;
Athirady Tamil News

மூளைக்காய்ச்சல் தொடர்பில் இலங்கை மக்களுக்கு வெளியான முக்கிய அறிவுறுத்தல்

மூளைக்காய்ச்சல் (Enteroviral Meningitis) பாடசாலைகள் மற்றும் சமுக அடிப்படையிலான பல்வேறு பகுதிகளுக்கு பரவி வருவதாகத் தென்படுவதால் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அனைத்து சுகாதாரத் துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் கடந்த வார இறுதியில்…

எபோலா … சர்வதேச பொது சுகாதார அவசரநிலை; உலக சுகாதார அமைப்பு

ஆபிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் பரவியுள்ள எபோலா நோயானது, சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாகும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. தற்போது எபோலா தடுப்பு நடவடிக்கைகளில் கண்காணிப்பை காங்கோ தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நோய்ப் பரவலின்…

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; மக்களுக்கு வெளியான அறிவித்தல்

ஆறு மாவட்டங்களிலுள்ள 24 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கைகளைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (26) பிற்பகல் 04.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த நிறுவனம்…

மாகாண சபை தேர்தல் தொடர்பாக யாழில்.ரில்வின் வெளியிட்ட கருத்து – தேர்தல் முடக்கும் சதி

மாகாண சபைத் தேர்தலைத் தமது அரசு நடத்தும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், நாடாளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ அங்கம் வகிக்காத ஜே.வி.பி. கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா,…

நடுவானில் திடீரென சரிந்த விமானம் – 10 பேர் காயம்!

அவுஸ்திரேலியாவில் இருந்து ஹாங்காங் நோக்கிச் சென்ற கதாய் பசிபிக் விமானம் நடுவானில் கடுமையான காற்று கொந்தளிப்பில் (Turbulence) சிக்கி, திடீரென கீழ்நோக்கிச் சரிந்ததில் பயணிகள் மற்றும் உணவு வண்டிகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு 10 பேர்…

மேயர் தேர்தலில் போட்டியிடும் இரு நாய்கள்! கனடாவில் சுவாரஸ்யம்

கனடாவில் சுவாரஸ்யம் பொதுவாக அரசியல்வாதிகள் தேர்தல் நெருங்கும் போதுதான் வாக்குச் சேகரிக்கக் கிளம்புவார்கள். ஆனால், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள 'கிட்டிமட்' நகராட்சித் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையிலேயே,…

இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய தடை

பாரிஸ், இஸ்ரேல் நாட்டின் உள்துறை பாதுகாப்பு மந்திரி இதாமர் பென்-கிவீர் பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய அந்நாட்டு அரசு அதிரடித் தடை விதித்துள்ளது. பிரான்ஸ் வெளியுறவு மந்திரி ஜீன்-நோல் பரோட் இந்த அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டார். காசாவுக்கு…

வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து மீண்டெழும் பொருளாதாரம்!

ஒரு காலத்தில் எரிபொருளுக்காக கிலோமீட்டர்கள் நீளமான வரிசைகளில் நின்ற நாடாக உலக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்ட இலங்கை, இன்று வேறொரு காரணத்திற்காக சர்வதேச நிதி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச நிதி தரவு பகுப்பாய்வு நிறுவனமான Bloomberg…

உக்ரைனில் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல்!

உக்ரைன் மீது மூன்றாவது முறையாக ஹைப்பா்சோனிக் ஓரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் ரஷியா ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபா் ஸெலன்ஸ்கி தெரிவித்தாா். இந்தத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். 83 போ் காயமடைந்தனா். கடந்த 2022-ஆம்…

உயிர்மாய்த்த புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளி; சடலத்தை வாங்க மறுக்கும் மனைவி

கொலை குற்றவாளியின் சடலத்தை மனைவி வாங்க முன் வராத நிலையில், இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46) எனும் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் தனது…

அமெரிக்காவை உலுக்கும் பணவீக்கம் ; தவிக்கும் டொனால்ட் ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதன் காரணமாக அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் பொருளாதார ரீதியாக பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார். எண்ணெய் விநியோகத்தில் அமெரிக்கா பெருமளவுக்கு தற்சார்புடையது என்ற ட்ரம்பின் வாதம் சரியானதாக இருந்தாலும், அது உலகளாவிய…

தவறான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம்; இலங்கை மத்திய வங்கி

தவறான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பணம் அச்சிடுதல், பணப்புழக்கம் மற்றும் நாணய மாற்று விகிதத்தை தீர்மானித்தல் போன்ற விடயங்கள், அதுகுறித்த விசேட தொழில்நுட்ப அறிவு மற்றும்…

உக்ரைன் மீது ரஷியா வான்வழி தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ, உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் வான்பரப்பில் ரஷியா தனது அதிந வீன ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தி மிகப்பெ ரிய தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த வான்வழித் தாக்குதல், இந்த நான்கு வருடப் போரிலேயே மிகக்…

அசாம்: மின்னல் தாக்கியதில் 5 பேர் பலி

கவுகாத்தி நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் மேற்கத்திய பகுதிகளில் வெப்ப அலை பரவி வருகிறது. அதனை எதிர்கொள்ள அவசரகால நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அரசு நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. வெப்ப நிலையும் அதிகரித்து காணப்படுகிறது. அசாம்…

தெற்கு லெபனான் மக்களை உடனடியாக வெளியேற இஸ்ரேல் உத்தரவு

தெற்கு லெபனானில் உள்ள சுமார் ஆறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் அவிச்சாய் அத்ராயி உத்தரவிட்டுள்ளார். 'X' தளத்தில் அரபு மொழியில்…

ஹஜ், வெசாக் பண்டிகை: சிறைக்கைதிகளுக்கு சலுகை

ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது உறவினர்களைச் சந்திப்பதற்கான விசேட வாய்ப்பொன்றை சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கியுள்ளது. இதற்கமைய, மே 28 மற்றும் மே 30 ஆகிய இரு தினங்களிலும் நாடளாவிய ரீதியில்

செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்கு எதிர்ப்பு

கனடாவின் வான்கூவர் நகரில் இந்த ஆண்டு கட்டப்பட உள்ள இரண்டு செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்கு எதிராக, கிரான்வில் வீதியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு பிரம்மாண்ட எதிர்ப்புப் பேரணியை நடத்தியுள்ளனர். வாட்டர்ஃபிரண்ட் ரயில் நிலையத்திலிருந்து…

விமல் மனைவி சஷி வீரவன்ச வழக்கு ஒத்திவைப்பு

போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்றதாக முன்னாள் அமைசர் விமல் வீரவங்ச மனைவி சஷி வீரவன்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை ஜூலை 24 ஆம் திகதிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25) ஒத்திவைத்துள்ளது. இன்று வழக்கு…

முற்றத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர் திடீர் மரணம்

வெலிகம, பெலென பகுதியில் வீட்டு முற்றத்தில் வேலை செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 58 வயதுடைய குறித்த நபர் வீட்டின் வேலியை வெட்டிக்கொண்டிருந்தபோதே, திடீரென மயக்கமுற்று கீழே விழுந்த நிலையில்,

யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் ஒப்புதல்

யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பெப்ரவரி 28ஆம் திகதியில் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தியது.…

கிளிநொச்சியில் பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற தாய் உயிரிழப்பு; இளைஞர்களால் பறிபோன உயிர்

கிளிநொச்சி - கரடிபோக்கு, உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உருத்திரபுரம் பகுதியிலிருந்து கரடிபோக்கு நோக்கித் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்த…

தமிழர் பகுதியில் பயங்கரம் ; நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாவற்கொடிச்சேனை, தும்பாலஞ்சோலையில் வயல் காவலாளியாக பணி புரிந்த நெடியமடு பகுதியைச்…

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 8 பேர் ஆற்று நீரில் மூழ்கி…

உத்தர கன்னடா: கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நேற்று ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் தாலுகாவில் உள்ள ஷிராலி கிராமத்தின் அருகே தட்டே ஹக்கலு ஆறு ஓடுகிறது. ஆற்றோரம் வாழும் மக்களின்…

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

பொலன்னறுவை வைத்தியசாலையில் முதலாவது சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சீனா-இலங்கை நட்புணர்வு சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.…

விமல் வீரவங்ச பிணையில் செல்ல அனுமதி

தலங்கம பொலிஸாரினால் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் 10 ஆம் தேதி வீட்டில் இருந்து இரவு வேளையில் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக் கழிக்க சென்ற நிலையில்,…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு; பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்த…

இடியுடன் கூடிய மழை ; காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோமீற்றர்… விடுக்கப்பட்ட…

நாட்டில் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புத்தளத்திலிருந்து கொழும்பு…

குண்டுவெடிப்பு சம்பவம் மிகவும் கொடூரமானது – பாக். பிரதமர் வேதனை

இஸ்லமாபாத், பாகிஸ்தானின் முக்கிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது. இங்குள்ள குவெட்டாவின் சாமன் பட்டாக் பகுதியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ வீரர்களை ஏற்றி கொண்டு ஒரு ரெயில் குவெட்டாவின் சாமன் பட்டாக் சிக்னல் அருகே வந்தது.

வடக்கில் காணி விடுவிப்பு

வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் சிலவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் போதிய புரிதல் இன்றி போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்…

ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் வரை பொருளாதார தடை தொடரும் – டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன். மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு ஒரு முழுமையான தீர்வைக் காண்பதற்காக, ஈரானுடன் "ஒப்பந்தம் செய்ய அமெரிக்க அவசரப்படாது" என்று அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு…

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அதிரடியாக கைது

நீதிமன்றம் அழைத்துசெல்லப்பட்ட விமல் வீரவங்ச .. தலங்கம பொலிஸாரினால் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, சற்றுமுன் பொலிஸ் நிலையத்தில் இருந்து நீதிமன்றம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன்படி, அவரை…

1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை.

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா…

தெலுங்கானா: வெயிலின் தாக்கத்தால் ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. கோடை வெயில் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், வட மற்றும் மத்திய இந்தியாவில் கூடுதல் தீவிரத்துடன் உள்ளது. டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் 45 டிகிரியை தாண்டி வெப்பம்…