;
Athirady Tamil News
Daily Archives

2 September 2026

பிரிட்டன்- முன்னாள் பிரதமா் கியா் ஸ்டாா்மா் எம்.பி. பதவியிலிருந்தும் விலகல்

பிரிட்டனின் முன்னாள் பிரதமரான கியா் ஸ்டாா்மா், தலைநகா் லண்டனின் ஹோல்போா்ன் மற்றும் செயின்ட் பான்கிராஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் (எம்.பி.) பதவியிலிருந்து விலகவுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். ஆளும் தொழிலாளா் கட்சியின் தலைவராகவும்,…

ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!

ஈரானுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் உள்பட சுமார் 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். அணுஆயுதக் கொள்கைகளைக் கைவிடக் கோரி கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவத்தினர்…

காஸாவில் 2-ஆவது நாளாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 5 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸாவில் முக்கிய ஹமாஸ் தளபதியைக் கைது செய்ய இஸ்ரேல் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையைத் தொடா்ந்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 3 சிறாா்கள் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். ஹமாஸ் அமைப்பின்…

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் M.K.சிவாஜிலிங்கம்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்தவாரம் முதல்…

நாங்கள் காப்பாற்றப்பட்டது கடவுளின் செயல் – நேபாள வெள்ளத்தில் உடையாமல் நின்ற வைரல்…

காத்மாண்டு, நேபாளம் வெள்ளத்தில் உடையாமல் நின்ற வைரல் `பச்சை வீட்டின்' உரிமையாளர் லஷ்மி பாண்டே வெள்ளம் வந்த போது எங்கள் வீட்டு மாடியில் நாங்கள் 6 பேர் இருந்தோம் என கூறினார். சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. நேபாள எல்லையில்…

வவுனியாவில் சாளம்பைக்குளத்தில் விபத்து: ஒருவர் பலி

வவுனியாவில் சாளம்பைக்குளத்தில் விபத்து: ஒருவர் பலி வவுனியா, சாளம்பைக்குளம் பல்கலைக் கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (02.09)…

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் , யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் ஆகிய இருவருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பபட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக…

நேபாளத்தில் புதிய வெள்ள எச்சரிக்கையால் மக்கள் அச்சம்

காத்மாண்டு, நேபாளம் பெருவெள்ளம் திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ந்தேதி பனிச்ச ரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த வெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களை தாக்கியது. பாறைகள் மண்,…

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய ஒன்றரை மாதக் குழந்தை பத்திரமாக மீட்பு

காத்மாண்டு, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிய 45 நாட்களேயான (ஒன்றரை மாத) பச்சிளம் குழந்தை ஒன்றை நேபாள பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். திடீர் பெருவெள்ளம் நேபாளத்தின் போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட…

மதுபானக் கடையில் லட்சக்கணக்கில் பில் தொகையை செலுத்தாமல் ஏமாற்ற முயன்ற இளம்பெண்ணிற்கு…

பாங்காக், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள மதுபானக் கடை ஒன்றில், லட்சக்கணக்கில் பில் தொகையைச் செலுத்தாமல் ஏமாற்ற முயன்ற 18 வயது இளம்பெண்ணின் தலை மொட்டையடிக்கப்பட்ட விசித்திர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி அடையாள…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகள் வெளியானதும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/

நிதி வேண்டாம்.. நீதி வேண்டும் – நேபாளம் கோரிக்கை

காத்மாண்டு, நேபாளத்திற்கு நிதியுதவி வேண்டாம்.. நீதி மற்றும் இழப்பீடு வேண்டும் என நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனால் கூறியுள்ளார். திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ம் தேதி பனிச்சரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில்…

யாழிலிருந்து சுற்றுலா சென்ற கார்; நித்திரைக் கலக்கத்தால் 10 அடி பாய்ந்தது

யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்ற கார் ஒன்று, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (02) பிற்பகல் 2.15 மணியளவில் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன்…

கிளிநொச்சியில் சைக்கிளில் சென்றவரை மோதித்தள்ளிய கார்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (02) இடம்பெற்ற இந்த விபத்தில், ஏ9 வீதியால் துவிச்சக்கர வண்டியில்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகள் வெளியானதும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ ஊடாக…

நேபாள வெள்ளம்: 1,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை

காத்மண்டு, நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் வெள்ளம் சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. நேபாள எல்லையில் இமய மலையில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த…

நேபாளம் வெள்ளப்பெருக்கு: மீட்பு குழுவினரையே கண் கலங்க வைத்த நாயின் பாச போராட்டம்

காத்மாண்டு, நேபாளம் தேசத்தில் இயற்கை சீற்றங்கள் எப்போதுமே கோர முகத்தை காட்டி வருகின்றன. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், மனிதர்களை மிஞ்சிய ஒரு விசுவாசமுள்ள நாயின் செயல்பாடு ஒட்டுமொத்த…

கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள யால தேசிய பூங்கா; வறண்டு போயுள்ள நீர் வளங்கள்

கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு குடிநீரை வழங்கும் நோக்கில், யால தேசிய பூங்காவில் மேலதிக குளங்களை அமைக்கும் நடவடிக்கைகளை வனவிலங்கு திணைக்களம் மேற்கொண்டுள்ளது. பழைய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களும் புனரமைக்கப்பட்டு…

மருத்துவமனையில் தவறான மருந்தா… இளைஞர் உயிரிழப்பு; தமிழர் பிரதேசத்தில் சம்பவம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற குறித்த இளைஞர், வீடு திரும்பிய…

ரஷிய ராணுவத்தில் சேர்ந்த 51 இந்தியர்கள் பலி: அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி, ரஷிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய இந்தியர்களில் 51 பேர் போரில் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தான் இந்த தகவல் நாடு முழுவதும் பெரும்…

உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் வி.…

உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. யாழ்.தாவடியில் அமைந்துள்ள தர்மலிங்கத்தின் நினைவத் தூபியில் நினைவு…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: தலைவர்கள் புகைப்படத்தில் பிரதமர் மோடியை மறைக்க பார்த்த…

இஸ்லாமாபாத், உலக நாடுகள் பங்கேற்ற மாநாட்டின் குழு புகைப்படத்தில் இருந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பாகிஸ்தான் திட்டமிட்டு வெட்டி நீக்கிய சம்பவம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள்…

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு ; மீனவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று…

தமிழர் பகுதியில் நீர்த்தொட்டியில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2…

பிரபல மாடல் அழகி சுலா பத்மேந்திரா மரணம்; திறந்த தீர்ப்பு

பிரபல மாடல் அழகி சுலா பத்மேந்திராவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, மரணத்திற்கான உறுதியான காரணம் எதுவும் குறிப்பிடப்படாத 'திறந்த தீர்ப்பு' (open verdict) வழங்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையின் போது அவரது…

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; இந்தியர் உள்பட 12 பேர் பலி

கீவ் உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர். உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 5-வது ஆண்டாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி…

அம்பாறையில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்ற 42ஆவது போர்வீரர்கள் நினைவேந்தல் விழா

தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மறைந்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்தில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை(1)  …

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில்…

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட செயலகத்தின் 'ஏ.ஐ. விக்கிரம' கேட்போர் கூட்ட மண்டபத்தில் நேற்று (01)  இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான  அனுபம மங்கள விக்கிரமாரச்சி  ஏற்பாட்டில் இக்கூட்டம்…

நற்பிட்டிமுனையின் முதலாவது பெண் வைத்தியராக சாதனை படைத்தார் பாத்திமா ஷிரீன்

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனைக் கிராமத்தின் வரலாற்றுப் பக்கங்களில் புதிய மைல்கல்லாக, அந்நிலத்தின் முதலாவது பெண் வைத்தியராக வைத்தியர் மஃமூது பாத்திமா ஷிரீன் (Dr. Fathima Shirin) சாதனை படைத்து ஊருக்குப் பெருமை…

ஈரானில் புதுவித தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்கா… தாக்கிய பகுதியில் இருந்து 50 மீ தொலைவில்…

நியூயார்க் ஈரானில் முதன்முறையாக அமெரிக்கா புதுவித தாக்குதலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீரென வான்வழியாக தாக்குதலை நடத்தின. இதில் ஈரானின் உச்சபட்ச…

என்.ஜி.ஓ. சட்டமூலம், 22ஆவது திருத்தம், ஆடை உரிமை குறித்து கல்முனையில் விரிவான…

video link-https://fromsmash.com/hPUXGPIjGb-dt அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம் (NGO Bill), 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் முஸ்லிம் அரச ஊழியர்களின் கலாச்சார ஆடை உரிமை உள்ளிட்ட பிரதான விடயங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று…

நேபாள வெள்ள பாதிப்பு உயிரிழப்பு 939-ஆக உயா்வு: 4,250 போ் மாயம்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி மாயமானோரின் எண்ணிக்கை 2,500-இல் 4,250-ஆக உயா்ந்துள்ளது. திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட…