;
Athirady Tamil News
Daily Archives

23 March 2026

ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

ஹவாய் தீவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் புயல் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

உலக எண்ணெய் சந்தை பாதிப்பு அச்சம் ; பதற்றம் அதிகரிக்கும் நிலையில் ஈரான் எச்சரிக்கை

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாக பிராந்தியம் முழுவதிலும் உள்ள எரிசக்தி மற்றும் எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீது "உடனடியாக" தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர்…

போரால் சரியும் பொருளாதாரம்!

பாறப்புறத் ராதாகிருஷ்ணன் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல், ஈரான் மீது குற்றஞ்சாட்டி வருகிறது. 'அணுசக்தி' என்பது ஈரானின் உரிமை, அதை நாட்டு மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதை…

அமெரிக்காவின் எஃப் 15 போா் விமானம் வீழ்த்தப்பட்டது: விடியோ வெளியிட்டது ஈரான்!

அமெரிக்காவின் அதிநவீன எஃப் 15 போா் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக கூறியுள்ள ஈரான் அரசு, இது தொடா்பான விடியோ பதிவையும் அதிகாரபூா்வமாக வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக ஈரான் ஊடகங்களில் வெளியான செய்தியில், ‘ஹோா்முஸ் தீவுப் பகுதியில் ஈரானிய…

அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணங்கள்: வெளியானது புதிய பட்டியல்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (23.3.2026) நள்ளிரவு…

வங்கதேச ஹிந்துக்களுக்கு எதிரான பாகிஸ்தானின் அட்டூழியம் போர்க் குற்றம்! அமெரிக்க…

கடந்த 1971-ஆம் ஆண்டில் வங்கதேச ஹிந்துக்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் புரிந்த அட்டூழியங்களை போா்க் குற்றங்கள் அல்லது இனப் படுகொலையாக அறிவிக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1947-ஆண்டில்…

மருத்துவர் வீட்டில் கொள்ளை; வழி நடத்திய இளம் பெண்; விசாரணையில் பகீர் தகவல்!

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து, வைத்திய உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த அங்கொட ரோசி என அழைக்கப்படும் பெண்ணின் தலைமையிலான மூவர் அடங்கிய கொள்ளைக் கும்பலை முல்லேரியா பொலிஸார் கைது…

அமெரிக்க அதிபரா? சர்வாதிகாரியா? டொனால்ட் டிரம்ப்பின் அடுத்த திட்டத்துக்கு வலுக்கும்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அடுத்த திட்டத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அவர் ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுவதாக ஜனநாயக கட்சி விமர்சித்துள்ளது. அமெரிக்காவின் 250-ஆம் ஆண்டு விடுதலை நாள் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வெளியிடப்பட…

வங்காளதேசம்: ரெயில்-பஸ் மோதலில் 12 பேர் பலி; பலர் காயம்

டாக்கா வங்காளதேசத்தின் காமில்லா நகரில் பதுவா பஜார் பகுதியில், டாக்கா-சிட்டகாங் நெடுஞ்சாலை வழியே வாகனங்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் பஸ் ஒன்று இன்று அதிகாலை கடந்து சென்றுள்ளது.…

நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மழை பெய்யும்போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்…

லெபனானில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகி படுகொலை – இஸ்ரேல்

டெல் அவிவ் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து ஈரான் நாட்டை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கியது.…

பால்மா, கோதுமை மா விலையில் மாற்றமா?

இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகள் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்பட மாட்டாது என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா…

கத்தாரில் ஹெலிகாப்டர் விபத்து; 6 பேர் பலி

தோஹா கத்தார் நாட்டில் இருந்து வழக்கம்போல் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பணிக்காக புறப்பட்டது. அதில் மொத்தம் 7 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், அது கடல்வழியே பறந்து செல்லும்போது திடீரென விபத்து ஏற்பட்டது. இதனால், ஹெலிகாப்டர் நீருக்குள்…

ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஜெருசலேம், அராத் மற்றும் டிமோனா நகரங்களில் கடந்த 2 நாள்களாக ஈரான் தொடர்…

இலங்கைக்கு உதவி வழங்க தயார் ; ஈரான் தூதுவர் உறுதி!

மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், இலங்கைக்குத் தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற…

நவீன ஏவுகணைகளுடன் ஹார்மூஸ் ஜலசந்தி அருகே இங்கிலாந்து நாட்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்…

லண்டன் ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான மோதலால் உலக அளவில் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கான வினியோகம் கடுமையாக பாதிப்படைந்து உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் தன்வசம் வைத்துள்ளது. நட்பு பாராட்டும் நாடுகள்…

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

video link- https://fromsmash.com/sas2bJCzmw-dt இலங்கை போக்குவரத்து சபை மற்றும்   தனியார் பேருந்து  வழமை போன்று  இன்று பொதுப்போக்குவரத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஈடுபட்டதனை காணமுடிந்தது. அம்பாறை மாவட்டம் கல்முனை மத்திய பேரூந்து…

ஒட்டகப்புலம் காணி விடுவிப்புக்கான ஆவணம் கையளிப்பு

தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஏக்கர் காணி விடுவிப்பு தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு,…

ஒட்டகப்புலத்தில் 2 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 36 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 2 ஏக்கர் காணி இன்றைய தினம் திங்கட்கிழமை இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் , வசாவிளான் கிழக்கு (J/244) பகுதியிலுள்ள ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில்…

கல் ஓயா ஆற்றுப் பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது

கல் ஓயா ஆற்றுப் பகுதியில் செங்கல் வாடி என்ற பெயரில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை தலைமையக பொலிஸாரின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கல் ஓயா பாலத்திற்கு…

“தங்களுக்கு தொடர்பில்லை..” – டியாகோ கார்சியா மீதான ஏவுகணை தாக்குதலுக்கு ஈரான்…

டெஹ்ரான், வளைகுடா பிராந்தியத்தில் கடந்த 28-ந்தேதி முதல் நடந்து வரும் போர், 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஈரான் மீது திடீரென போர் தொடுத்து அந்த நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்த அமெரிக்காவும்,…

இஸ்ரேல் அணு சக்தி மையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்

அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் நாட்டில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தை தாக்கியதாக ஈரானின் அணுசக்தி அமைப்பு நேற்று தெரிவித்து இருந்தது. தலைநகர் டெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையம் மீது வான்…

ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்!

கடற்பரப்பில் 1600 கி.மீ. தூரம் வரை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையுடன் கூடிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை ஹோர்முஸ் நீரிணை அருகே பிரிட்டன் நிலைநிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான…

நுவரெலியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு

நுவரெலியா பிரதான எரிபொருள் நிலையங்களில் அடிக்கடி எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. நேற்று (22) மாலை முதல் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திலும் (23) இன்று காலை முதல் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றன.…

‘எதிரிகளை தவிர மற்ற அனைவருக்கும் ஹார்முஸ் நீரிணை திறப்பு’ – ஈரான் அறிவிப்பு

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் பதில்…

எரிபொருள் விலை உயர்வால் சவப்பெட்டி விலையும் அதிகரிப்பு!

மத்திய கிழக்கு போரால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வால் சவப்பெட்டியின் விலை நேற்று (மார்ச் 22) முதல் சுமார் ரூ. 3,000 உயர்த்தப்பட்டுள்ளதாக இறுதிச் சடங்கு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். டீசல் மற்றும் பெட்ரோல்…

நண்பனான இலங்கைக்கு எந்த நேரத்திலும் உதவ தயார் : ஈரான் அதிரடி அறிவிப்பு

இலங்கை எமது நட்பு நாடு. அந்த நாட்டுக்காக எந்த நேரத்திலும் உதவ ஈரான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான ஈரானிய தூதர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்தார். இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இதனைத்…

நுவரெலியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு

நுவரெலியா பிரதான எரிபொருள் நிலையங்களில் அடிக்கடி எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. நேற்று (22) மாலை முதல் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திலும் (23) இன்று காலை முதல் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றன.…

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், நாங்கள் தில்லி, மும்பையை தாக்குவோம்: பாக். முன்னாள் உயர்…

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் முன்னாள் உயர் ஆணையர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர் ஆணையர் அப்துல்…

ஜெருசலேம் மீது தொடர் தாக்குதல்களை நடத்தும் ஈரான்!

இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தவிருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேல்…

சிறுவர்கள் தொடர்பில் சுகாதார பிரிவினரின் விசேட அறிவுறுத்தல்

தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்கள் நீரிழப்புக்கு (Dehydration) உள்ளாவதைத் தடுக்க விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய…

கச்சதீவில் புதுப்பொலிவுடன் புனித அந்தோனியார்

கச்சதீவு பகுதியில் நெடுந்தீவை நோக்கிய திசையில் அமைந்திருந்த புனித அந்தோனியார் திருச்சொரூபம் புதுப்பொலிவுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தின் ஆசீர்வதிப்பு  நிகழ்வினை நெடுந்தீவு பங்குத்தந்தை அண்மையில்…

பாகிஸ்தான்: குடும்பத் தகராறில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!

பாகிஸ்தானில் குடும்பத் தகராறில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதியான பிலால் ஆரிஃப் சரஃபி, முரிட்கே பகுதியில் வசித்து வந்தார். இவர்…