நடுக்கடலில் சிக்கிய ஆயிரக்கணக்கான கப்பல்கள் ; கடல்சார் உலகையே அதிரவைத்த ஈரான் நடவடிக்கை
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளதால், சுமார் 1,500 கப்பல்கள் மற்றும் 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள் நடுக்கடலில் சிக்கித் தவித்து வருவதாக சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்த…