;
Athirady Tamil News

பாராளுமன்றை அவரசமாக கூட்டுங்கள் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை : நாளை கட்சித்தலைவர்கள் கூட்டம்!!

0

பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

சபாநாயகரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போதே, மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் சுமந்திரன் எம்.பி.தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தின் அமர்வு எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆணைக்கு அமைவாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் அமுலாக்கப்பட்ட இச்சட்டம் பத்து நாட்கள் வரையில் செல்லுபடியானது.

அதன் பின்னர் அது பாராளுமன்றினால் அனுமதிக்கப்படுகின்றதா இல்லையா என்பது வேறுவிடயம்.

ஆனால் குறித்த காலப்பகுதியினுள் அவசரகாலச் சட்டத்தினைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயற்பாடுகளும் சட்டரீதியானவையாகவே கொள்ளப்படும். பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாது விட்டாலும் குறித்த பத்துநாட்களுக்குள் அச்சட்டத்தின் கீழ் நடைபெற்ற விடயங்கள் சட்ட வலுவற்றவையாக அமையாது.

ஆகவே, இந்த அவசரகால சட்டத்தினை தற்போதுஅமுலாக்கியமையின் பின்னால் வேறு திட்டங்கள் இருப்பதாகவே நாங்கள் கருகின்றோம். ஆகவே உடனடியாக பாராளுமன்றத்தினைக் கூட்டி இச்சட்ட அமுலாக்கம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று சபாநாயகரிடத்தில் வலியுறுத்தினோம்.

அச்சமயத்தில் அவர் நாளை மறுதினம் (நாளை திங்கட்கிழமை) கட்சித்தலைவர்கள் கூட்டத்தினை கூட்டுவதாகவும் அச்சமயத்தில் இந்த விடயத்தினை கலந்தாடலுக்கு எடுப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த அடிப்படையில் நாம் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இவ்விடயத்தினை அதீத கரினை கொள்ளவுள்ளோம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

பாராளுமன்ற வீதி தடைகள் நீக்கம் !!

அவசரகாலச் சட்டம் ஏன்? அரசாங்கம் விளக்கம் !!

அரசாங்கத்தை சஜித்திடம் கொடுக்கிறார் கோட்டா?

சபையில் பல தடவைகள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளேன்!!

“Go Home Ranil” புதிய போராட்டம் ஆரம்பம் !!

அவசரகால சட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை !!

அவசரகால சட்டம் தேவையா? கொதித்தெழுந்தார் ஜீவன் !!

’அவசர நிலை நெருக்கடிக்கு தீர்வாகாது’ !!

அவசர நிலை: கனேடிய உயர்ஸ்தானிகர் கருத்து !!

அவசரகாலச் சட்டம் அதிரடியாக அமுல் !!

இராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!!

“சபாநாயகரை வீட்டுக்காவலில் வைப்போம்” !!

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!

ஷிரந்தி பிரதமர் விருந்தினர்: சமூக வலைத்தளங்களில் கடும் சாடல் !!

பாராளுமன்ற வளாகத்தில் பதற்றம்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் !!

“மஹிந்த சரணம் கச்சாமி” பாடுபவர் சாணக்கியன்: ரணில் சாட்டையடி !!

உள்ளாடைகளை உலரவிட்டு எதிர்ப்பு !!

சில மணித்தியாலங்களில் உருவாக்கப்பட்ட “ஹொரு கோ கம” கிராமம்!! (வீடியோ)

சர்வதேச மன்னிப்புச்சபையின் குற்றச்சாட்டு !!

’பாராளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம்’ !!

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இதோ!!

இரகசிய வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்தார் சஜித் !!

காலை வாரினார் விமல் வீரவன்ச !!

’ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகினால் இணைந்து செயற்படுவோம்’ !!

‘சமுர்த்தி பயனாளர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தவறு’ !!

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியாது!!

போராட்டங்களுக்கு அமெரிக்க தூதுவர் ஆதரவு !!

புதியதோர் ஆரம்பம் வேண்டும் !!

“வரிகளை அதிகரிக்க வேண்டும்” !!

பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஷ!!

‘நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவில்லை’ !!

JVP தலைவருக்கு எதிராக பிரதமர் அலுவலகம் அதிரடி நடவடிக்கை !!

போராடுபவர்களை விரட்டி அடிக்க திட்டம் !!

ஊழல் குற்றச்சாட்டை மறுக்கிறார் நாமல் !!

பிரதமர் நாளை பதவி விலகுகிறாரா?

மைத்திரி வௌியிட்ட அவசர கடிதம்!

‘நாட்டை அழித்த திருடர்கள் – மொத்தமாக வௌிப்படுத்திய அனுர! (வீடியோ)

’இனவாதத்தை தூண்டும் தமிழ் டயஸ்போரா’ !!

300 மில்லியன் யுவான் வழங்க சீனா தீர்மானம் !!

ஜனாதிபதி மாளிகை பிக்குகளால் முற்றுகை !!

காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற பொலிஸார் முயற்சி!! (படங்கள்)

புதிய பிரதமர் குறித்து பசில் ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்!!

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 சேர்ந்தது !!

சீனா ஒத்துழைக்காவிடின் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு கேள்விக்குறியாகலாம் – இலங்கைக்கு எச்சரிக்கை!!

சுதந்திர சதுக்கத்தில் சங்க மாநாட்டுக்கு ஏற்பாடு !!

புதிய பிரதமர் – இடைக்கால அரசாங்கத்துக்கு ஜனாதிபதி இணக்கம் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.