;
Athirady Tamil News
Daily Archives

7 March 2025

பிரித்தானியாவில் ஆங்கிலம் பேசத் திணறும் மக்கள்

பிரித்தானியாவில் வாழும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் ஆங்கிலம் பேசத் திணறுவதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வெளியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 16 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள்…

சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் குறைந்தாலும் தொடர்ந்து உயரும் விலைவாசி

சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் சற்று குறைந்துள்ளது. பணவீக்கம் குறைந்தாலும் தொடர்ந்து உயரும் விலைவாசி சுவிட்சர்லாந்தில், ஜனவரியில் 0.4 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் பிப்ரவரியில் 0.3 சதவிகிதமாக குறைந்துள்ளதாக ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம்…

பெண்களே “விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”

மதுபானம், புகைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களின் பாவனைகளால் எமது நாடு பல்வேறு வழிகளிலும் பாதிப்படைகின்றது. குறிப்பாக பொருளாதாரம், சுகாதாரம், சமூக சீர்கேடுகள் என பல பிரச்சினைகள் இவற்றினால் ஏற்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. எமது நாட்டில்…

400 ஆண்டு கால டென்மார்க் தபால் சேவைக்கு முடிவு! உலகை புரட்டி போடும் டிஜிட்டல் புரட்சி

பாரம்பரிய கடித விநியோகத்தை கைவிடுவதாக டென்மார்க் தபால் சேவை அறிவித்துள்ளது. 400 ஆண்டு கால தபால் சேவைக்கு முடிவு டென்மார்க்கில் 400 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாரம்பரிய கடித விநியோக சேவைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல்…

பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம் ; கணித பாட ஆசிரியர் அதிரடி கைது

எட்டு பாடசாலை மாணவிகளை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் கணித ஆசிரியர் ஒருவர் அரலகங்வில பொலிஸாரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அரலகங்வில…

சத்தீஸ்கரில் கள்ளச்சாராயம் அருந்திய 2 பேர் பலி

சத்தீஸ்கரில் கள்ளச்சாராயம் அருந்திய இரண்டு பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்ச்கீர் சம்பா மாவட்டத்தில் உள்ள பத்லி கிராமத்தில் வியாழக்கிழமை கள்ளச்சாராயம் அருந்திய இரண்டு பேருக்கு வாயில் இருந்து நுரை…

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

கனடா, மெக்சிகோ மீதான வரி விதிப்புக்கு விலக்கு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

கனடா மற்றும் மெக்சிகோ பொருட்கள் மீதான வரி விதிப்புக்கு குறிப்பிட்ட சில வாரங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விலக்கு அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பு சர்ச்சை அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகிய நாம் இந்த பிரதேசத்தை மாத்திரம் அல்ல நாட்டில் இருக்கின்ற…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகிய நாம் இந்த பிரதேசத்தை மாத்திரம் அல்ல நாட்டில் இருக்கின்ற அனைத்து தொழில்துறைகளையும் மேம்படுத்துகின்ற வேலையை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வேலையை முன்னெடுக்கும் போது வடமாகாணத்தில் கூடுதல் கவனத்தை…

ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! மூவர் மரணம்..ஆபத்தான நிலையில் பலர்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர். சொந்த ஊர் மீது தாக்குதல் உக்ரைனின் Kryvyi Rihயில் இரவில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இது ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின்…

பிரித்தானியாவில் வீட்டை விற்று, பிரான்சில் முழு கிராமத்தை வாங்கிய தம்பதி!

பிரித்தானியாவின் மேன்‌செஸ்டரில் இருந்த தங்கள் வீட்டை விற்று, பிரான்சில் ஒரு முழு கிராமத்தை வாங்கிய தம்பதி மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். 47 வயதாகும் லிஸ் மர்பி (Liz Murphy) மற்றும் 56 வயதாகும் அவரது கணவர் டேவிட், 2021-ஆம்…

O/L பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை

கா.பொ.த சாதாரண தர மேலதிக வகுப்புகள் மார்ச் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. அதனபடி 2024 க.பொ.த (சா/த) பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக கல்வி வகுப்புகள்,…

சீனாவுடன் போருக்குத் தயார்… அமெரிக்கா பதிலடி

அமெரிக்காவுடன் எத்தகைய போருக்கும் தயார் என சீனா கூறியிருந்த நிலையில், சீனாவுடன் போருக்குத் தயார் என அமெரிக்க தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவுடன் எந்த வகையான போருக்கும் தயார் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்…

பிரதமரின் நிகழ்ச்சிக்கு முதல்முறையாக பாதுகாப்புப் பணியில் முழுவதும் பெண்கள்!

முதல்முறையாக பிரதமர் மோடி கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு முழுவதுமாக பாதுகாப்புப் பணியில் பெண்கள் ஈடுபடவுள்ளனர். உலக மகளிர் நாளையொட்டி குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தில் நாளை(மார்ச் 8) நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு…

பெரமுனா சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு விரோதமானவர்கள்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் விகாரையை அகற்ற வேண்டும் என ஒட்டுமொத்தமாக கேட்டால் , அது நிச்சயமாக அகற்றப்படவே வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன் தெரிவித்துள்ளார்…

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை பகுதிகளுக்கு அமைச்சர்…

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை பகுதிகளுக்கு விஜயம். வடக்குக்கு இன்றைய தினம்(7) விஜயம் மேற்கொண்டுள்ள கைத்தொழில் மற்றும் தொழில்…

ஆட்சியின் பங்காளராக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் – ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன…

ஆட்சியின் பங்காளராக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் உரிமைக்காக உரிமைகளோடு சேர்ந்து பயணிக்க கூடியவர்களாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன் தெரிவித்துள்ளார் யாழ்…

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ: ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

விராலிமலை தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தேங்காய் மட்டைகள் எரிந்து நாசமானது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள ஆண்டியப்பிள்ளை பட்டியில் ஆர். எஸ். ஆர் என்ற பெயரில்…

யாழை வந்தடைந்த திஸ்ஸமகாராமவில் இருந்து புறப்பட்ட தேரர்களின் பாத யாத்திரை குழுவினர்

திஸ்ஸமகாராமவில் இருந்து புறப்பட்ட தேரர்களின் பாத யாத்திரை குழுவினர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம முதல் நயினாதீவு நாகதீப விகாரை வரையில் 5 நாடுகளின் தேரர்கள் இணைந்து பாதயாத்திரை முன்னெடுத்துள்ளனர். இதில்…

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்திய சர்வதேச மகளிர் தின விழா – 2025

பெண்களுக்கு எதிரான துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்களும், வன்முறைகளில் ஈடுபடுபவர்களும் சட்டத்தின் பிடியிலிருந்தும், மேலதிகாரிகளின் உதவிகளுடன் தப்பிக்கும் நிலைமையும் காணப்படுகின்றது. பெண்களுக்கு எதிரான இத்தகைய செயற்பாடுகளை இல்லதொழிக்க அனைவரும்…

காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு அமைச்சர்கள் குழாம் விஜயம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அமைச்சர் குழாம் நேரில் விஜயம் மேற்கொண்டு , தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில்…

எலோன் மஸ்க்கின் 800 மில்லியன் டொலர் ஒப்பந்தம்: நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ்

டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கின் திட்டத்தை சுனிதா வில்லியம்ஸ் நிராகரித்தார். நாசா திட்டம் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் இம்மாத இறுதியில் பூமிக்கு திரும்புகின்றனர்.…

அமெரிக்காவின் ரஷ்ய தூதுவராக அலெக்சாண்டர் டார்ச்சீ நியமிப்பு

அமெரிக்காவுடனான நல்லிணக்கத்தை பேணும் நோக்கில், முன்னாள் ராஜதந்திரி அலெக்சாண்டர் டார்ச்சீ (Alexshander Darcheiv) அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.…

சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் – புதிய வருமான வரி மசோதா

புதிய வருமான வரி மசோதா, ஈமெயில், சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. புதிய வருமான வரி மசோதா சமீபத்தில் இந்திய பாராளுமன்றத்தில் 2025 புதிய வருமான வரி மசோதாவை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்…

ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “இறுதி எச்சரிக்கை” விடுத்துள்ளார். பணயக்கைதிகள் தொடர்பாக ஹமாஸுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்திய…

லண்டன் விபத்தில் ஈழத்தமிழர் உயிரிழப்பு

லண்டனில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர் தமிழரான முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 03 ஆம் திகதி லண்டனில் நடந்த விபத்தில் சம்பவத்தில் 49 வயதான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்தர்…

இலங்கை பேருந்து, ரயில் சாரதிகளாக பெண்கள்; அதிரடி காட்டும் அரசாங்கம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கும் ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (7) பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை…

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை தெரியும்; ஞானசார தேரர் பரபரப்பு தகவல்

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரி யார் என்பதை தாம் அறிவதாகவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவிப்பதாகவும் பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்…

O/L பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை

கா.பொ.த சாதாரண தர மேலதிக வகுப்புகள் மார்ச் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. அதனபடி 2024 க.பொ.த (சா/த) பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக கல்வி வகுப்புகள்,…

உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்கள்: பிரான்ஸ் அறிவிப்பு

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை தாங்கள் அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அத்தகைய உதவியை அமெரிக்கா நிறுத்திவைத்ததைத் தொடா்ந்து பிரான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் இன்டொ் வானொலிக்கு அந்த நாட்டு…

விசாரணைக்கு ஆஜராகாததால் ராகுல்காந்திக்கு ரூ.200 அபராதம் விதித்த நீதிமன்றம்

அவதூறு வழக்குக்காக லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் ராகுல்காந்திக்கு ரூ.200 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ரூ.200 அபராதம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி எம்பி…

நயாகராவில் தட்டம்மை நோய் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென் கெதரீன்ஸ் St. Catharines நகரில் மூன்று பேருக:கு தட்டம்மை நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நயாகரா பகுதி சுகாதார அதிகாரிகள், தெரிவித்துள்ளனர். பாதிதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிறுவர் என…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவையொட்டி இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று(06.03.2025)…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளர்களிடையே உடல் ஆரோக்கியத்தை பேணும் நோக்குடன்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளர்களிடையே உடல் ஆரோக்கியத்தை பேணும் நோக்குடன் நடைப் பயிற்சி கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கலாசாலை…