காதல் விவகாரத்தில் மகள் கொலை: காத்திருந்து பழிதீர்த்த தந்தை
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் அருகே உள்ளது மேல களக்குடி. இந்த ஊரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். இதில் மகள் காவியா(வயது 26),…
யாழில் வீடு புகுந்து தாக்குதல்! காவல்துறை தீவிர விசாரணை
யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் உள்ள வீடொன்றில் அடையாளம் தெரியாத இருவர் வீடு புகுந்து மோசமான தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(3) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய…
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; லெபனானில் கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் பலி
பெய்ரூட்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானை தாக்கி வருகிறது. இந்த போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. பதிலடியாக லெபனானை இஸ்ரேல்…
வெவ்வேறு தந்தைக்கு பிறந்த இரட்டைச் சகோதரிகள்., DNA சோதனையில் உறுதி
பிரித்தானியாவில் (UK) ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை சகோதரிகள் வெவ்வேறு தந்தைக்கு பிறந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
உலகளவில் மிக அரிதாக நடைபெறும் Heteropaternal Superfecundation எனப்படும் உயிரியல் நிகழ்வு, பிரித்தானியாவில் முதல் முறையாக…
தேசிய நீர் வளங்கள் சபையின் தலைவர் – அரசாங்க அதிபர் சந்திப்பு
தேசிய நீர் வளங்கள் சபையின் தலைவர் ஆர்.எம். எஸ் பண்டார அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (04.05.2026) யாழ்ப்பாண மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்…
நடுக்கடலில் 150 பயணிகளுடன் ஏற்பட்ட பதற்றநிலை.. திடீர் வைரஸ் தொற்றால் பலியாகும் உயிர்கள்
அட்லாண்டிக் பெருங்கடலில் 150 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலா கப்பல் ஒன்றில் மூன்று பேர் திடீரென உயிரிழந்துள்ளனர்.
எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய அரிய வகை நோயான 'ஹான்டா வைரஸ்' (Hantavirus) பாதிப்பு இவர்களில் ஒருவருக்கு…
வரலாற்று வெற்றி பெற்ற தவெக – பெற்றோரிடம் ஆசி வாங்கிய விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் பெற்றோரிடம் ஆசி வாங்கியுள்ளார்.
பெற்றோரிடம் ஆசி வாங்கிய விஜய்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
தவெக தலைவர் விஜய்…
இலங்கையில் துரித உணவுகளுக்கு தடையா?
ஆரோக்கியத்திற்குத் தீங்கான துரித உணவுகளை இலங்கையில் முழுமையாகத் தடை செய்வது அல்லது முறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி…
பிரேசிலில் கனமழை, வெள்ளம் – 6 பேர் பலி
பிரேசிலா,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் பெர்னம்புகோ, பரைபா ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழையால் பல…
தமிழக முதல்வர் பதவி ; முதலமைச்சராக விஜய் சந்திக்கப்போகும் சவால்கள் !
தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத விதமாக நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 107 தொகுதிகளிலும், திமுக 74 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.…
கழுதை இறைச்சி ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அனுமதி: சீன நிறுவனம் எச்சரிக்கை எதிரொலி
கராச்சி: சீனாவுக்கு கழுதை இறைச்சி ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அனுமதி அளித்தது.
சீன நிறுவனமான ‘ஹாங்கெங்’, பாகிஸ்தான் மற்றும் சீனாவில் தனது செயல்பாடுகளை கடந்த வெள்ளிக்கிழமை முதல் முழுமையாக நிறுத்திக்கொண்டதாக அறிவித்தததைத் தொடா்ந்து…
டி.வி.கே கட்சியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற டி.வி.கே கட்சி மற்றும் அதன் தலைவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவில் தனது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.
இதன்படி அவர்…
கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினுக்கு ‘ஷாக்’ தோல்வி தந்த தவெக வி.எஸ்.பாபு பின்னணி என்ன?
சென்னை: ஸ்டார் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தி தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி வாகை சூடியுள்ளார். இவரின் பின்னனி குறித்து பார்ப்போம்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் ‘கொளத்தூர்…
சூடான்: துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலி
கார்டூமின்,
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின்…
மட்டக்களப்பில் பறிபோகும் உயிர்கள் ;அச்சத்தில் மக்கள்
மட்டக்களப்பு - கரடியநாறு எரலாங்குளம் பகுதியில், காட்டு யானை தாக்கியதில் 76 வயதுடைய முதியவர் ஒருவர் இன்று 04.காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
எரலாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள நவுண்டனியமாடு பகுதியில் அமைந்துள்ள நெல் வயல்களில்,…
தமிழக தேர்தல் முடிவு ; யாழில் பறக்கும் த.வெ.க கொடிகள்!
தமிழக தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் - காக்கைதீவு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தமிழக தேர்தல் முடிவுகளானது சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகமானது முன்னணி…
ஆட்சியை நோக்கி தவெக! அடுத்த இடத்தில் திமுக!
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இதுவரை வெளியான முடிவுகளில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 118…
இலங்கை – மாலைத்தீவு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று (4) இலங்கையை வந்தடைந்தார்.
மாலைத்தீவு…
கடலில் தத்தளித்த முல்லைத்தீவு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு
முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியிலிருந்து கடற்தொழிலுக்குச் சென்று கரை திரும்பாத இரண்டு மீனவர்கள், கடலில் தத்தளித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (02) காலை பத்து மணியளவில், கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு…
ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை கடந்து த.வெ.க. சாதனை…
சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள்…
ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு!
ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே அமெரிக்கக் கடற்படை கியூபாவைக் கைப்பற்றிவிடும் என்று டிரம்ப் நகைச்சுவையாகத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர்ப்பதற்றம் உலகளவில் அதிகரித்திருக்கும் நிலையில்,…
குழந்தைகள் உணவுப் பொருளில் எலி விஷம் கலந்த விவகாரம்: குற்றவாளி கைது!
குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தின் உணவு ஜாடிகள் சிலவற்றில் எலி விஷம் கலந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் விற்பனை…
அதி வேகத்தால் பறிபோன இரு உயிர்கள்
கொட்டாவ வீதியில் பழைய சந்தி பகுதியில் அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் வழுக்கிச் சென்று மதில் ஒன்றில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள்…
பண்ணை கடற்கரையில் சிரமதானம்
யாழ்ப்பாணம் பண்ணை தொடக்கம் மண்டைதீவு சந்தி வரையிலான சுமார் 2 கிலோ மீட்டர் கடற்கரை பகுதி தன்னார்வலர்களினால் சிரமதானம் மூலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யபப்ட்டது.
அதன் போது, கடற்கரைகளில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த…
போரை நிறுத்த 30 நாள்களுக்குள் தீர்வு: அமெரிக்காவை முடிவெடுக்கச் சொல்லும் ஈரான்!
அமெரிக்கா, ஈரான் இடையேயான பிரச்னைகளை 30 நாள்களுக்குள் தீர்க்கவேண்டும் என்றும், போர் நிறுத்தத்தை நீட்டிக்காமல் போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் அமெரிக்காவிடம் ஈரான் புதிய முன்மொழிவை அளித்துள்ளது.
போரை முடிவுக்குக்…
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் ; விஜய் வீடு தேடி சென்ற முதல் பூங்கொத்து!
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு பிரதான ஜோதிடர் ஜோதிடர் ராதன் பண்டித் ஒரு பூங்கொத்துடன் TVK தலைவர் விஜயின் இல்லத்திற்குச் சென்றார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று…
ராஜகிரிய கைதான 120 வெளிநாட்டவர்கள்; நீதிமன்றம் அதிரடி
இராஜகிரிய பகுதியில் நேற்று (03) கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டினரை மே 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜகிரிய - மெதவெலிகட பகுதியில்வாடகைக்கு வீடு எடுத்து இணைய மோசடிகளில் ஈடுபட்ட 120…
தமிழ்நாட்டில் முன்னிலையில் சதமடித்த தவெக! விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ள நிலையில் விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
தபால்…
பிலிப்பின்ஸில் மேயான் எரிமலை வெடிப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
பிலிப்பின்ஸில் மேயான் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிலிப்பின்ஸ் நாட்டின் அல்பே மாகாணம், லெகாஸ்பி நகருக்கு அருகே மேயான் எரிமலை அமைந்துள்ளது. 2,640 மீட்டர் உயரமுடைய…
தமிழக சட்டமன்றத் தேர்தல் ; கணிப்புகளை தவிடு பொடியாக்கிய விஜய் !
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
பெரும்பாலான நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் திமுக…
2026 ஆம் ஆண்டுக்குரிய வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் முடக்கம்!
2026 ஆம் ஆண்டுக்குரிய ஆசிரியர் இடமாற்றங்கள் வட மாகாணத்தில் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என இலங்கைத் தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர் அருள்வதன்ன் டினோசன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்…
தமிழக தேர்தல் முடிவுகள் ; அரசியலில் வரலாற்று தடம் பதித்த விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கையில்,ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிரவைக்கும் முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த இருமுனை போட்டியை உடைத்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது 60…
சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை
சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட் டணி என இருபெரும் அணிகளுடன், தமிழக…
எரிபொருள் விலை உயர்வால் மற்றொரு சிக்கல் ; முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை
முச்சக்கர வண்டி கட்டணங்களிலும் குறிப்பிட்ட அளவு அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பெற்றோல் விலை 12 ரூபாயினால் அதிகரித்துள்ளதால், இந்த கட்டணத் திருத்தம்…