பல தடவைகள் புனித குர்ஆனை எரித்த நபர்! சொந்த நாட்டில் உயிராபத்து
சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சையை ஏற்படுத்திய நபர், ஈராக்கிற்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக் நாட்டைச் சேர்ந்தவரான சல்வான் மோமிகா…