;
Athirady Tamil News
Daily Archives

10 May 2026

நடுக்கடலில் சிக்கிய ஆயிரக்கணக்கான கப்பல்கள் ; கடல்சார் உலகையே அதிரவைத்த ஈரான் நடவடிக்கை

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளதால், சுமார் 1,500 கப்பல்கள் மற்றும் 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள் நடுக்கடலில் சிக்கித் தவித்து வருவதாக சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்த…

சொகுசு கப்பலில் 2 இந்திய ஊழியர்களுக்கு அரிய வகை வைரஸ் தொற்று உறுதி

நியூயார்க் தென்அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்கா நோக்கி எம்.வி. ஹோண்டியஸ் என பெயர் கொண்ட டச்சு நாட்டு சொகுசு கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த கப்பலில் 147 பயணிகள் உள்ளனர். அவர்களில் சிலருக்கு ஹண்டா எனப்படும் அரிய வகை வைரஸ் பாதிப்பு…

யாழ். போதனா வைத்தியசாலை சகல கிளினிக்குகளும் வழமை போன்று இயங்கும்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சகல கிளினிக்குகளும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் வழமை போன்று நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட…

ஹண்டா வைரசை தொடர்ந்து மற்றொரு சொகுசு கப்பலில் நோரா வைரஸ் பரவல்

புளோரிடா அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் எவர்கிளேட்ஸ் பகுதியில் இருந்து சொகுசு கப்பல் ஒன்று கடந்த ஏப்ரல் மாத இறுதியில் புறப்பட்டு சென்றது. இந்நிலையில், கப்பலில் இருந்தவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கப்பலில்…

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கிடந்த சடலத்தால் பரபரப்பு

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில், நேற்று சனிக்கிழமை (09) சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை உயிரிழந்தவர்…

ஸ்காட்லாந்து தேர்தல் ; 5-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்த SNP

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் (Holyrood) தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (SNP) மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (SNP)…

வவுனியாவில் கடத்தி தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; பொலிஸாரின் பிடியில் மூன்று முச்சக்கர…

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கடத்தி தாக்கப்பட்டமை தொடர்பில் 3 முச்சக்கரவண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(9) மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி சாரதிகள் வவுனியா,…

உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது: வெற்றி நாள் அணிவகுப்பில் விளாடிமிர் புடின்

மாஸ்கோவில் நடந்த வெற்றி நாள் அணிவகுப்பில் உக்ரைனைத் தோற்கடிப்பதாக சபதம் செய்த சில மணி நேரங்களில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய - உக்ரைன் போர்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சொக்லேட் வடிவில் போதைப்பொருள் கடத்தல் – 24 வயது இளைஞர்…

கொழும்பு - விமான நிலையத்தின் ஊடாகப் பாரியளவிலான 'ஹசீஸ்' போதைப்பொருளைக் கடத்தி வர முயன்ற இளைஞர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை இன்று(10.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…

தெற்கு லெபனானில் 9 கிராமங்களின் மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

லெபனானுடன் போர்நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதனால், தெற்கு லெபனானில் உள்ள 9 கிராமங்களில் வசிக்கும் மக்களை இன்று (மே 9) உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம்…

லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; பறிபோன உயிர்

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் உடுதும்பர, நிசருவ பகுதியில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த லொறி ஒன்றும், அதற்கு எதிர் திசையில் வந்த…

நீரில் மூழ்கி பலியான 15 வயது சிறுவன் ; தீவிரமாகும் விசாரணை

மாவனெல்லை, ஹேலிஸ்வத்த பகுதியில் மா ஓயாவில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மாவனெல்லைப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுவனும் மற்றொரு…

குவாண்டம் தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல்: ‘இந்திய – அமெரிக்க உறவில் முக்கிய…

இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பில் அடுத்து குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல் ஆகியவை முக்கிய துறைகளாக இருக்கும் என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளாா். அமெரிக்க…

சுகாதாரத் துறையில் அதிரடி மாற்றம் ; மாவட்ட ரீதியாக நியமிக்கப்பட்ட எம்.பிக்கள்

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும் வினைத்திறனுடன் கொண்டு சேர்ப்பதுடன், வளங்களை முன்னுரிமை அடிப்படையில் சரியாகப் பயன்படுத்துவதை இலக்கு வைத்து மாவட்ட மட்டத்திலான சுகாதார சேவை…

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து ; தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நேர்ந்த கதி

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியின் கரிசல் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 09 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வேன்…

ஹார்மூஸ் ஜலசந்தி வழியே கடந்த 24 மணிநேரத்தில் எந்த கப்பலும் பயணிக்கவில்லை; அறிக்கை தகவல்

வாஷிங்டன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம்…

குறிவைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள்: பசிபிக் கடலில் அமெரிக்க படை நடத்திய…

போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க ராணுவம் தாக்குதல் பசிபிக் பெருங்கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்றின் மீது…

ஹரியாணா முதல் மேற்கு வங்கம் வரை..! மோடி பிரதமரான பின் 9 மாநிலங்களில் முதல்முறையாக பாஜக…

கடந்த 2014-இல் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு இதுவரை 9 மாநிலங்களில் பாஜக முதல்முறையாக ஆட்சியமைத்துள்ளது. ஹரியாணாவில் தொடங்கிய இந்தப் பயணம் இப்போது மேற்கு வங்கம் வரை நீண்டுள்ளது. ஹரியாணா: கடந்த 2014, ஹரியாணா பேரவைத்…

தையிட்டி விகாரைக்குள் உள்ள வீதியை விடுவிக்கும் முயற்சிக்கு தடை கோரி நீதிமன்றம் சென்றுள்ள…

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.…

முற்றுகையிடப்பட்ட இரும்புக்கம்பி உற்பத்தி செய்த தொழிற்சாலை

தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்த தொழிற்சாலை ஒன்றிற்கு முத்திரையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டாயமான SLS தரச்சான்றிதழ் இன்றி, தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து வந்த ஹோமாகம கைத்தொழில்…

யாழ்தேவி புகையிரத சேவை தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி புகையிரதம் நாளை (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் கொழும்பு கோட்டையிலிருந்து…

ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள்   கடத்தல் குழு காரைதீவில் மாட்டியது

video link- https://fromsmash.com/lieREdJ~p~-dt நீண்ட காலமாக  சூட்சுமமாக  கடல் மற்றும் தரை வழியாக  ஐஸ் மற்றும் ஹெரோயின்  போதைப்பொருள்  கடத்தலில் ஈடுபட்ட  குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…

அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை ஈரான் 4 மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும்

ஈரான் மீதான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானால் இந்த நெருக்கடியை இன்னும் 4 மாதங்கள் வரை தடையின்றித் தாக்குப்பிடிக்க முடியும் என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தெரிவித்துள்ளது. ஈரான்…

டென்வர் விமான நிலையத்தில் அதிர்ச்சி விபத்து ; பாதுகாப்பை மீறி ஓடுபாதை க்குள் நுழைந்த நபர்…

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதைக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், புறப்பட தயாராக இருந்த விமானம் மோதியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில்,…

முப்படைகளின் தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்

புதுடெல்லி, நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும், போர்க்காலங்களில் ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட பதவிதான், முப்படை தலைமை தளபதி ஆகும். முதல் முப்படை…

பலத்த பாதுகாப்புடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் ; முக்கிய கோப்புகளில் கையெழுத்து

தமிழ்நாட்டு முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றார். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கான்வாய் வாகனங்களுடன் பாதுகாப்பாக சென்று தலைமைக்…

முதல்-அமைச்சர் விஜய் முதல் கையெழுத்திட்ட பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்கள்:…

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய், பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு…

ரஷியாவில் வெற்றி தினக் கொண்டாட்டம்: எளிமையாக நடந்த ராணுவ அணிவகுப்பு; புதின் பங்கேற்று…

2-ஆம் உலகப் போரில் ஜொ்மனியை வீழ்த்தியதன் நினைவாக, ரஷியாவில் சனிக்கிழமை ‘வெற்றி தினம்’ கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தலைநகா் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் அதிபா் புதின் கலந்துகொண்டு வீரா்களிடையே எழுச்சி…

கபில சந்திரசேன மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம மந்திரி கபில சந்திரசேன, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்படி காவல்துறை மா அதிபர் இது குறித்த விசாரணையை கொழும்பு குற்றப்பிரிவிடம்…

நான் ஆஜராகத் தயார் ; மகிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிவிப்பு

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட தினத்தில் தாம் ஆஜராகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைமை நிறைவேற்று…

தமிழக புதிய முதல்வருக்கு விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார வாழ்த்து

புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும்…

தவெகவிற்கு ஆதரவு வழங்கியது ஏன்? விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

தவெகவிற்கு ஆதரவு வழங்கியது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். முதலமைச்சராக உள்ள விஜய் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…

நாட்டில் உருளைக்கிழங்கின் உத்தரவாத விலை சடுதியாக அதிகரிப்பு!

உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் உருளைக்கிழங்கின் உத்தரவாத விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில்…

கபிலவின் மர்ம மரணம்! மறுநாளே மகிந்தவின் கையில் கிடைத்த கடிதம்..

எயார்பஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னிலையாகுமாறு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. மகிந்த ராஜபக்சவை மே 12 ஆம்…