யாழில் எரிபொருள் முறைகேடு: ஆதாரத்துடன் புகார் அளிக்க விசேட தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்டு எரிபொருள் விநியோக முறைகேடு மற்றும் சட்டவிரோத பதுக்கல் தொடர்பில் முறைப்பாடுகளை ஆதாரத்துடன் முன்வைக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
119 அல்லது 021 222 2221 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தெரிவிக்க முடியும்…
சவூதியில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
சவூதி அரேபியாவின் தலைநகா் ரியாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை, ஈரான் செவ்வாய்க்கிழமை ட்ரோன் மூலம் தாக்கியது.
இத்தாக்குதலால் தூதரக வளாகத்துக்குள் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று…
வட மாகாண அதிபர் சங்கம் அரசாங்க அதிபருடன் சந்திப்பு
வட மாகாண அதிபர் சங்கத்தினர் இன்றைய தினம் (04.03.2026) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை கடிதத்தினை கையளித்தார்கள்.
தற்போது நமது பகுதிகளில் எரிபொருள் பெறுவதில் ஏற்பட்டுள்ள…
ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல்! – உறுதிசெய்த ஐஏஇஏ
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ‘ஐஏஇஏ’ செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது.
சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ)…
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை! – ரஷியா திட்டவட்டம்
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப்…
கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி ; தலைமறைவான காதலன்
கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு படுகொலை…
மட்டக்களப்பில் வைத்தியசாலைக்குச் சென்ற குடும்பபெண்ணை தேடும் உறவுகள்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமம் (வம்மியடியூற்று) எனும் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பப் பெண் ஒருவரை காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும்…
இஸ்ரேல் தாக்குதல்! லெபனானில் 30,000 பேர் இடமாற்றம் – ஐ.நா. தகவல்!
லெபனான் நாட்டின் மீதான் இஸ்ரேலின் தாக்குதல்களால் அங்கு வசிக்கும் சுமார் 30,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் அந்நாட்டின்…
லெபனானில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்ற இஸ்ரேல் படைகளுக்கு உத்தரவு!
லெபனான் நாட்டில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென இஸ்ரேல் ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் தலைமை மதகுரு…
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் மீண்டும் ஆரம்பமான விமானப் பயணங்கள்
மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது விமானப் பயணங்களை மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தன்படி, UL231 என்ற விமானம் கொழும்புவிலிருந்து…
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் வெளியில் செல்வோருக்கு முக்கிய அறிவித்தல்
இலங்கையின் வளிமண்டலச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வறண்ட வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில…
பாகிஸ்தானுடன் கடும் சண்டை: ஆப்கானிஸ்தானில் 5 நாள்களில் 42 பேர் பலி!
பாகிஸ்தானுடனான கடும் சண்டையில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 42-ஐ கடந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே பல மாதங்களாக எல்லை தாண்டிய தாக்குதல்கள் நீடித்து வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மீது…
தம்பதியர் பயணித்த மோட்டார் சைக்கிள் ; தீ விபத்தில் நாசம்
தம்புள்ளை - கண்டலமை வீதியின் சிசிரவத்த சந்தியில், தம்பதி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக அழிந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டலமை பகுதியில் வசிக்கும் தம்பதியினர், தேங்காய் எண்ணெய்…
போதைப்பொருள் அற்ற சமூகத்தை நோக்கி: யாழ். நகரில் தேசிய மக்கள் சக்தியின் விழிப்புணர்வுப்…
முழுநாடும் ஒன்றாகச் செயற்றிட்டத்தின் கீழ் அபாயகர போதைப்பொருளைச் சமூகத்திலிருந்து கட்டுப்படுத்தும் நோக்கில் "அகன்று செல்" செயற்பாட்டின் ஒரு அங்கமாக வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்ரிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம்…
இதுதான் அமெரிக்காவின் மீட்பு : மாணவிகளை புதைக்க தோண்டிய குழிகளை பகிர்ந்துள்ள ஈரான்: நெஞ்சை…
தெற்கு ஈரானின் மினாப் நகரில் செயல்பட்டு வந்த ஷஜரே தையேபா (Shajareh Tayyebeh) என்ற பெண்கள் ஆரம்பப் பள்ளிமீது கடந்த சனிக்கிழமை காலை தாக்குதல் நடத்தியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்.
இந்தத் தாக்குதலில் பள்ளி மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட…
ரியாத்தில் யுஎஸ் தூதரகத்தை தாக்கிய ட்ரோன் – வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்…
டெல் அவிவ்: வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை…
யாழில். 4 நாட்களில் ஏழரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் விற்று தீர்ப்பு – இன்றும் 3…
யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களில் சுமார் ஏழரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெட்ரோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நீண்ட…
யாழில்.டீசலை கறுப்பு சந்தையில் விற்கும் நோக்குடன் பதுக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது…
யாழ்ப்பாணத்தில் 800 லீட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஏழாலை பகுதியில் பாரிய கொள்கலன்களில் டீசல் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ,…
முச்சக்கர வண்டிக்குள் சடலமாக கிடந்த இளைஞன் ; விசாரணைகள் தீவிரம்
மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியில், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டி ஒன்றிற்குள் இருந்து நபர் ஒருவரின் சடலம் நேற்று (03) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர…
தமிழர் பகுதியில் டீசல் விற்றவருக்கு இரவில் நடந்த சம்பவம்
புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (03) இரவு வேளையில் புல்மோட்டைபொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு…
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: தமிழக மாணவி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை
வாஷிங்டன்,
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டினில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் மர்மநபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 4 பேர்…
போர் சூழலுக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்
ஈரானில் கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து பாரிய வான்வழி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
ஈரானில் நிலநடுக்கம்
இந்நிலையில், ஈரானின் கெராஷ்(Gerash) பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த…
தேவைப்பட்டால் அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும்! ட்ரம்ப் பகிரங்கம்
"தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்" என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர், பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் செல்லும் கடல்…
யாழில் ஈழத்தமிழர் மகளிர் – சிறுவர் உரிமைக்காக புதிய அமைப்பு
சர்வதேச மகளிர் தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 08ஆம் திகதியன்று இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அமைப்பின்…
பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்ட விடே அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக விமான பயணங்கள் குறித்து விசாரிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பல தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவைகள் தொடர்பான கூடுதல் தகவல்களை பெற இலங்கைக்குள் 1979 என்ற சிறப்பு…
யாழ். கச்சதீவில் அந்தோனியார் திருவிழாவில் பதற்ற நிலை ; தமிழக இளைஞர்கள் மீது கடற்படையினர்…
யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய திருப்பயணக் குழு ஒருங்கிணைப்பாளர் சே. நல்லதம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர்…
இன்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து (36 Ceypetco )எரிபொருள் விற்பனை…
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி. எஸ். ராஜகருணா அவர்களுடன் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், தொலைபேசி ஊடாக நேற்றைய தினம் (03.03.2026) கலந்துரையாடினார்.…
இன்னொரு காசாவாக மாறுகின்றதா ஈரான்; சிறுவர்கள் உட்பட 787 பேர் பலி
அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது.
தாக்குதல்களால் 787 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும் அந்த சங்கம்…
ஹோா்முஸ் நீரிணையில் பதற்றம்: கச்சா எண்ணெய் விலை கடும் உயா்வு!
துபை: மத்திய கிழக்கில் நிலவும் போா் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை அதிரடியாக உயா்ந்தது.
ஈரான்…
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ; இலங்கையில் 205 விமான சேவைகள் ரத்து!
இலங்கையில் 205 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையால் விமானப் போக்குவரத்துத் துறையில்…
டெஹ்ரானில் காந்தி மருத்துவமனையில் தாக்குதல்
டெஹ்ரான்: ஈரான் மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அந்நாட்டின் தலைநகா் டெஹ்ரானில் உள்ள காந்தி மருத்துவமனையை இலக்கு வைத்து ஞாயிற்றுக்கிழமை குண்டுவீச்சை நடத்தியது.
அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் இந்த…
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உடனடியாக வெளியேறுக… அமெரிக்கா உத்தரவு!
மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க…
ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்; கப்பல்களுக்கு எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதுடன், அதன் ஊடாகப் பயணிக்க முயற்சிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கொமேனி (Ayatollah Ali Khamenei) படுகொலை…
வலிகாமம் கிழக்கு தவிசாளரின் கடமைக்கு இடையூறு: சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸின் கடமைக்கு இடையூறு விளைவித்த வழக்கில் சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டப்பிராயில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அனுமதியற்ற சட்டவிரோத…