;
Athirady Tamil News
Daily Archives

29 October 2023

இந்த நகரத்தில் ஒரே நேரத்தில் 2 நாட்டில் இருக்கலாம்; எல்லாமே இங்கு 2 தான் – அதெப்படி?

இரண்டு நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கும் பார்லே நகரம் குறித்த சுவாரஸ்ய தகவல். பார்லே நகரம் ஐரோப்பிய நாட்டில் உள்ள ஒரு நகரம் தான் பார்லே. இது பெல்ஜியம் மற்றும் ஹாலந்துக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் அழகாக விளங்கும் இந்த…

26 வயதில் 22 குழந்தைகள்..105 இலக்கு!! ஆனா எப்படி?? வியப்பூட்டும் இளம் பெண்!!

தனது 26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயாகி இளம் பெண் ஒருவர் அளித்த பேட்டி தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. குழந்தை வளர்ப்பு நம் வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை வளர்த்து பெரியலாக்குவதே பெற்றோர்களுக்கு பெரும் சவாலானது…

மஸ்கெலியாவில் மாயமான மாணவர்கள் மட்டக்களப்பில் மீட்பு

மஸ்கெலியாவில் மூன்று மாணவர்கள் காணாமல் போனாதாக பொலிஸ் நிலையத்தில் அவர்களுடைய பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தன. மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் உள்ள தோட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மூவரே கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் முதல்…

பூசா சிறைச்சாலையில் அவசர சோதனை

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பூசா சிறைச்சாலையில் நடத்திய அவசர சோதனையின் போது கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பல சாதனங்களை கைப்பற்றியுள்ளனர். பழைய பூசா சிறைச்சாலையின் 'ஏ' மற்றும் 'டி' வார்டுகளில் நேற்று (28) பிற்பகல் இந்த சோதனை…

யாழில் அம்மன் ஆலயத்தில் அசைவ மடை உற்சவம்

யாழ்ப்பாணம் இணுவில் சிவகாமி அம்மன் கோவிலின் பின் வீதியில் அமைந்துள்ள பத்திரகாளி, அம்மன் ஆலயத்தின் வருடாந்த அசைவ மடை உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது. கருவறையில் வீற்றிருக்கும் இணுவில் பத்திரகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள்,…

சிங்கப்பூரில், இந்திய தமிழருக்கு 12 சவுக்கடியுடன் 16 ஆண்டுகள் சிறை – என்ன நடந்தது?

சிங்கப்பூரில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இந்தியருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 சவுக்கடியும் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை சிங்கப்பூரில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்பாடு : அகில இலங்கை தாதியர் சங்கம்

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்துகள் மற்றும் இரசாயன தட்டுப்பாடு காரணமாகவே இவ்வாறான சூழ்நிலை தோன்றியுள்ளதாக…

திருமண வைபவத்தில் கலந்து கொண்ட யுவதியின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்

புத்தளத்தில் திருமண நிகழ்வில் இறைச்சி உட்பட பல வகையான உணவுகளை உட்கொண்ட ஒருவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உணவு உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனமடுவ நகரைச் சேர்ந்த 20…

காஸாவில் பாதுகாப்பான இடம் இல்லை… தப்பிக்க வழியும் இல்லை: எச்சரிக்கை விடுக்கும் ஐ.நா

இஸ்ரேலின் கண்மூடித்தனத்தால் காஸாவில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட வாய்ப்பிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் எச்சரித்துள்ளார். வரலாற்றில் மிக மோசமான சனிக்கிழமையன்று காஸா மீது இஸ்ரேல் இராணுவம் உக்கிர…

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு விளக்கமறியல்

வெள்ளவத்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மதுபோதையில் வாகனத்தை செலுத்தி பம்பலப்பிட்டி கரையோர வீதியில் நேற்றிரவு விபத்தொன்றை ஏற்படுத்திய…

ஆவினில் ஆங்கில பெயர்களா..?தமிங்கிலம் தான் திராவிட மாடலா? கொந்தளிக்கும் சீமான்!!

ஆவின் பால் பொருட்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தி நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சீமான் அறிக்கை இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

கிழக்கு ஆளுநர் வியாபாரத்துக்காக வடக்கு கடற்தொழிலார்களை அடகுவைக்க வேண்டாம்: அன்னராசா

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்தியாவில் தனது வியாபாரத்தை தக்க வைக்க வடபகுதி கடற்தொழிலாளர்களை அடகு வைக்க வேண்டாம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை…

இலங்கை முழுவதும் அரச ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையின் மத்திய மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் நாடாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. இந்தக் கவனயீர்ப்புப் போராட்டமானது நாளை(30) நண்பகல் நடத்தப்படவுள்ளதாக தொழிற்சங்க சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்தன சூரிய…

பௌத்த பிக்குகளுக்கு இடையே மோதல் : ஐவர் காயம் – ஒருவர் கைது

அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பௌத்த பிக்கு உள்ளிட்ட இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் சம்பவம் தொடர்பில்…

திடீர் மரண விசாரணை அதிகாரியை நியமிக்குமாறு கோரிக்கை

திருகோணமலை - கோமரங்கடவெல மற்றும் மொரவெவ பிரதேசங்களுக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறி்த்த பகுதியில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர் இன்மையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை…

இந்த உலகம் தன் மவுனத்தைக் கலைக்க இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும் : ஹம்ஸா யூசஃப்…

இந்த உலகம் தன் மவுனத்தைக் கலைக்க இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும்? என்று ஸ்கொட்லாந்து பிரதமர் ஹம்ஸா யூசஃப் கேள்வியெழுப்பியுள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் முரண்பாடுகள் தொட்பில் தனது அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் கருத்து வெளியிடும் போதே…

மகன் விற்பனைக்கு…!வாங்கிய கடனுக்காக தந்தை எடுத்த விபரீத முடிவு

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் பெற்ற மகனை விற்கும் நிலைக்கு தாய் மற்றும் தந்தை தள்ளப்பட்டு இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடன் சுமை இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார்க் பகுதியை சேர்ந்த பெற்றோர் ஒருவர் தங்களுடைய…

முத்த வெளியில் திரண்ட சனங்கள்

இந்திய அமைதிகாக்கும் படையினரால் யாழ்.பொது வைத்தியசாலையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்ட நாள் அது என்பதனால்,சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியை வேறொரு நாளில் வைக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்டிருந்தது. அக்கோரிக்கையை சந்தோஷ் நாராயணன்…

ஹப்புத்தளை பிரதேசத்தில் மண்சரிவு; 5 குடும்பங்கள் வெளியேற்றம்

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஹப்புத்தளை பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக ஹப்புத்தளை நிர்வாக கிராம அதிகாரி ஜகத் லியனகே தெரிவித்துள்ளார். அப்பிரதேசத்தில் வசிக்கும் 5 குடும்பங்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டு, உறவினர்…

கிழக்கிலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு இன்று திருக்குடமுழுக்கு விழா

கிழக்கிலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு இன்று சுப முகூர்த்த வேளையில் திருக்குடமுழுக்கு விழா இடம்பெற்றது. கிழக்கிலங்கையின் பிரிசித்திபெற்ற தொன்மை வாய்ந்த முருகன் ஆலயங்களில் சிறப்பிடம் பெறும் தாந்தாமலை முருகன் ஆலயத்தை பிரதிபலிக்கு முகமிக…

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பரிசளிப்பு விழா

வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு தனியார் கத்தோலிக்க பாடசாலையான சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பரிசளிப்பு விழா கல்லூரி முகாமையாளரும் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயருமான கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கடந்த வியாழக்கிழமை (26) கல்லூரி…

20 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் செ. துஷியந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - பட்டிருப்பு தேசிய…

உணவை பகிர்ந்து கொண்டால் அபராதம்: உணவகத்தின் விதிகளால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் குழந்தைகள் அழுதால் தனியாக கட்டணம் வசூலிக்கப்படும் என உணவகம் ஒன்று அறிவித்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. Strict உணவகம் அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள toccoa Riverside என்ற உணவகம் தன்னுடைய…

அதிகநாள் விடுமுறையால் வேலை இழப்பு : பின்னர் அடித்த ஜாக்பொட்

நிறுவனமொன்றில் வருடத்திற்கு ஆறு நாட்களே விடுமுறை எடுக்கலாம் என்ற நிலையில் அங்கு பணியாற்றும் ஒருவர் 69 நாட்கள் விடுமுறை எடுத்த நிலையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அயர்லாந்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த விடயம் தொடர்பாக மேலும்…

கேரளாவில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்! ஒருவர் பலி : 25 இற்கும் அதிகமானோர் படுகாயம்

கேரளா - எர்ணா குளம் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதோடு 25 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று(29) காலை 9 மணியளவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் இந்தச்சம்பவம் பதிவாகியுள்ளது. 2000 ற்கும்…

Israel War: கேரளாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் – பரபரப்பு!

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்‌ கேரளாவில் நடத்தப்பட்ட போராட்டத்தில்‌ ஹமாஸ்‌ அமைப்பின் தலைவர் 'கலீத்‌ மஷல்‌' காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாக கூறப்படுகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ்…

முல்லைத்தீவில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட வயோதிபர்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வயோதிபர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று(28.10.2023) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கைவேலி மயில்குஞ்சன்…

சீனக் கப்பல் ஆய்வில் இணையும் அரச நிறுவனம்: மேற்கு கடல் பகுதியில் சோதனை

இலங்கையை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 மேற்கொள்ளும் ஆய்வுப் பணிகளுடன் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் / நாரா நிறுவனம் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், “ஷி யான் 6” என்ற சீன ஆய்வுக்…

யாழ்ப்பாணத்தில் பாரிய விபத்து! குழந்தை உட்பட நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இன்று(29) இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இன்று மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது. விசாரணை…

கேரளாவில் வழிபாட்டு தளத்தில் குண்டு வெடிப்பு – தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு..!

எர்ணாகுளத்தில் வழிபாட்டு தளத்தில் நடத்தப்பட்ட வெடிக்குண்டு தாக்குதலை அடித்து தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். குண்டு வெடிப்பு கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி…

கிழக்கு மாகாண ஆளுநருக்கு பகிரங்க சவால்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானை ''முடிந்தால் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து கடற்தொழிலாளர்களை அழைத்து அவர்களின் பிரச்சினையை கேட்டுத் தீர்த்து வைக்க முயற்சி செய்யுமாறு'' யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள்…

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம்: நீதிமன்ற உத்தரவை மீறிய 40 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் விஜயம் செய்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த 40 பேருக்கு நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளதாக…

வசூலிக்கப்பட வேண்டிய வரிகள்! அதிர்ச்சியளிக்கும் செய்தி: சம்பிக்க

எமது வரிச் செயற்பாட்டு முறையில் சிக்கல்கள் உள்ளன என்பது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் எடுத்துக்காட்டப்படுகிறது. 1000 பில்லியன் ரூபா வரி வசூலிக்கப்பட வேண்டியுள்ளது என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும். எதிர்பார்க்கப்படும் வரி…

2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டம்

2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு…