;
Athirady Tamil News

யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் பரவும் செய்திகள் ; மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை…

தர்பூசணி சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உடல் நலம் பாதிப்பு: 15 வயது பையன் பலி

இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணிப் பழம் சாப்பிட்ட 15 வயதுப் பையன் ஒருவன் உயிரிழந்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தர்பூசணி சாப்பிட்ட சிறுவர்கள் சமீபத்தில் மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட ஒரு குடும்பம் உயிரிழந்ததாக வெளியான…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர் விஜய்

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழக முதலமைச்சராகப்…

சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் பதவியிலிருந்து நீக்கம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியிலிருந்து பேராசிரியர் சுனில் சாந்த உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.…

கபில சந்திரசேன இறுதியில் கூறிய வார்த்தை ; மரணத்திற்கு முதல் நாள் இரவு நடந்தது இது தான் ;…

"நான் வெளியே வந்து ஒரு நாள்தான் ஆகிறது. இவர்கள் மீண்டும் என்னை உள்ளே (சிறைக்கு) அனுப்பப் பார்க்கிறார்கள் என்று கபில சம்பவம் நடந்த அன்று இரவு என்னிடம் இருமுறை கூறினார்" என முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளதாக தகவல்…

கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து

நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார்கள் எழுந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முறைகேடு…

ஸ்வீடனில் இருந்து ரஷ்யாவிற்கு சட்டவிரோத தொழில்நுட்ப கடத்தல்: இருவர் அதிரடி கைது

சட்டவிரோதமாக ரஷ்யாவிற்கு தொழில்நுட்ப கடத்தல் செய்த இருவர் ஸ்வீடனில் கைது செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கு தொழில்நுட்ப கடத்தல் ரஷ்யாவிற்கு சட்டவிரோதமான முறையில் பொறியியல் தொழில்நுட்ப உபகரணங்களை கடத்திய இரண்டு பேரை ஸ்வீடன் பாதுகாப்பு படையினர்…

தேர்தல் முடிவுகள்: புலம்பெயர்ந்தோர், சிறுபான்மையினருக்கு உருவாகியுள்ள அச்சம்

பிரித்தானியாவில் நடந்து முடிந்த தேர்தல்களில், லேபர் கட்சி இங்கிலாந்தில் 1,400க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களை இழந்துவிட்டது, வேல்ஸ் நாட்டில் ஆட்சியையும் இழந்துவிட்டது. விடயம் என்னவென்றால், லேபர் வசம் இருந்த கவுன்சில்களில் பெரும்பான்மை யூகே…

பரீட்சாத்திகளின் விடைத்தாள் புள்ளிகள் தொடர்பில் நீதிமன்றின் வரலாற்று தீர்ப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பரீட்சார்த்திகள் தங்களது விடைத்தாள்கள் மற்றும் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. இலங்கை திறந்த…

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

சென்னை, தமிழ்நாட்டில் 4,829 'டாஸ்மாக்' மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது.…

பிக்குகள் மூலம் போதைப்பொருள் கடத்தலா? விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்று (12)…

சரக்கு ரயிலுக்குள் கிடந்த சடலங்கள் ; அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் சம்பவம்

டெக்சாஸின் லாரெடோவில் சரக்கு ரயிலில் இருந்து 6 பேர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே தினமும் லட்சக்கணக்கான டன் சரக்குகள் ரயில்கள் மூலம் கடத்தப்படுகின்றன.…

எரிபொருள் கியூ.ஆர் முறைமை நீக்கப்படமாட்டாது ; அமைச்சர் அனுர கருணாதிலக உறுதி

நாட்டில் தற்போது அமுலிலுள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே…

தாய்லாந்து முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ரா விடுவிப்பு

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ரா (76), ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டாா். 2006-இல் ஆட்சியிழந்த பின்னா்…

டெங்கு பரவல் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 42 அதி-அபாய வலயங்களை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம்…

ஈரான் பதிலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது: டிரம்ப்

Trump calls Iran's response to peace proposal "TOTALLY UNACCEPTABLE"வாஷிங்டன்: மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உருவாகியுள்ள பாதுகாப்பற்ற சூழலுக்கு மத்தியில், போரை முடிவுக்குக் கொண்டுவருதல், தடைகளை நீக்குதல், முடக்கப்பட்ட…

பிலிப்பின்ஸ் துணை அதிபருக்கு எதிராக பதவிநீக்கத் தீா்மானம் நிறைவேற்றம்

பிலிப்பின்ஸ் நாட்டின் துணை அதிபா் சாரா துதொ்தேவிற்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீா்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. 2022 தோ்தலில் கூட்டணியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிபா்…

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் ; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அப்பல்கலைக்கழகத்தின் நியமன ஆணைக்குழுவிற்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ விரிவுரையாளராகப் பணியாற்றும் ஒருவர்,…

அமெரிக்காவிற்கு வந்த சோகம் ; எகிறிய எரிபொருள் விலைகள்

போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த கவலைகள் தற்போது அமெரிக்காவில் மேலோங்கி வருகின்றன. குறிப்பாக, எரிபொருள் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவை பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை…

இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு ; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை இந்த வளிமண்டலத் தொகுதி அடுத்த சில நாட்களில் வடக்கு…

ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் – மோடியின் வினோத வேண்டுகோளால் சர்ச்சை!

"தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு காலம் தள்ளிப் போடுங்கள்" என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோள் விடுத்தது நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஒரு அறிவிப்பால் நகைத் தொழில் துறையை மட்டமே…

இந்தியா மீண்டும் தாக்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்; பாக். ராணுவ தளபதி மிரட்டல்

இந்தியாவை உலுக்கிய இந்த சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்க, இந்திய ராணுவம் மே 7-ந்தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை…

நேபாளத்தில் தரையிறங்கிய துருக்கி விமானத்தில் தீ விபத்து!

துருக்கியில் இருந்து வந்த விமானம் நேபாளத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் டயரில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நேபாளத்துக்கு வந்த துருக்கி ஏர்லைன் விமானம்(டிகே 726) காத்மாண்டு விமான…

வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய யாழ். பல்கலை மாணவர்கள்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில்  , வல்வெட்டித்துறை ஆலடி சந்தி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டது. கொட்டும் மழைக்கு மத்தியிலிலும் கஞ்சியினை பலரும் வாங்கி பருகினர்.

மேக்ரானின் பதவிக்காலம் முடிவடைந்தால்… பிரான்சில் நிலவும் அச்சம்

சமீப காலமாக, பல நாடுகளில் தீவிர புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிகளுக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. அப்படி புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிகள் வருங்காலத்தில் ஆட்சி அமைக்குமானால், அதனால் புலம்பெயர்ந்தோருக்கும்…

முள்ளிவாய்க்கால் ஊர்தி பவனி – யாழில் இருந்து ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைகளின் நினைவு சுமந்த  ஊர்திப்  பவனி  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நல்லூரில் உள்ள  தியாக தீபம் நினைவிடத்தில் இருந்து  ஆரம்பமானது. இந்த ஊர்திப் பவனியானது, வட,கிழக்கு தமிழர் தாயகம் எங்கும்…

திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை

சித்திபேட்டை, தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் கொண்டபாக்க கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (21 வயது), தையல் தொழிலாளி. கோமூர் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வினய் (23 வயது), கூலித் தொழிலாளி. கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்த இவர்கள், இரு…

அமெரிக்க மற்றும் பிரான்ஸ் பிரஜைகளுக்கும் சொகுசுக் கப்பலில் பரவிய ஹண்டா வைரஸ் தொற்று

சொகுசுக் கப்பலில் பரவிய கொடிய ஹண்டா வைரஸ் தொற்று, அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகளுக்கும் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினின் கேனரி தீவுகளில் நிறுத்தப்பட்டுள்ள 'எம்.வி. ஹோண்டியஸ்' கப்பலிலிருந்து…

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி சந்நிதியில் பூஜை

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஆலய முன்றலில்…

9 ஆண்டுகளின் பின் சீனா செல்லும் அமெரிக்க ஜனாதிபதி; டிரம்ப் பயணம் உறுதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் 13-15 ஆகிய மூன்று நாள்கள் அரசு முறைப் பயணம் சீனா செல்லவுள்ளார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின்…

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்

கடற்பரப்பில் தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி இன்று எதிர்ப்பு தெரிவித்து  சாய்ந்தமருது பகுதி மீனவர்கள்  படகுகளுடன் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட…

16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத்…

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல் தொடர்பில் வடமாகாண ஆளூநர் கலந்துரையாடப்பட்ட நிலையில் , அது தொடர்பில்  மத்திய அரசாங்கத்துடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக…

யாழில். காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் – வர்த்தமானியை மீள…

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட சுமார் 3ஆயிரம் ஏக்கர் காணிகள் தொடர்பில் காணி சுவீகரிப்பு சட்டம் தொடர்பாக வெளியான வர்த்தமானியை மீள…