;
Athirady Tamil News
Yearly Archives

2026

144 பேர் ஆதரவு – நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்யின் தவெக அரசு வெற்றி

144 பேர் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் விஜய் வெற்றி பெற்றுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. நம்பிக்கை கோரும்…

கபில விவகாரத்தில் பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு போலிப் பிணையாளர்கள், பல சந்தர்ப்பங்களில் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக…

வெல்லவாயவில் பாரிய மண்சரிவு ; மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுரை

மொனராகலை வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹஆரகம, உல்கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. உல்கந்த மலைப்பகுதியின் பெரும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மண் மேடுகளும் பாரிய மரங்களும் வேரோடு பெயர்ந்து கீழே சரிந்து…

தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், இலங்கை…

பாகிஸ்தானில் மரம் வெட்டுவது தொடர்பான தகராறில் 7 பேர் கொலை!

வடமேற்கு பாகிஸ்தானில் மரம் வெட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதில் எதிரெதிர் குழுக்கள் துப்பாக்கிச்சூடு நடத்தின. இதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (மே 12)…

இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை ஜூன் வரை நீட்டித்தது ஏர் இந்தியா! 40,000 இந்தியர்கள்…

இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை வரும் ஜூன் மாத இறுதி வரை ஏர் இந்தியா நிறுவனம் நீட்டித்தது. இஸ்ரேலில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, தில்லி வழியாக டெல் அவிவ் நகரத்துக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் ஜூன் மாத இறுதி வரை ரத்து…

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் – அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு –…

நாடு முழுவதும் அடைமழை பெய்து வரும் நிலையில், கடந்த 22 மணித்தியாலங்களில் அதிகப்படியான மழை வீழ்ச்சி கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் கஸ்பேவ பகுதியில் 204 மில்லி மீறறர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல்…

ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி, ஆன்லைன் கல்வி – மோடி கோரிக்கை

ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்தல், ஆன்லைன் கல்வி ஆகியவற்றுக்கு மாற பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு ஈரான் மற்றும் அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய் தயாரிப்பு மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமான நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, நாவிதன்வெளி பிரதேச சபையில் புதன்கிழமை(13) உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் மௌன அஞ்சலியுடன் நிகழ்த்தப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச சபையின் 11-வது மாதாந்த அமர்வு தவிசாளர் இந்திரன்

யாழில். சர்வதேச தாதியர் தினம்

சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தினம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி , தாதிய பயிற்சி கல்லூரி…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அம்பாறையிலும் ஆரம்பம்

video link- https://fromsmash.com/rLhhwI7TTe-dt தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்  செவ்வாய்க்கிழமை(12)  அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாரை…

விஜய்யை பாராட்டியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ – தவெகவில் இணைவா?

தவெக விற்கு ஆதரவு தெரிவித்த காமராஜ் எம்எல்ஏ அமமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விஜய்யை புகழ்ந்த காமராஜ் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காமராஜ் அதைத்தொடர்ந்து விஜய்…

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் முதல் உரை

தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை தலைவராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டார். அவரை வாழ்த்தி அனைத்து கட்சிகளின் சார்பில் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். இறுதியாக முதலமைச்சர் விஜய் பேசுகையில், சட்டப்பேரவையில் அனைவரும்…

யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் பரவும் செய்திகள் ; மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை…

தர்பூசணி சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உடல் நலம் பாதிப்பு: 15 வயது பையன் பலி

இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணிப் பழம் சாப்பிட்ட 15 வயதுப் பையன் ஒருவன் உயிரிழந்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தர்பூசணி சாப்பிட்ட சிறுவர்கள் சமீபத்தில் மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட ஒரு குடும்பம் உயிரிழந்ததாக வெளியான…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர் விஜய்

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழக முதலமைச்சராகப்…

சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் பதவியிலிருந்து நீக்கம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியிலிருந்து பேராசிரியர் சுனில் சாந்த உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.…

கபில சந்திரசேன இறுதியில் கூறிய வார்த்தை ; மரணத்திற்கு முதல் நாள் இரவு நடந்தது இது தான் ;…

"நான் வெளியே வந்து ஒரு நாள்தான் ஆகிறது. இவர்கள் மீண்டும் என்னை உள்ளே (சிறைக்கு) அனுப்பப் பார்க்கிறார்கள் என்று கபில சம்பவம் நடந்த அன்று இரவு என்னிடம் இருமுறை கூறினார்" என முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளதாக தகவல்…

கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து

நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார்கள் எழுந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முறைகேடு…

ஸ்வீடனில் இருந்து ரஷ்யாவிற்கு சட்டவிரோத தொழில்நுட்ப கடத்தல்: இருவர் அதிரடி கைது

சட்டவிரோதமாக ரஷ்யாவிற்கு தொழில்நுட்ப கடத்தல் செய்த இருவர் ஸ்வீடனில் கைது செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கு தொழில்நுட்ப கடத்தல் ரஷ்யாவிற்கு சட்டவிரோதமான முறையில் பொறியியல் தொழில்நுட்ப உபகரணங்களை கடத்திய இரண்டு பேரை ஸ்வீடன் பாதுகாப்பு படையினர்…

தேர்தல் முடிவுகள்: புலம்பெயர்ந்தோர், சிறுபான்மையினருக்கு உருவாகியுள்ள அச்சம்

பிரித்தானியாவில் நடந்து முடிந்த தேர்தல்களில், லேபர் கட்சி இங்கிலாந்தில் 1,400க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களை இழந்துவிட்டது, வேல்ஸ் நாட்டில் ஆட்சியையும் இழந்துவிட்டது. விடயம் என்னவென்றால், லேபர் வசம் இருந்த கவுன்சில்களில் பெரும்பான்மை யூகே…

பரீட்சாத்திகளின் விடைத்தாள் புள்ளிகள் தொடர்பில் நீதிமன்றின் வரலாற்று தீர்ப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பரீட்சார்த்திகள் தங்களது விடைத்தாள்கள் மற்றும் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. இலங்கை திறந்த…

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

சென்னை, தமிழ்நாட்டில் 4,829 'டாஸ்மாக்' மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது.…

பிக்குகள் மூலம் போதைப்பொருள் கடத்தலா? விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்று (12)…

சரக்கு ரயிலுக்குள் கிடந்த சடலங்கள் ; அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் சம்பவம்

டெக்சாஸின் லாரெடோவில் சரக்கு ரயிலில் இருந்து 6 பேர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே தினமும் லட்சக்கணக்கான டன் சரக்குகள் ரயில்கள் மூலம் கடத்தப்படுகின்றன.…

எரிபொருள் கியூ.ஆர் முறைமை நீக்கப்படமாட்டாது ; அமைச்சர் அனுர கருணாதிலக உறுதி

நாட்டில் தற்போது அமுலிலுள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே…

தாய்லாந்து முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ரா விடுவிப்பு

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ரா (76), ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டாா். 2006-இல் ஆட்சியிழந்த பின்னா்…

டெங்கு பரவல் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 42 அதி-அபாய வலயங்களை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம்…

ஈரான் பதிலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது: டிரம்ப்

Trump calls Iran's response to peace proposal "TOTALLY UNACCEPTABLE"வாஷிங்டன்: மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உருவாகியுள்ள பாதுகாப்பற்ற சூழலுக்கு மத்தியில், போரை முடிவுக்குக் கொண்டுவருதல், தடைகளை நீக்குதல், முடக்கப்பட்ட…

பிலிப்பின்ஸ் துணை அதிபருக்கு எதிராக பதவிநீக்கத் தீா்மானம் நிறைவேற்றம்

பிலிப்பின்ஸ் நாட்டின் துணை அதிபா் சாரா துதொ்தேவிற்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீா்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. 2022 தோ்தலில் கூட்டணியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிபா்…

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் ; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அப்பல்கலைக்கழகத்தின் நியமன ஆணைக்குழுவிற்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ விரிவுரையாளராகப் பணியாற்றும் ஒருவர்,…

அமெரிக்காவிற்கு வந்த சோகம் ; எகிறிய எரிபொருள் விலைகள்

போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த கவலைகள் தற்போது அமெரிக்காவில் மேலோங்கி வருகின்றன. குறிப்பாக, எரிபொருள் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவை பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை…

இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு ; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை இந்த வளிமண்டலத் தொகுதி அடுத்த சில நாட்களில் வடக்கு…

ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் – மோடியின் வினோத வேண்டுகோளால் சர்ச்சை!

"தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு காலம் தள்ளிப் போடுங்கள்" என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோள் விடுத்தது நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஒரு அறிவிப்பால் நகைத் தொழில் துறையை மட்டமே…