;
Athirady Tamil News
Monthly Archives

December 2022

கட்டணத்தை அதிகரிக்காவிடின் இருளில் மூழ்கும்!!

மின்சாரக் கட்டணத்தை ஜனவரி மாதம் கட்டாயம் அதிகரிக்கவே வேண்டும் என்று தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அவ்வாறு அதிகரிக்காவிடின் நாடு இருளில் மூழ்குவதை தவிர்க்க முடியாது. இருண்ட யுகத்துக்கு செல்லவேண்டும் என்றார்.…

சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம்!! (PHOTOS)

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியுடனும், யாழ்ப்பாணம் மாநகர சபையினால் நிறுவப்பட்ட சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் Ambient Air Quality Monitoring Station நாளை 07.12.2022…

மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு! (PHOTOS)

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு நேற்று 05 ஆம் திகதி, திங்கட்கிழமை மருத்துவ பீட கூவர் அரங்கில் இடம்பெற்றது. “ஆராய்ச்சியினூடான ஞானம் - Wisdom through Research” என்ற தொனிப் பொருளில்…

மும்பை: உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடித்து ஹோட்டல் உரிமையாளரிடம் பணம் வசூலித்த இருவர்…

மும்பையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளாக வேடமணிந்து ஓட்டல் உரிமையாளர்களை ஏமாற்றியதாக இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் புறநகர் போரிவலியில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு பாதுகாப்பு…

கட்டாய மதமாற்றம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது சுப்ரீம் கோர்ட்டு கருத்து..!!

கட்டாய மதமாற்றம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. பணம், பரிசுப்பொருட்களை கொடுத்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்கக்கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா…

பா.ஜனதாவின் முகாம் அலுவலகமாகி விட்டது கவர்னர் பதவியை ஒழிக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு…

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள மத்திய அரசு, அரசியல் சட்ட அடித்தளத்தை சீர்குலைக்க முயன்று வருகிறது. அதற்காக கவர்னர் பதவி தவறாக பயன்படுத்தப்படுகிறது. கேரளா,…

பேருந்து கட்டணம் குறையாது !!

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 10…

மருதமுனையில் பாரை மீன்களை கரைவலைகளுக்கு அள்ளும் மீனவர்கள்!! (படங்கள், வீடியோ)

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான பாரிய பாரை மீன்கள் வளையா மீன்கள் சுறா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு…

கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் சந்தேகநபர் கைது!! (படங்கள், வீடியோ)

வலம்புரி சங்கு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை(5) இரவு…

சென்னையில் 199-வது நாளாக ஒரேவிலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனிடையே, கடந்த 198 நாட்களாக சென்னையில் ஒரு…

அத்தியாவசிய மருந்து வகைகள் கிடைக்க வழி செய்ய கோரி யாழில் போராட்டம்! (படங்கள்)

பெண்களின் சுகாதார உரிமைகளை உறுதிப்படுத்தக்கோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் , முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில்,…

யாழ்ப்பாண கிணற்று நீரை குடிக்கலாமா ? ஆய்வு செய்து அறிவிக்க கோரிக்கை!!

யாழ் குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா என்பது பற்றி பல்கலைக்கழக துறை சார்ந்த அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் ஆய்வு ரீதியாக பரிசோதனைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடாத்தி மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என கலாநிதி…

முலாயம் சிங்கின் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் – 54 சதவீத வாக்குப்பதிவு..!!

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உத்தர பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவரது மறைவால் காலியான அந்த தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தொகுதியில் 54.37 சதவீத…

குஜராத், இமாசலில் ஆட்சியில் அமரப்போவது யார்? – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு…

குஜராத், இமாச்சலபிரதேச சட்டசபைக்கும், டெல்லி மாநகராட்சிக்கும் தேர்தல் நடைபெற்றது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 1-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.…

பலிபீட மயிலை உடைத்த விஷமிகள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் காரைநகர் பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தினுள் பலி பீடத்திற்கு அருகில் காணப்பட்ட மயிலின் தலையை விஷமிகள் உடைத்து சேதமாக்கியுள்ளனர். ஆலய பூசகரினால் அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து…

ஈவில் ஹாரர் திரில்லர் படம் எதிர்வரும் 9 ஆம் தேதி உலகமெங்கும். (PR)!! (PHOTOS)

ஈவில் ஹாரர் திரில்லர் படம் எதிர்வரும் 9 ஆம் தேதி உலகமெங்கும். தமிழ் சினிமாவில் எத்தனையோ திரில்லர் படங்கள் வந்திருந்தாலும் .ஒரு ஹாலிவுட் ஹாரர் திரைப்படத்துக்கு நிகராக எடுத்த திரை படம் ஈவில் . இத்திரைப்படத்தை ஆர்யன் பிலிம்ஸ்…

சிறுநீரக மாற்று ஆபரேஷனுக்கு பிறகு நலமுடன் உள்ளார் – தேஜஸ்வி யாதவ்..!!

ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவ், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதற்கிடையே, கடந்த வாரம் லாலுவும், அவருடைய…

பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!!

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க அவசியமான சிறு, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்கும் நோக்கில் இந்திய தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டின் அரச…

மூன்று குடும்பங்கள் 200 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை இல்லாதொழிக்க முயல்கின்றனர் ?

கிராஞ்சியில் கடல் அட்டை பண்ணைகள் வேண்டாம் என போராட்டம் நடாத்தும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சுமார் 200 குடும்பங்களின் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் செயற்படுவது கவலை அளிப்பதாக பூநகரி சிறீ முருகன் கடற்தொழிலாளர் சங்கத்தின் செயலாளர்…

இரண்டாம் கட்ட தேர்தல் – குஜராத்தில் 61 சதவீதம் வாக்குப்பதிவு..!!

குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு…

ஜி 20 மாநாட்டிற்கு தமிழ்நாடு முழு ஒத்துழைப்பை வழங்கும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமிதஷா, நிர்மலா…

மண் காப்போம்- பிரச்சாரத்தை தொடங்கினார் சத்குரு..!!

உலக மண் தினமான இன்று, மண் காப்போம் இயக்கம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை சத்குரு தொடங்கி வைத்தார். கால்பந்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களின் வாயிலாக மண் வளப் பாதுகாப்பு குறித்த…

முஸ்லிம் சகோதரிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள வேண்டாம்- அசாம் முதலமைச்சர்…

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை பற்றி அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்துக்களும், முஸ்லீம்களின் பார்முலாவை பின்பற்றி தங்களது…

புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!!…

புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம்இலங்கை ராணுவத்தின் பிடியிலுள்ள புலேந்திரன் தலைமையிலான 17 பேரும் பலாலி விமான நிலையத்தில் பலத்த…

அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன்!!

இலங்கையில் தேர்தல் நடத்துவதற்கு இது சரியான தருணம் என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தகுதி தனக்கு இல்லையென்றாலும், அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன் என்று தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன…

நள்ளிரவு முதல் டீசல் விலை குறையும்!!

இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கு இலங்கை பெற்றோலி கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதற்கமைய 430 ரூபாயில் இருந்து 420 ரூபாயாக ஒரு…

உடன் பதவி விலகுங்கள்: அமைச்சர் அதிரடி!!

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க உட்பட பணிப்பாளர் சபையை உடனடியாக பதவி விலகுமாறு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன எழுத்து மூலம் அறிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சுக்கும் அரசாங்கத்துக்கும்…

மணியந்தோட்டத்திலிருந்து இ.போ.ச பேருந்துச் சேவை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.!!

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மணியந்தோட்டத்திலிருந்து நகரத்திலுள்ள பல பாடசாலைகளுக்குச் செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு நீண்டகாலமாக சேவையில் ஈடுபடாதிருந்த இ.போ.ச பேருந்துச் சேவை இன்று மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலையில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு !!

பாடசாலை ஒன்றின் சிற்றூண்டிச் சாலையில் இருந்து 7 ஐஸ் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…

’ரணில் ஜனாதிபதியான பின்னர் நடந்தது இதுதான்’ !!

நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நாவலப்பிட்டி தொகுதியின் வெலிகம்பொல பிரதேசத்தில்…

நஷ்டம் அதிகம்.. என்ன செய்வது.. !!

ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 56.90 ரூபாய் செலவாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எனினும், சராசரியாக அலகொன்று 29.14 ரூபாய்க்கு நுகர்வோருக்கு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.…

வைத்தியசாலையில் குமார வெல்கம !!

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்தடைந்த போது விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில்…

எமது வீட்டு வைத்தியர் இஞ்சி !! (மருத்துவம்)

இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது. அந்தவகையில், இஞ்சிசாற்றை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும், உடம்பு இளைக்கும். இஞ்சியை துவையல், பச்சடி செய்து…