;
Athirady Tamil News
Yearly Archives

2026

பண மோசடி புகார்: நேபாள முன்னாள் நிதி மந்திரி அதிரடி கைது

காத்மாண்டு, பண மோசடி புகாரில் நேபாள நாட்டின் முன்னாள் நிதி மந்திரி அதிரடியாக கைது செய்யப்பட்டார். புதிய பிரதமர்: நேபாள நாட்டில் முந்தைய ஆட்சியாளர்களுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய தொடர் போராட்டங்களால் அங்கிருந்த அரசாங்கமே அடியோடு…

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல சதி திட்டம் தீட்டிய மேலும் 2 பேர் கைது

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பதாக இருந்த வெள்ளை மாளிகை மல்யுத்த நிகழ்ச்சி, கடந்த 14-ந் தேதி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகமே உற்றுநோக்கிய இந்த நிகழ்ச்சிக்கு நடுவே, ஒரு பயங்கரவாத சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது…

காரில் மீட்கப்பட்ட பெண் மருத்துவரின் சடலம்; சந்தேகநபர்களுக்கு தடுப்புக்காவல்

தெல்தெனியாய பிரதேசத்தில் காரில் மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் (Physiotherapist) மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அனுமதி…

ஊழலை ஒழிக்க புதிய சட்டம்; அதிபரை பதவிநீக்கம் செய்ய திட்டம் – அதிரடி காட்டும் ஹங்கேரி…

புடாபெஸ்ட், ஹங்கேரியின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பீட்டர் மக்யார். நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தில் நடந்துள்ள பண மோசடிகள் மற்றும் ஊழலை ஒழிக்க அதிரடி சட்டத்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். முன்னாள்…

ஐந்து மணி நேரம் விசாரணை முடிந்து வௌியேறிய ரோஹித ராஜபக்ஷ

பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான ரோஹித ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார். மிரிஹான பகுதியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றில் தாம் மேற்கொண்ட முதலீடு தொடர்பாக…

நைஜீரியாவில் 20 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொலை

அபுஜா, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணம், கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்து நடக்கும் வன்மு றைச் சம்பவங்களால் பெரும் பதற்றத்துடனேயே காணப்பட்டு வருகிறது. ஆயுதமேந்திய பல்வேறு கும்பல்களின் நடமாட்டம்…

கிளிநொச்சியில் அதிவேக மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

கிளிநொச்சி பகுதியில் பொலிஸாரின் விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கையில் 12 அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வீதி விபத்துக்களை தடுப்பதையும், பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகன சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும்…

வருங்கால கணவரை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற பெண் – காதலனுடன் கைது

புனே, புனேயில் மலையேற்றம் சென்ற 26 வயது ரியல் எஸ்டேட் அதிபர் 400 அடி பள்ளத்தில் விழுந்து பலியான சம்பவத்தில் பரபரப்பு திருப்பம் ஏற் பட்டுள்ளது. அவர் தனது வருங்கால மனைவி மற்றும் காதலனால் கீழே தள்ளி கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது.…

பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு – பிரேத பரிசோதனையில் வெளியான காரணம்

ருஹுணு பல்கலைக்கழக மாணவியொருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. ருஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46 ஆவது தொகுதி மாணவியான ஹிக்கடுவ விதானகே சந்தலி தாரகா…

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் கைது

முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வர் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான…

யாழில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய இளம் தவில் கலைஞரின் மரணம்

யாழில் இளம் தவில் கலைஞர் ஒருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். கோப்பாய் பிரதீசத்தை சேர்ந்த 17 வயதான தவில் கலைஞரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். குறித்த கலைஞர் நேற்றையதினம் புங்குடுதீவு பகுதியில் உள்ள ஆலயம்…

சாவகச்சேரியில் சட்டவிரோத மணலுடன் பயணித்த டிப்பர்கள் – பாதுகாப்பு அளித்து சென்ற…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளித்து , பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த டொல்பின் ரக வாகனம் தொடர்பில் பொலிஸார் விசரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  கிளாலி பகுதியில் இருந்து…

‘காணாமல் போனமை உறுதிப்படுத்தல் சான்றிதழ்’ களை கொண்டு நிதி நன்மைகளை…

'காணாமல் போனமை உறுதிப்படுத்தல் சான்றிதழ்' களை பெற்றுக்கொண்ட குடும்பங்கள் நிதி நன்மைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக ஓ.எம்.பி யின் யாழ் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.   வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், பதிவாளர்…

சாவகச்சேரியில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து ,…

உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும் வடக்கு ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் சந்திப்பு

உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு பிரதான செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கான கால அட்டவணை தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்று, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான…

வடக்கில் புகையிரத திணைக்களத்தின் பயன்பாடற்ற காணிகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை ?

வடக்கில் புகையிரத பாதைகள் தொடர்பான 'மாஸ்டர் பிளான்' அடுத்த ஓராண்டுக்குள் நிறைவடையும். அதன் பின்னர் பயன்பாடற்று காணப்படும் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என புகையிரத திணைக்கள…

யாழில்.வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர். அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு…

கடற்தொழிலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசாவின்…

கடற்தொழிலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசாவின் நிதியுதவியில் வாழ்வாதார உதவி அண்மையில் நெடுந்தீவு கடற்பகுதியில் கடற்தொழிலுக்காக சென்ற மீனவர் ஒருவர் கடலுக்குள் தவறி வீழ்ந்த நிலையில் தமிழ்நாடு…

எரிபொருள் விலை மாற்றம் ; பேருந்து கட்டணம் திருத்தம் விரைவில்

ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் பேருந்து கட்டணத் திருத்தத்தை ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்த அனுமதி வழங்குமாறு தனியார் பஸ் சங்கங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பான எழுத்துப்பூர்வ கோரிக்கை நேற்று (24)…

வவுனியா முதல்வர், சாவகச்சேரி உப தவிசாளர் அதிரடி பதவி நீக்கம்

வவுனியா மாநகர சபையின் முதலாவது முதல்வரான சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் ஆகியோர் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வர்த்தமானி…

75 மில்லியன் டாலர் லாட்டரி வென்ற டொராண்டோ அண்ணன்-தங்கை!

லாட்டரி பரிசுகளுக்காகப் பொதுவாகப் போட்டி இருக்கும் சூழலில், டொராண்டோவைச் சேர்ந்த ஒரு அண்ணனும் தங்கையும் இணைந்து விளையாடி, ஒன்டாரியோ லாட்டரி வரலாற்றிலேயே இல்லாத வகையில் புதிய சாதனை படைத்து 75 மில்லியன் டாலர் பிரம்மாண்டப் பரிசை வென்றுள்ளனர்.…

அமெரிக்காவின் தாக்குதலுக்கு நேரடியாக உதவியது இவர்கள் தான் ; ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு

மத்திய கிழக்குப் போரில் தங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற பிரிக்ஸ் பாதுகாவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஈரான்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள் & வீடியோ)################################# ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்சில் வசிக்கும்…

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை ; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

அமெரிக்கா மீதான ஆயுதச் சார்பை இஸ்ரேல் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் ஈரானுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அத்துடன்,போர்…

காங்கேசன்துறையில் தீ – இராணுவத்தினரின் உடைமைகள் சேதம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை வெட்டி அகற்றும் செயலில் ஈடுபட்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் , இராணுவத்தினரின் உடைமைகள் சில தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து…

Montreal நகரில் துப்பாக்கிச் சூடு மூவர் உயிரிழப்பு!

கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு பொதுமகன் மற்றும் தாக்குதல் நடத்தியவர் ஆகியோர் அடங்குவர். சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்…

யாழ்.கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ – 200 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  ஏற்பட்ட தீ யினால் சுமார் 200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயினால் , பலர் தற்காலிகமாக தமது வீடுகளில்…

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்காக காத்திருக்கும் லாரி பூனை !

பிரிட்டிஷ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பிறகு, கெய்ர் ஸ்டார்மர் விரைவில் 10 டவுனிங் தெருவை விட்டு வெளியேறவுள்ள நிலையில் லாரி என்ற பூனை புதிய பிரதமர் வருகைக்காக காத்திருகின்றது. ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ…

வடக்கில் வெளிப்படுத்தல் உறுதி ஊடாக இடம்பெறும் காணி மோசடிகளை தடுக்க சட்ட திருத்தம்

வடக்கு மாகாணத்தில் 'வெளிப்படுத்தல் உறுதி' ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகளைத் தடுக்கும் வகையில், நொத்தாரிசு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத்திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களங்களுடன்…

பிரான்ஸில் கடும் வெப்பத்தால் 18 பேர் பலி

ஐரோப்பாவெங்கும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்சில் இரு குழந்தைகள் காரினுள் விடப்பட்டமையால் உயிரிழந்தமை உட்பட, இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன அல்லது…

பிரித்தானியாவில் சிவப்பு வெப்ப அலை எச்சரிக்கை: மூடப்படும் டஜன் கணக்கான பள்ளிகள்

பிரித்தானியாவில் வெப்ப அலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து பல்வேறு பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை பிரித்தானியாவின் வானிலை ஆய்வு மையம்(Met Office) தீவிரமான வெப்ப அலை…

புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய புதிய தண்ணீர் தாங்கி திறந்து வைப்பு..…

1977 ஆம் ஆண்டு மாணவர்களினால் அவ்வாண்டில் ஒன்றாக படித்து இப்போது மறைந்த அம்மாணவர்களின் நினைவாக அவ்வித்தியாலயத்தின் மாணவ,மாணவிகள் தமது குடிதண்ணீர் தேவைக்காக பயன்படுத்தும் குடிதண்ணீர் தாங்கி தளத்தையும் புதிப்பித்து வழங்கி உள்ளதுடன், புதிய…

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு; சம்பவத்தால் பரபரப்பு

காலி கின்கங்கையின் வக்கவெல்ல பாலத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மிதந்துகொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போத்தல பொலிஸார் தெரிவித்தனர். கின்கங்கையின் வக்கவெல்ல பாலத்திற்கு அருகில் மிதந்துகொண்டிருந்த சடலத்தை போத்தல…

காருக்குள் சடலமாக கிடந்த பெண் வைத்தியர் ; யாழ்ப்பாணத்தில் சந்தேகநபரும் அவரது மனைவியும்…

கண்டி தெல்தெனியாவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினுள் சடலமாக மீட்கப்பட்ட இளம் இயன்முறை சிகிச்சையாளரின் (Physiotherapist) மரணம் தொடர்பான விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் சந்தேகநபராகக் கருதப்படும் அவரது காதலன்…