அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் இடை நிறுத்தம்
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வான் நீதிச்சேவை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (22) முதல் இடை நிறுத்தி உள்ளது. இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு எதிரான …
கடலுக்கு சென்ற களுதாவளை 19 வயதுடைய இளைஞர் மாயம்
களுவாஞ்சிகுடியில் மீன் பிடிக்க சென்ற 19 வயதுடைய இளைஞர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் காணாமல் போனவரின் உறவினர்களால் நேற்று (24) களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளி உயிர்மாய்ப்பு – சிறைச்சாலைக்கு நேரில் சென்று…
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்த்த நிலையில் , சிறைச்சாலைக்கு சென்று யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உசைன் விசாரணைகளை மேற்கொண்டார்.
அதன்போது சட்ட வைத்திய…
பிலிப்பின்ஸில் 9 மாடி கட்டடம் இடிந்து விபத்து: ஒருவா் பலி; 21 பேரைத் தேடும் பணி தீவிரம்!
பிலிப்பின்ஸில் உள்ள ஏஞ்சல்ஸ் நகரில் கட்டுமானத்தில் இருந்த 9 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளா்கள் பலா் இடிபாடுகளில் சிக்கியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
கட்டட இடிபாடுகள் அருகில் இருந்த…
இவான்கா ட்ரம்பைக் கொல்ல சதி;ஈராக் இளைஞர் மீது குற்றச்சாட்டு
ஈரான் முன்னாள் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாக ஈராக் இளைஞர் முகமது பாகெர் சாத் தாவூத் அல்-சாதி மீது குற்றச்சாட்டு…
அமைச்சர் செங்கோட்டையன் வைத்தியசாலையில் அனுமதி
தமிழக சிரேஷ்ட அமைச்சர் செங்கோட்டையன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திடீர் சுகவீனம் காரணமாக அவர் கோவையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக கட்சியின் சிரேஷ்ட…
சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?
இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் சுவடுகளை காட்டி நிற்கின்ற பல்வேறு அரச கட்டடங்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பரந்து காணப்படுகின்றதை எவராலும் மறக்க முடியாது.அது போன்று தான் இன்று அபிவிருத்தி என்ற என்ற விடயம் ஆராயப்படும்…
வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு
புங்குடுதீவு - வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
யாழ். சிறைச்சாலையில் இன்று காலை அவர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பூபாலசிங்கம்…
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 30 இற்கும் அதிகமானோர் பலி – பலுசிஸ்தான்…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் (Quetta) நேற்று தற்கொலைப்படை தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு ரயில் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மோதி…
10 வயது சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம் ; தாயின் பரபரப்பு குற்றச்சாட்டு
கோவை (Coimbatore) மாவட்டத்தின் சூளூர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன சிறுமி பின்னர் குளம் ஒன்றில் சடலமாக…
டிக்கோயா வயோதிப தம்பதியினர் படுகொலை சம்பவம் ; சந்தேகநபருக்கு விளக்கமறியல்
ஹட்டன் - டிக்கோயாவில் வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்ததேகநபர் இன்று (24) ஹட்டன் மாவட்ட நீதவான் பீற்றர் போல்…
O/L பெறுபேறுகள் குறித்து பரவும் போலிச் செய்திகள் ; பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட…
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாதத்தின்…
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச…
ரூபாய் மதிப்பு மாற்றத்தால் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றமா?
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மாற்று விகிதம்…
ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் மோதலை முழுவதும் முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஈரானுடன்…
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிநவீன ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் சோதனை வெற்றி
வாஷிங்டன்,
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப 'ஸ்டார்ஷிப்' என்ற பிரமாண்ட ராக்கெட்டை தயாரித்து வருகிறது. 40 அடுக்கு மாடி உயரமுள்ள இந்த அதிநவீன…
சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடிவிபத்து ; 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு
வடக்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்தில் 90 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட மிகப் பெரிய சுரங்க விபத்தாக இது…
கால்கள் இல்லை…கைகளால் தவழ்ந்து ….எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை! உலகை வியக்க வைத்த வீரர்
தனது இரு கால்களையும் இழந்த, ரஷ்யாவின் முன்னாள் இராணுவ வீரரான ருஸ்தம் நபியேவ், கைகளை மட்டுமே பயன்படுத்தி எவரெஸ்ட்டை அடைந்து, மனித வரலாற்றிலேயே புதியதொரு சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தொன்றில் தனது இரு கால்களையும்…
மஹிந்த சமரசிங்க இராஜினாமா
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கான தற்போதைய இலங்கைத் தூதுவரும், முன்னாள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க, தனது பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடையவிருந்தது.…
பிரெஞ்சு ஜனாதிபதிக்கான போட்டியில் களமிறங்கும் முன்னாள் பிரதமர்
பிரான்சின் முன்னாள் பிரதமர் கேப்ரியல் அட்டால் வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதிக்கான போட்டியில் முறைப்படி களமிறங்கினார்.
ஆளுமைகளில் ஒருவர்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில், தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரிப் போட்டியாளர்களால்…
பலரின் கண்ணீருக்கு மத்தியில் தம்பதியின் இறுதிச்சடங்கு
டிக்கோயா இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் இறுதிச்சடங்குகள் இன்று (24) மக்களின் கண்ணீரஞ்சலியுடன் தரவளை பொது மயானத்தில் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவ பகுதியில் பதுங்கியிருந்தபோது…
மாணவா் விடுதியில் உக்ரைன் தாக்குதல்
ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் மாணவா் விடுதி ஒன்றின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 18 போ் உயிரிழந்தனா்.
இக்கொடூர தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த ரஷிய அதிபா் புதின், ‘இது ஒரு…
பல ஆயிரம் மக்களுக்கு அச்சுறுத்தல்… அவசர நிலை பிரகடனம் செய்த மாகாண ஆளுநர்
கசிவு அல்லது வெடிக்கும் அபாயத்தில் உள்ள ஒரு பிரம்மாண்டமான இரசாயனத் தொட்டி காரணமாக, கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் ஆரஞ்சு மாவட்டத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
மிக ஆபத்தான ரசாயனம்
கார்டன் குரோவில் உள்ள GKN Aerospace நிறுவன…
மக்கள் மத்தியில் அடிப்படை வசதிகளை உருவாக்குவதே உண்மையான அபிவிருத்தி
மீனவர் சமூகத்தின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான முக்கிய முன்னெடுப்பு வேலணை துறையூர் கிராமிய கடற்றொழில் அமைப்பின் சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் ஐஸ் உற்பத்தி நிலையம், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரினால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…
சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடிவிபத்து
வடக்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்தில் சிக்கி 90 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். கடந்த 16 ஆண்டுகளில் சீனாவில் நடைபெற்ற மிகப் பெரிய சுரங்க விபத்து இதுவாகும்.
ஷான்ஸி மாகாணத்தின் சின்யுவான்…
மேற்கு கரையில் விரிவாக்கத்தை நிறுத்துக: இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகள் நெருக்கடி
மேற்கு கரையில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும், பாலஸ்தீனா்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இஸ்ரேலை மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ்,…
டிரம்பின் அடுத்த திட்டம் என்ன? உலக வரைபடத்தில் அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட…
உலக வரைபடத்தில் அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட ஈரான் நாட்டின் படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் கடந்த பிப். 28-இல்…
18 தங்கச் சங்கிலிகள் கொள்ளை; சந்தேக நபர் கைது
திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி பெண்களிடமிருந்து தங்கச் சங்கிலிகளை பறித்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 18 தங்கச்…
கண்டி பிரபல விகாரையில் திருட்டுச் சம்பவம்
கண்டி - ஹந்தானை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தகிரி மகா சேய விகாரையில் நேற்று (23) அதிகாலை இடம்பெற்ற அதிர்ச்சிகரமான திருட்டுச் சம்பவம், பௌத்த மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விகாரைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…
இடியுடன் கூடிய மழை; கடற்பரப்புகளில் 50–60 கிலோமீற்றர் பலத்த காற்று வீசும்
எதிர்வரும் 24 மணிநேரத்தில் புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கடல் வானிலை அறிக்கையொன்றினை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள…
புனே மாடல் அழகி தற்கொலை வழக்கு; கணவர் கோர்ட்டில் சரண்
மும்பை,
மராட்டியத்தில் மிஸ் புனே அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர் திவிஷா சர்மா(வயது 31). இவருக்கு வழக்கறிஞரான சமர்த் சிங் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் தொடர்பு ஏற்பட்டு, கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது. அதன் பிறகு திவிஷா,…
இரண்டாவது திருமணம்;மனைவி மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவன்
தனது மனைவியின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் மீகஹவத்த, அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபராவார்.
கடந்த 18 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் மூச்சக்கர வண்டி ஒன்றில் வந்த அவர்,…
சந்தேக நபர்கள் இருவர் போதைப் பொருளுடன் கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்
இரு வேறு இடங்களில் நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்கள் விற்பனை…
“போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை” – முல்லைத்தீவு…
அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வெளிமாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்தின் வழி அனுமதிப் பத்திரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து…