;
Athirady Tamil News
Yearly Archives

2026

நீட் தேர்வை ரத்து செய்க; மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்

சென்னை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு…

இலங்கையில் மந்திர இளநீரால் தாயையும் மகளையும் கதி கலங்க வைத்த சம்பவம் ; பேருந்து காதலனால்…

பேருந்து பயணத்தில் அறிமுகமான நபர் ஒருவர், காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தை புகட்டி, இளநீரில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடமிருந்து 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை மோசடி செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் சீகிரியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

நாட்டில் மீண்டும் தலைதூக்கும் நோய் ; இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

நாட்டில் கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 68 யானைக்கால் நோய் (Filariasis) பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இப்பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்ட நோயாளர்களில் சரிபாதியானோர் இந்தியாவில்…

சாமி சிலையின் கையில் ரத்தத்துடன் கிடந்த மனிதத் தலை ; பிறந்த நாளன்று நடத்தப்பட்ட…

அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவரைச் சுட்டுக் கொன்று, அவரது தலையைத் துண்டித்து, அப்பகுதியில் உள்ள ரத்னாவலி தேவியின் சிலையின் கைகளில் வைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்…

ஈரான் – அமெரிக்கா இடையே பாக். மத்தியஸ்தம் செய்ய வேண்டும்! – சீனா வலியுறுத்தல்!

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்த அமைதிப்…

டிரம்ப்-ஜின்பிங் இன்று சந்திப்பு: ஈரான் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை…

பீஜிங், அமெரிக்கா-ஈரான் மோதல் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துக்கான கடல்வழி பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக வளைகுடா…

அக். 7 தாக்குதல் நடத்தியவா்களுக்கு மரண தண்டனை வழங்க இஸ்ரேலில் தனி தீா்ப்பாயம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினா் கடந்த 2023, அக். 7-இல் நடத்திய தாக்குதலில் தொடா்புடையவா்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் தனியாக சிறப்புத் தீா்ப்பாயத்தை அமைப்பதற்கான மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இச்சிறப்பு…

உள்ளாட்சித் தோ்தல் தோல்வியால் கட்சிக்குள் எதிா்ப்பு: பதவி விலக மறுத்த பிரிட்டன் பிரதமா்

பிரிட்டனில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் தொழிலாளா் கட்சி சந்தித்த படுதோல்வியைத் தொடா்ந்து, பிரதமா் பதவியிலிருந்து விலக வேண்டுமென எழுந்த கோரிக்கையை கியா் ஸ்டாா்மா் திட்டவட்டமாக மறுத்துள்ளாா். கடந்த 2024 பொதுத்தோ்தலில்…

ஹன்டா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுமா?

ஆர்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயினுக்கு வந்த எம்வி ஹோண்டியஸ் சொகுசு கப்பலில் இருந்த பயணிகள் சிலருக்கு ஹன்டா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து அந்தக் கப்பல் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. கப்பலில் இருந்த ஒரு சிலருக்கு ஹன்டா வைரஸ்…

ஏமாற்றங்களையே மிகுதியாக்கும் நினைவுகள்

லக்ஸ்மன் "தாமதிக்கப்படுகின்ற நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது" என்கிற உண்மை புரிந்துகொள்ளப்படாத வரையில், ஏமாற்றங்கள் மாத்திரமே மிகுதியாக இருக்கும் என்பதற்கு இலங்கையே மிகச்சிறந்த உதாரணமாகும். வடக்கு - கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமைப்…

கடும் மழை காரணமாக சில வகுப்பு மாணவர்களுக்கு திடீர் விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, மாத்தறை மாவட்டத்தின் தெலிஜ்ஜவில ரோயல் கல்லூரியின் (Telijjawila Royal College) சில தரங்களுக்கு இன்று (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

சீனாவின் ரகசிய முகவராகச் செயல்பட்ட அமெரிக்க நகர மேயர் ராஜினாமா

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஆர்காடியா நகர மேயர் ஐலின் வாங், சீன அரசாங்கத்திற்காக உளவு வேலைகளிலும், அதன் கொள்கைகளைப் பரப்புவதிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு பதவியை…

எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு

அரசாங்கத்தின் முக்கிய இலக்கு எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, உலக சந்தையில் எரிபொருள் விலை…

பாகிஸ்தான்: சந்தையில் குண்டு வெடிப்பு – 9 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் லக்கி மார்வாட் மாவட்டம் சரை நவ்ரங் பகுதியில் சந்தை உள்ளது. இந்த சந்தையில் நேற்று வழக்கம்போல வர்த்தகம் நடைபெற்று வந்தது. மக்கள் தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். இந்நிலையில், சந்தையில்…

அஸ்வெசும திட்டத்தில் புதிய மாற்றம் ; அரசின் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் நடைமுறையில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவிபெறும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் தற்போது நிலையான வருமானம் பெறும் நிலைக்குத் முன்னேறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 2027 முதல் 2029 வரையிலான…

சீனாவில் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி

பீஜிங், மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங் நகரின் யான்பெங் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில்…

சுமந்திரனின் தவறான ஆட்சேபனை – வழக்கு செலவாக 10ஆயிரம் செலுத்த உத்தரவு ; மேன்முறையீடு…

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக வழக்கு செலவாக தலா 10 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் மற்றும் அக்கட்சியின் பதில் செயலாளர் எம், ஏ சுமந்திரன்…

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை  அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது. இதன் போது முள்ளிவாய்க்கால்…

வேறு வழியில் வெற்றி பெறுவோம் ; உறுதியாய் நிற்கும் ட்ரம்ப்

ஈரான் உடனான மோதல் போக்கில், அமெரிக்கா அமைதி வழியாகவோ அல்லது வேறு வழிகளிலோ நிச்சயம் வெற்றி பெறும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள ட்ரம்ப், அங்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை…

நைஜீரிய இராணுவ வான் தாக்குதலில் 100 பேர் பலி

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆயுதக் குழுக்கள் ராணுவத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 10ம் தேதி…

யாழில்.பொலிசாரின் கைதில் இருந்து தப்பிக்க ஹெரோயினை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில்

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிக்க கையில் இருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சுழிபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில்…

யாழில். ஹெரோயினுடன் கைதானவருக்கு 7 வருட கடூழிய சிறை

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு 07 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது  தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1கிராம் 440 மில்லி கிராம் ஹெரோயின்…

கேரளாவில் திருமண நிச்சயம் செய்த தமிழக நபர் மரணம்: சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட…

இந்திய மாநிலம் கேரளாவில் பெண்ணொருவர் வருங்கால கணவர் உயிரிழந்ததால், தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 26 வயது இளம்பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்த மணி என்பவருக்கும், கேரளாவின் கும்பளாவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்…

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்களின் பணிஇ தியாகம் மற்றும் மக்களுக்கான சேவையை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை (2026.05.12) ம் திகதி…

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள்…

சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (12) ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சம்மாந்துறை பிரதேச…

வாய் சுகாதாரம் தொடர்பான கண்காட்சியுடன்  விழிப்புணர்வு நிகழ்வு

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி முன்பள்ளி மாணவர்களின் வாய் சுகாதாரம் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  …

கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு ; ட்ரம்பின் கருத்துக்களால் வெடித்த சர்ச்சை

கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு என்றும், அது தற்போது அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக அவர்…

அமெரிக்கா தாக்கினால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்குவோம்: ஈரான்

‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் ஈரான் மீண்டும் ஒருமுறை தாக்கப்பட்டால், யுரேனியத்தைச் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்குவோம்’ என்று அந்நாட்டு நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைக் குழுவின் செய்தித் தொடா்பாளா் இப்ராஹிம் ரெசாய்…

144 பேர் ஆதரவு – நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்யின் தவெக அரசு வெற்றி

144 பேர் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் விஜய் வெற்றி பெற்றுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. நம்பிக்கை கோரும்…

கபில விவகாரத்தில் பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு போலிப் பிணையாளர்கள், பல சந்தர்ப்பங்களில் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக…

வெல்லவாயவில் பாரிய மண்சரிவு ; மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுரை

மொனராகலை வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹஆரகம, உல்கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. உல்கந்த மலைப்பகுதியின் பெரும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மண் மேடுகளும் பாரிய மரங்களும் வேரோடு பெயர்ந்து கீழே சரிந்து…

தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், இலங்கை…

பாகிஸ்தானில் மரம் வெட்டுவது தொடர்பான தகராறில் 7 பேர் கொலை!

வடமேற்கு பாகிஸ்தானில் மரம் வெட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதில் எதிரெதிர் குழுக்கள் துப்பாக்கிச்சூடு நடத்தின. இதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (மே 12)…

இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை ஜூன் வரை நீட்டித்தது ஏர் இந்தியா! 40,000 இந்தியர்கள்…

இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை வரும் ஜூன் மாத இறுதி வரை ஏர் இந்தியா நிறுவனம் நீட்டித்தது. இஸ்ரேலில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, தில்லி வழியாக டெல் அவிவ் நகரத்துக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் ஜூன் மாத இறுதி வரை ரத்து…