;
Athirady Tamil News
Monthly Archives

May 2025

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழப்பு; 9 பேர் கைது

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அமிர்தசரஸ் மாவட்டம் அமிர்தசரஸ் அருகே மஜிதியா பகுதியில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் விற்பனை…

வெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சிரமதானம், மர நடுகை…

வெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் சிரமதானம், மர நடுகை மற்றும் கண் பரிசோதனை முகாம் என்பன மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (14.05.2025) காலை 08.45 மணிக்கு நடைபெற்றது. மாவட்டச் செயலக…

காங்கோவை சூறையாடிய வெள்ளம்: கசாபா கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காங்கோ வெள்ளம் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தில் அமைந்துள்ள கசாபா கிராமம், கடந்த வாரம்…

298 போ் உயிரிழப்பு சம்பவம்: எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு

மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்ஹெச்17 விமானம் கிழக்கு உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு என்று சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்புகளின் கவுன்சில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.…

போர் நிறுத்த விவகாரத்தில் டிரம்ப் சொல்வது பொய் – மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா

போர் நிறுத்தம் தொடர்பான டிரம்ப்பின் கருத்தை இந்தியா மறுத்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம்…

கண்ணகித் தாய்க்கு அரோகரா! புங்குடுதீவில் நகைக் கொள்ளை, அரோகரா..

கண்ணகித் தாய்க்கு அரோகரா! புங்குடுதீவில் நகைக் கொள்ளை, அரோகரா.. —————————- கரவேட்டிக் கள்ளர் கண்ணகை அம்மனையும் தூக்குறாங்கள்…… பலகோடி செலவு செய்து கோயிலைக் கட்டி பெருமெடுப்பில் கும்பாபிசேகம் செய்தார்கள் கண்ணகிபுரத்து பண முதலைகள்..…

ஆஸ்திரேலியாவின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றார் அந்தோனி அல்பனீசி!

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெருவாரியாக வெற்றியடைந்த அந்தோனி அல்பனீசி, 2வது முறையாகப் பிரதமாராக நேற்று (மே 13) பதவியேற்றார். ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற தேர்தலில் முடிவுகள் கடந்த மே 3 ஆம் தேதியன்று வெளியானது. இதில்,…

இலங்கையின் தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கும் டொல்பின்கள்

களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆறு டொல்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன. இந்த டொல்பின்கள் ஏதேனுமொரு விபத்தில் சிக்கி இவ்வாறு கரையொதுங்கியிருக்கலாம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.…

நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியானது

உப்பு இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவையின் முடிவை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், நாடு தழுவிய அளவில் தற்போது பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியது. இது தொடர்பில் இலங்கை உப்பு…

மியான்மர் நிலநடுக்கம்: இடிந்த தாய்லாந்து கட்டடத்தில் தேடுதல் பணிகள் நிறுத்தம்!

மியான்மர் நிலநடுக்கத்தினால் இடிந்த தாய்லாந்து நாட்டின் வானுயர்ந்த கட்டடத்தின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் 28 ஆம் தேதியன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான…

யாழில். நான்கு சபைகளில் தவிசாளர் பதவிக்கு போட்டி

பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக தமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , நாடாளுமன்ற…

செம்மணியில் நாளை அகழ்வுப்பணி

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில், மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள்…

குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளைய தினம் வியாழக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது. மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம், மற்றும் தேவசபை ஆலயம் என்பவற்றில்,…

இலங்கையில் இன்று மீண்டுமொரு பேருந்து விபத்து

அம்பாறை - மஹியங்கனை வீதியில் மஹியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தால் பேருந்தில் பயணித்த…

அமெரிக்காவில் கார் விபத்தில் 2 இந்திய மாணவர்கள் பலி

அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள கிளீவ் லேண்ட் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் இந்தியாவை சேர்ந்த சவுரவ் பிரபாகர் (வயது 23), மானவ் பட்டேல் (20) போன்றோர் கார் விபத்தில் பலியாகியுள்ளனர். விபத்தில் பலியான மாணவர்கள் உட்பட 3 பேர் காரில்,…

லிபியா தலைநகரில் கடும் மோதல்! ஆயுதப் படை தலைவர் உள்பட 6 பேர் பலி!

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. திரிப்பொலியில் நேற்று (மே 12) இரவு 9 மணியளவில் இரண்டு வெவ்வேறு ஆயுதக் குழுக்களுக்கு இடையில் கடுமையான…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்! முழு விவரம்!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில்…

பிரான்ஸில் வீடு புகுந்து தாக்குதல்; யாழ்ப்பாணத்தை நேர்ந்த நால்வர் அதிரடியாக கைது

பிரான்ஸில் சீட்டுப் பிடித்து மோசடி செய்த வவுனியாவைச் சொந்த இடமாகக் கொணட 41 வயதான குடும்பஸ்தர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட 4 பேர் பொலிசால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை…

வீட்டில் தனிமையில் இருந்த இளம் யுவதிக்கு நேர்ந்த கதி ; தீவிர விசாரணையில் பொலிஸார்

கொழும்பு கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் யுவதியொருவர், தீயில் எரிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை சம்பவத்தில் உயிரிழந்தவர் புதம்மினி துரஞ்சா என்ற…

பேருந்தின் சில்லில் சிக்கி ஆணும் இளம்பெண் ஒருவரும் பலி

மாத்தறை எலியகந்த பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் ஆணும் இளம்பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) இரவு 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிள் வழுக்கி, பேருந்தின்…

கனடிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் பதவியேற்பு

கனடிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் மீண்டும் பதவியேற்பு வெளிவிவகார மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைச்சர்களாக பதவியேற்றனர் ஏப்ரல் 28ஆம் நாள் கனடாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை அடுத்து புதிய பிரதமர் மார்க் கானி தலைமையிலான புதிய அரசின்…

பள்ளி மீது குண்டுவீச்சு; 22 மாணவர்கள் பலி – சொந்த மக்களையே கொன்று குவிக்கும்…

பள்ளியின் மீது குண்டு வீசியதில் 22 மாணவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவீச்சு மியான்மரில் ராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி இயக்கங்களும் ஆங்காங்கே செயல்பட்டு வருகின்றன. எனவே…

சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு: சீனா மறுப்பு

அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமாக மறுத்தது. மேலும், இதுபோன்ற போலியான…

பிரதமர் ஸ்டார்மரின் வீட்டில் அதிர்ச்சி சம்பவம் – பொலிஸ் விசாரணை ஆரம்பம்

பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லண்டன் வடக்கு பகுதியில் உள்ள பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு சொந்தமான வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக லண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸார் விசாரணையைத்…

அமெரிக்கா-சீனா வரி ஒப்பந்தத்தால் தங்கத்தின் விலை 3 சதவீதம் குறைவு

தங்கம், பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளில் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. ஆனால், அமெரிக்கா மற்றும் சீனா இடையே வரிகளை குறைக்கும் இடைக்கால ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களிடையே ஆபத்து உணர்வும் நம்பிக்கையும்…

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாடத் தடை! தலிபான்கள் உத்தரவு!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாலிபன் அரசு தெரிவித்துள்ளது. இது சூதாட்டத்துக்கு தொடர்பான விளையாட்டு என்றும், இதை மீறினால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் செஸ்…

உள்ளூராட்சி கணக்குகள் பிழைத்தன?

லக்ஸ்மன் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு புதியவர்களையும் நம்பி ஏமாறும் மக்கள், தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று வித்தியாசப்படுவதில்லை என்பது கடந்த ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களில் வெளிப்பட்டிருந்தது. இந்த உள்ளூராட்சித் தேர்தலின்…

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி – 10 பேர் கவலைக்கிடம்!

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. அமிர்தசரஸ் மாவட்டத்தின் மஜிதா ஒன்றியத்துக்கு…

யாழில் அடங்காத மணல் மாபியாக்கள்; பிரதேச மக்கள் அச்சம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கள்ளமாக மணல் அகழ்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக அந்த பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து பிரதேச மக்கள் தெரிவிக்கையில் , கடந்த காலங்களில் மணல் திட்டிய…

லொறி வீதியை விட்டு விலகியதில் 10 பேர் காயம்

ஆனமடுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று முதுகடுவ பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 10 பேர் காயமடைந்துள்ளனர்ர். விபத்தில் காயமடைந்தவர்கள் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில தலைமையக…

90 நாள்களுக்கு வா்த்தகப் போா் நிறுத்தம்: அமெரிக்கா-சீனா ஒப்புதல்

கூடுதல் வரி விதிப்புகள் மூலம் நடத்திவரும் வா்த்தகப் போரை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இது குறித்து பேச்சுவாா்த்தைக் குழுவைச் சோ்ந்த அமெரிக்க வா்த்தகத் துறை பிரதிநிதி ஜேமிசன் கிரீா் திங்கள்கிழமை…

வாவியில் மூழ்கி சிறுமிகள் இருவர் பலி

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 12 மற்றும் 17 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுமிகள் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த…

வங்கதேசம்: பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்கள் அறிக்கை வெளியிடத் தடை

வங்கதேசத்தின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளோ, தனி நபா்களோ அறிக்கை வெளியீடு உள்ளிட்ட மக்கள் தொடா்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசரமாகக் கொண்டு வரப்பட்ட அந்தச்…

மாற்று மோதிரம் மற்றும் மகளிர் உச்சி மாநாடு இம்முறை சென்னையில்

அருந்ததி நிறுவனத்தின் ஏற்பாட்டில் “மாற்று மோதிரம் எம்பவர் ஹர்” எனும் முதன்மையான மணப்பெண் ஃபேஷன் ஷோ மற்றும் மகளிர் உச்சி மாநாடு சென்னையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதைன முன்னிட்டு தெற்காசிய மணப்பெண் மற்றும் ஃபேஷன்…