சாய்ந்தமருது பகுதியில் உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் பரிசோதனை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
இந்த பரிசோதனைகளின் போது, நுகர்விற்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகள்…
வவுனியாவில் ஷாக் கொடுத்த சம்பவம் ; இப்படியும் நடக்கின்றதா? மக்கள் அச்சம்
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சடலத்தை மீள அகழ்ந்து எடுத்து , சடலத்தின் தலையை இனம் தெரியாத கும்பல் ஒன்று அகற்றி சென்றதுடன் , தலையில்லா முண்டத்தை வெளியில் வீசி சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை…
ஜப்பான் மீண்டும் அணு ஆயுத நாடாக மாறக்கூடும்; சீனா பரபரப்புக் குற்றச்சாட்டு
5,500 அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமான 44.4 டன் புளூட்டோனியம் ஜப்பானிடம் உள்ளதாக சீனா பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக சீனா கூறுகையில், “ஜப்பான் இந்த புளூட்டோனியத்தை பயன்படுத்தினால், மிகக் குறுகிய காலத்திலேயே அந்த…
யாழில். 3A எடுத்து சாதித்த மாணவன் காலமானார்
கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A எடுத்த மாணவன் உடல்நல குறைவால் காலமானார்.
இணுவில் பகுதியை சேர்ந்த , யாழ்.இந்துக்கல்லூரி மாணவனான லவன் அக்சயன் எனும் மாணவனே காலமானார்.
அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை…
கிளிநொச்சியில் இரு இளைஞர்களை பலிகொண்ட கோர விபத்து
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் - முல்லைத்தீவு (A35) வீதியில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (03) இரவு 10 ஆம் வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் கிரேடர்…
கால்வாய் ஒன்றில் குளிக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம்
கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் பேராதுவெலிய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.
இவர்…
இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: ரெயில் நிலையம், கட்டிடங்கள் சேதம்
டெல்அவிவ்,
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போர், கடந்த 28-ந்தேதி தொடங்கி 5-வது வாரமாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை மூலமாகவும் மறுபுறம் இஸ்ரேலுடன் சேர்த்து ராணுவ…
அமெரிக்காவின் அதிரடி உத்தரவால் 13 ஆயிரம் அகதிகள் தவிப்பு
வாஷிங்டன்,
அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளை, அவர்கள் ஒரு போதும் சென்றிராத 3-வது நாடுகளுக்கு நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆப்கானிஸ்தான், வெனிசுலா, கியூபா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தப்பி வந்த சுமார் 13…
வவுனியாவில் பலத்த காற்றுடன் மழை ; 4 வீடுகள் சேதம்
வவுனியாவில் காற்றுடன் பெய்த மழை காரணமாக மதுராநகர் பகுதியில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
வவுனியாவில் நேற்று மாலை மற்றும் இன்று மாலை மழை பெய்திருந்ததுடன் சில பகுதிகளில் காற்றும் வீசியகருந்தது.
இதன்போது ஆச்சிபுரம் கிராம அலுவலர்…
மத்திய கிழக்கு போர் தாக்கம் ; இலங்கை தென்னை ஏற்றுமதி கடும் பாதிப்பு
மத்திய கிழக்கில் பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கையின் தென்னை சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்று இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நயனி…
வெளிநாட்டு சுற்றுலாப் பெண் மீது பாலியல் வன்கொடுமை
மாத்தறை வெலிகம பகுதியில் துருக்கி நாட்டுப் பெண் ஒருவர் நேற்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் அவரிடமிருந்து பணமும் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள் கைது…
யாழ். பண்ணை பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டு மோட்டார் சைக்கிள்…
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நபரையே மருதனார்மடம்…
ஈரான் போர் இடையில் அமெரிக்க இராணுவ தளபதி பதவி நீக்கம்!
ஈரானுடன் போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க இராணுவத்தின் தலைமை தளபதி ரெண்டி ஜோர்ஜ் பதவி நீக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் பிறப்பித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு அப்போதைய…
இஸ்ரேலில் விழுந்த ஏவுகணை; அவசர எச்சரிக்கை; பதற்றத்தில் வளைகுடா நாடுகள்!
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று இஸ்ரேலின் மத்திய பகுதியில் இன்று அதிகாலை விழுந்து வெடித்துள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஈரானில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதை ரேடார்…
ஈரானில் உள்ள மிகப்பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போர், கடந்த 28-ந்தேதி தொடங்கி 5-வது வாரமாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை மூலமாகவும் மறுபுறம் இஸ்ரேலுடன் சேர்த்து ராணுவ தாக்குதலையும் அமெரிக்கா…
ஹார்முஸ் விவகாரம்: பிரித்தானியா தலைமையில் 40 நாடுகள் கூட்டு நடவடிக்கை எடுக்க உறுதி
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மாற்றம் இஸ்ரேலின் தாக்குதலால் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்ட நிலையில், பிரித்தானியா தலைமையிலான 40 நாடுகளின் கூட்டு நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் யெவெட் கூப்பர், ஹார்முஸ் நீரிணை…
சிக்காடா கொரோனா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
சிக்காடா என அழைக்கப்படும் கொரோனா வைரஸின் புதிய மரபணு மாறுபாடு ஒன்று உலக நாடுகள் பலவற்றில் பரவிவருகிறது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
சிக்காடா என அழைக்கப்படும் BA.3.2 வகை கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றில் பரவிவருவதாக,…
இஷாரா செவ்வந்திக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்; அதிகாரிக்கு நேர்ந்த கதி
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்ற சந்தேகநபரினது பிறந்தநாள கொண்டாடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சிறையில் உள்ள சந்தேக நபருக்கு கேக் வெட்டிக்…
உகாண்டா: பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 குழந்தைகள் பலி – அதிர்ச்சி…
கம்பாலா,
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் தலைநகர் கம்பாலாவின் மஹிட்னி பகுதி ஆரம்பப்பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று குழந்தைகள் வழக்கம்போல் கல்வி பயின்றுகொண்டிருந்தனர்.
அப்போது அந்த…
இலங்கையில் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு; மீண்டுமொரு இக்கட்டான நிலைக்கு சேல்லுமா நாடு!
இலங்கையில் டீசல் விலை 600 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் முடிவுக்கு வராவிட்டால், இலங்கைப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச்…
12 டன் சாக்லேட் திருட்டு – கிட்கேட் நிறுவனம் அதிரடி அறிக்கை!
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சாக்லேட்டுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஐரோப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் இருந்து போலந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 12 டன் எடையுள்ள 4 லட்சம் கிட்கேட் (KitKat)…
யாழில் திடீர் பரிசோதனையில் இறங்கிய அதிகாரிகள்
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். தவிசாளரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குறித்த பரிசோதனை நடவடிக்கையில் நேற்று இரவு மற்றும் இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது…
காங்கோ: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 43 பேர் பலி
கின்ஷாசா,
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும்…
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர தயார் ; களத்தில் குதிக்க தயாராகும் ரஷ்யா
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட தனது பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மொஸ்கோவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த அறிவிப்பை நேற்று…
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வண்டிகள்
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று (3) அதிகாலை 3.00…
வீடொன்றில் அதிர்ச்சி சம்பவம்; ஆணும் பெண்ணும் சடலமாக மீட்பு
காலி - தெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், வெட்டுக்காயங்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் உடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்…
‘அமெரிக்கா, ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளோம்’ – பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்,
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (03) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும்…
எரிபொருள்; இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய உறுதிமொழி!
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பில்…
பத்திரிகையாளர்களைக் கொன்ற இஸ்ரேல்! சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்தல்!
லெபனான் மீதான போரில், அந்நாட்டைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அவையின் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழித்…
கோவிலுக்கு சென்று வரும் போது அடித்த அதிர்ஷ்டம் – லொட்டரியில் கிடைத்த ரூ.10 கோடி…
கோவிலில் சாமி தரிசனம் முடித்து செல்லும் வழியில் லொட்டரி வாங்கியவருக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது.
கோயம்புத்தூரில் சாமி தரிசனம்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியை சேர்ந்தவர் 51 வயதான நதுவெட்டில் பத்மநாபன்.
இவருக்கு ஸ்மிதா…
கடலட்டைப் பண்ணை குத்தகைக் கட்டணத்தைக் குறைக்கக் கோரிக்கை: அமைச்சர் மற்றும் ஆளுநருடன்…
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று…
யாழ். குருநகர் மற்றும் கோட்டையை மையப்படுத்திய ஒருங்கிணைந்த அபிவிருத்தி: உலக வங்கி…
உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள 'ரிவைவ்' (REVIVE - Regional Empowerment through Vibrant, Inclusive, and Viable Economies) திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக…
கணவர் எடுத்த தவறான முடிவு: 17 வது மாடியிலிருந்து குதித்த மனைவி: பெங்களூரில் சோகம்
பெங்களூருவில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த இளம் தம்பதியினர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் கடந்த திங்கட்கிழமை தெலுங்கானாவின் சித்திபேட்டை பகுதியைச் சேர்ந்த பானு சந்தர் ரெட்டி குந்தா என்ற…