: அதிகரிக்கும் கோரிக்கைகள்

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது. நேபாளத்தில் நடைபெற்ற போராட்டங்களைத் தொடா்ந்து கடந்த 2008-ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலா்ந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரியில்…

வீதியில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை : ஆதரவளித்த பொலிஸார்

அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று இன்று (10) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 2 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ்…