;
Athirady Tamil News

இலங்கை! ராணுவ ஆட்சியா அல்லது பொது தேர்தலா? எதை நோக்கி நகர்கிறது இலங்கை!! (படங்கள்)

0

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டே நிலைமை கையை மீறிப் போகும் எனச் சொல்லப்பட்டது.

இருப்பினும், கடந்த ஆண்டு நிலைமையைச் சமாளித்துவிட்டனர். இருப்பினும், இந்த ஆண்டு நிலைமை விரைவில் மோசமடைய தொடங்கியது. இலங்கை இலங்கை எரிபொருள், மின்சாரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் பல பகுதிகளில் பல மணி நேரம் வரை கூட மின்வெட்டு நிலவுகிறது. மின்சாரம் இல்லாததால் இலங்கை நாட்டின் தொழிற்துறை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் கூட இலங்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சொல்லில் அடங்காத இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ராஜினாமா

இதன் காரணமாகக் கடந்த ஏப்ரல் மாதம் முதலே பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடி அங்கு அரசியல் குழப்பத்திற்கும் வித்திட்டு உள்ளது. மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி, முதலில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். இப்போது அதிபர் கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்து வெளிநாட்டிற்கும் தப்பி ஓடி உள்ளார்.

சிக்கல்

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு இப்போது பொறுப்பு அதிபராக இருக்கும் சூழலில், புதிய அதிபர் மிக விரைவாகத் தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ராஜப்கச் ராஜினாமா செய்துள்ளதை போராட்டகாரர்கள் கொண்டாடினாலும் கூட இப்போது போராட்டம் ஓய்வதாகத் தெரியவில்லை. இதன் காரணமாக இலங்கையில் இப்போது மிகவும் சிக்கலான சூழல் உருவாகி உள்ளது.


சஜித் பிரேமதாச

ராஜபக்ச ராஜினாமா செய்து இருந்தாலும் கூட அவர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சிக்குத் தான் அதிக இடங்கள் உள்ளன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை முடிவு செய்யும் இடத்தில் அவர்கள் உள்ளதால், புதிதாக யார் ஆட்சி அமைத்தாலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாச வலியுறுத்தி வருகிறார்.

அடுத்து என்ன

மக்களைச் சந்தித்து, அவர்கள் மூலம் புதிய அரசையும் அதிபரையும் தேர்வு செய்வதே சரியாக வரும் என அவர் நம்புகிறார். நிலைமையை மேம்படுத்தக் கடுமையான நிதி மற்றும் அரச சீர்திருத்தங்கள் தேவை என்பதால் மக்கள் ஆதரவுடன் இருக்கும் அரசு தேவை. தங்கள் ஆட்சியில் பொருளாதாரம் இந்தளவுக்கு மோசமாகவில்லை என்பதால் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்பது அவரது நம்பிக்கை! சரி, இப்போது இலங்கையில் அடுத்த என்ன நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்..

முதல் ஆப்ஷன்

முதலில் தற்காலிக தீர்வாக ரணில் விக்கிரமசிங்க ஆக்டிங் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் முன்னர் இதே நிலை மேலும் கொஞ்சக் காலத்திற்கு அங்குத் தொடர வாய்ப்பு உள்ளது. அனைத்து கட்சிகளும் ரணிலை ஆக்டிங் அதிபராக இருக்க ஆதரவு தெரிவித்தே வருகிறது. ஆனால், இதில் இருக்கும் மற்றொரு சிக்கல், இலங்கைக்குத் தேவையான பொருளாதார மாற்றத்திற்கு மிகவும் அவசியமான சீர்திருத்தங்களைச் செய்ய முடியாது. தற்போதைய சூழலில், எவ்வித நிவாரணமும் இல்லாமல் மக்களைத் துன்பத்தில் வைத்திருப்பது வன்முறைக்கு வழிவகுக்கும்.

அடுத்த ஆப்ஷன்

அடுத்து வாய்ப்பு, இப்போது சிதறிக்கிடக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் இணைவது. ராஜபக்ச ஆட்சியை அகற்றுவது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் இணைய வேண்டும். ஆனால், இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பலம் வாய்ந்த கட்சிகளுக்கு இப்போது மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. இப்போது மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கும் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் பெரிய இடம் இல்லை, எனவே, இப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் அரசியலமைப்பிற்குப் புறம்பான ஆட்சி மாற்றத்தை முன்னிறுத்துகின்றனர். ராஜபக்ச மற்றும் விக்கிரமசிங்கவின் பிடிவாதத்தால் அரசியலமைப்பு ரீதியான ஆட்சி மாற்றம் சாத்தியமற்றதாக இருப்பதால் இது தான் ஒரே தீர்வு என்பதைப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் திரும்பத் திரும்ப முன்னிறுத்துகிறார்கள்.

மூன்றாவது ஆப்ஷன்

ராணுவ-ஆதரவு ஆட்சி! ஒரு வகையான கலப்பு அரசு. ராணுவம் ஆதரிக்கும் ஒரு ஆட்சியை அமைப்பது. இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனநாயக ஆட்சி முக்கியம் என்றாலும், நிலைமையைச் சமாளிக்க ராணுவ பலமும், ஆயுதமும் தேவைப்படும். இருப்பினும், இந்த ஆப்ஷன் எல்லாம் மூன்று மாதங்கள் மட்டும் சரிப்பட்டு வரும். அதற்கு மேல் இவை தாங்காது. தேர்தல் நடத்தி மக்கள் ஆதரவு உடன் ஆட்சி அமைப்பது மட்டுமே தீர்வுக்கான தொடக்கமாக இருக்கும்.

ஜனாதிபதியாக களம் இறங்கும் டலஸ்!!

ரணிலுக்கு மொட்டு ஆதரவு !!

“கொடியும் வேண்டாம், அதிமேதகு என அழைக்கவும் வேண்டாம்” – ரணில்!!

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்து என்ன நடக்கும்? (படங்கள்)

ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுக்கும் முறை!!

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்ய வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை!!

கோட்டாபயவின் வருகையும் வெளியேற்றமும்!!

இலங்கை பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு!! (படங்கள்)

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது ஏன்? ‘வைரல் போட்டோ’ போராட்டக்காரர் கூறுவது என்ன? (படங்கள்)

கோட்டாபயவின் பெறுமதியை உணர்வீர்கள்! ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிக்கை !!

ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து பொதுஜன பெரமுன வெளியிட்ட அறிக்கை!!

பதில் ஜனாதிபதி நியமனம் 7 நாட்களுக்குள் இடம்பெறும்- சபாநாயகர்!!

அடுத்த 7 நாட்களில் புதிய ஜனாதிபதி – சபாநாயகர் !!

பதவி விலகினார் கோட்டா – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு !!

பதில் ஜனாதிபதியாக ரணில் இன்று பதவி பிரமாணம் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமருக்கான அறிவிப்பு இன்று !!

ஜனாதிபதியை வெளியேற்றுவதற்காக மாத்திரம் இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை – அனுர!!

பதவி விலகல் கடிதம் போலியானது – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு !!

நிலையான அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் நாடு விரைவில் மூடப்படலாம் – மத்திய வங்கியின் ஆளுநர்!!

கையொப்பமிட்ட கடிதத்துக்காக காத்திருக்கும் சபாநாயகர் !!

பிரதமர் பதவிக்கு சஜித்தின் பெயர் பரிந்துரை!!

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல்! இலங்கை மக்களுக்கு மாலைதீவு சபாநாயகர் வாழ்த்து!!

கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் மின்னஞ்சலில் வந்தது – வல்லுநர்களுடன் சபாநாயகர் ஆலோசனை!!

சிங்கப்பூரில் கோட்டாபய அடைக்கலம் கோரவில்லை – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு!!

பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் கோட்டாபய!

நாடு விட்டு நாடு தாவும் கோட்டாபய.. இப்போது சிங்கப்பூரில் – கொந்தளிக்கும் குடிமக்கள்!! (படங்கள்)

கோட்டாபய வாக்குறுதியளித்தபடி பதவி விலகாமல் தலைமறைவாகியுள்ளார் – சம்பிக்க!!

விசேட அதிரடிப்படையினரின் வசமானது ஜனாதிபதி மாளிகை!!

ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் – சரத் பொன்சேகா அறிவிப்பு!!

புலிகள் இயக்கத்தை போல போராட்டக்காரர்களை இரண்டாக பிரித்து மோதவிடும் ரணிலின் சதி-எச்சரிக்கும் குரல்கள்!!

தடைப்பட்ட ஜனாதிபதியின் சிங்கப்பூர் பயணம்!!

இலங்கை நெருக்கடி: கோட்டாபய சிங்கப்பூருக்கு செல்வது ஏன்? அவரை பதவி விலக்கு செய்ய சபாநாயகரால் முடியுமா? (படங்கள்)

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு மனைவியுடன் புறப்பட்ட இலங்கை ஜனாதிபதி!! (படங்கள்)

இலங்கையின் அரசியலமைப்பின் படி ஆயுதப் படையினருக்கு அதிகாரம்!!

களமிறங்குகிறதா ராணுவம்? இலங்கையில் உச்சக்கட்ட பதற்றம் – சரத் பொன்சேகா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! (படங்கள்)

கொழும்பில் பரபரப்பு: கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! (படங்கள்)

நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ஜித்தாவுக்கு பறக்கிறார்!!

துப்பாக்கிகளை பயன்படுத்தி வன்முறையாக செயற்படக் கூடும்! இராணுவப் பேச்சாளரின் பகிரங்க எச்சரிக்கை!!

மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணமானார் கோட்டாபய!

சபையை நாளைக்கு கூட்டுவதில் சிக்கல் !!

முக்கிய இடங்களை கையளிக்க தீர்மானம் – போராட்டக்காரர்கள்!!

மீண்டும் ஊரடங்கு !!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிவித்தல்!!

இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிட்டால் சட்டநடவடிக்கை – சபாநாயகர் !!

தரையிறங்கியது தனியார் ஜெட் விமானம் !!

மாலத்தீவில் வலுக்கும் எதிர்ப்பு: சிங்கப்பூருக்கு தப்பிச் செல்கிறார் கோத்தபய!!

கோட்டாபயவின் கையெழுத்தின்றி இணையங்களில் பகிரப்படும் பதவி விலகல் கடிதம்!!

வெளிநாட்டுக்கு தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய!!

ராணுவத்துக்கு அஞ்சாத மக்கள்!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நீக்கம் !!

துப்பாக்கி, தோட்டாக்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!!

கோட்டாபய ராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை – மஹிந்த யாப்பா!!

இலங்கை திருச்சபை விடுத்துள்ள அறிவிப்பு !!

சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்: ஜுலி சங் !!

அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவார் என நினைக்கவில்லை – ஜெயசூர்யா!!

‘‘ராஜினாமா கடிதம் அனுப்புகிறேன்’’- சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோத்தபய: விவரங்களை வெளியிட மாலத்தீவு மறுப்பு!!

பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து! மகாநாயக்க தேரர்கள்!!

ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும் – ரணில்!! (படங்கள்)

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றது ஏன்? (படங்கள்)

இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மக்கள் மீது நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டு வீச்சு!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நடைமுறை! வெளியானது வர்த்தமானி !!

களமிறங்குகிறதா ராணுவம்? இலங்கையில் உச்சக்கட்ட பதற்றம் – சரத் பொன்சேகா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! (படங்கள்)

பாராளுமன்றத்துக்கு முன்பாக போராட்டம்; ’ரணிலின் கேம்’ !!

சபாநாயகர் இல்லத்திற்கு முன் பதற்றநிலை!

அதிவிசேட வர்த்தமானி வெளியானது !!

புதிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் கோரிக்கை !!

சிங்கப்பூர் சென்றதும் இராஜினாமா?

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை !!

அதிரடியான தீர்மானத்தை எடுத்த கட்சித் தலைவர்கள்!!

கட்சித் தலைவர்களால் கோரிக்கை நிராகரிப்பு !!

சபாநாயகர் அதிரடி அறிவிப்பு !!

ரணிலின் உத்தரவுகளை ஏற்க வேண்டாம் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!!

பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி: கண்ணீர்ப்புகை தாக்குதல் !! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.