;
Athirady Tamil News
Monthly Archives

May 2025

குடும்பஸ்தரின் மர்ம மரணத்தால் பரபரப்பு ; சந்தேகத்தில் தீவிரமாகும் விசாரணைகள்

வீட்டின் படுக்கையறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவின் ஹல்மில்லகெட்டிய பகுதியில் உள்ள ஒரு…

மண்டைதீவில் பணம் நகைகள் திருட்டு – சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் மண்டைதீவு 6ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபா பணமும், ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களும், நகைகளும் திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை மேற்கொண்ட…

உள்ளூராட்சித் தேர்தல் வெற்றி: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட விசேட…

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களாக போட்டியிட்ட அனைவருக்குமான விசேட கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில்…

மே 18-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இஸ்ரோ சாா்பில் புவிக் கண்காணிப்பு மற்றும் தொலையுணா்வு பயன்பாட்டுக்காக…

சிந்து நதி நீர் ஒப்பந்தம்… மறுபரிசீலனை செய்ய இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி பாகிஸ்தான் இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிற்குள் நெருக்கடி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானின் நீர்வள…

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அவந்திபோராவின் நாடர் டிரால் பகுதியில்…

பஹல்காம் தாக்குதல்: துப்பு அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி! – சிவசேனை

மும்பை: பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைப் பற்றி துப்பு அளித்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று சிவசேனை(ஏக்நாத் ஷிண்டே பிரிவு) அறிவித்துள்ளது. மகாராஷ்டிர துணை முதல்வராகப் பதவி வகிக்கும் அம்மாநில முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே…

வரலாற்றில் முதல் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட பெண்

இலங்கையின் பதினோறாவது பரீட்சைகள் ஆணையாளர் பதவியில் முதல் பெண் பிரதிநிதியான திருமதி ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நேற்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாகப் பொறுப்பேற்றார். நாட்டின் முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.எஸ். இந்திகா…

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதி செய்ய முடியும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு…

உச்ச நீதிமன்றத்தில் பணம் செலுத்த ‘Gov Pay’ டிஜிட்டல் கட்டண முறை

உச்ச நீதிமன்றத்தில் பணம் செலுத்தும் செயல்முறையை 'Gov Pay' டிஜிட்டல் கட்டண முறையுடன் ஒருங்கிணைப்பது நேற்று நடைபெற்றது. தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ தலைமையில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் இது நடைபெற்றது. இதன் மூலம்,…

குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

கேகாலை - தெரணியகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்வத்ததென்ன பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தெரணியகல, உடஹேன்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று…

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 70 பேர் பலி!

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 70 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. இடையில் போர் நிறுத்தம் அவ்வப்போது அறிவிக்கப்பட்டாலும் போர் தொடர்ந்து…

படகில் யாழ்ப்பாணம் வந்தவர்களும் , அவர்களை அழைத்து வந்தவர்களும் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் ,…

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் இந்தியர்!

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக இந்தியர் ஒருவர் செல்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்ஸியோம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் மேற்கொள்ளும் இந்த முயற்சியில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு ஷுக்லா (வயது 39)…

இந்தியா-பாகிஸ்தான் தலைவர்கள் இனி விருந்துக்கு செல்லலாம்! டிரம்ப் பேச்சால் புதிய சர்ச்சை

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் மிகப்பெரிய பங்கு வகித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் சுற்றுப்பயணம் சவுதி அரேபியாவில் நடைபெற்ற சவுதி-அமெரிக்க முதலீட்டு மாநாட்டில்…

30,000 இந்திய மாணவர்களை வரவேற்கும் பிரான்ஸ்

பிரான்ஸ் அரசு இந்திய மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன், 2030-ஆம் ஆண்டுக்குள் 30,000 மாணவர்களை வரவேற்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. தற்போது 2023-24 கல்வியாண்டில் 8,000 இந்திய மாணவர்கள் ஃப்ரான்ஸில் பயிலும் நிலையில்,…

தேர்தலில் வென்றவர்களும் கதிரையில் அமர முடியாத நிலை

எம்.எஸ்.எம்.ஐயூப் கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துக்களைப் பார்க்கும் போது, சகல கட்சிகளும் வெற்றியடைந்துள்ளதாகவே தெரிகிறது. தேர்தல் நடைபெற்ற 339…

உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை: புடின், டிரம்ப் பங்கேற்பு ரத்து! போர் முடிவுக்கு வருமா?

உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. புடின், டிரம்ப் பங்கேற்பு ரத்து ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பில், துருக்கியில் நடைபெறவிருந்த அமைதி…

பூட்சிற்றி உரிமையாளருக்கு எதிராக 46,000 ரூபா தண்டம்

மனித நுகர்வுக்கு ஒவ்வாத பலசரக்கு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த மாங்குளம் பூட்சிற்றி உரிமையாளருக்கு எதிராக 46,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பொது சுகாதார பரிசோதகர்களினால்…

இளவரசர் வில்லியம் மன்னராக பதவியேற்கும் விழாவில் ஹரி கலந்துகொள்வாரா?

பிரித்தானியாவின் அடுத்த மன்னர் இளவரசர் வில்லியம்தான் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவரது பதவியேற்பு விழாவில் ஹரி கலந்துகொள்வாரா என்பது குறித்த கருத்துக்கள் பரவத் துவங்கியுள்ளன. பதவியேற்கும் விழாவில் ஹரி கலந்துகொள்வாரா? விடயம்…

யாழில் முதியவரை பராமரித்தவர் நகைகள் ,வெளிநாட்டு பணத்துடன் ஓட்டம்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு - 06ஆம் வட்டாரம் பகுதியில் நகைகள், யூரோக்கள் மற்றும் பணம் என்பன களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்…

வெளிநாடுகளில் யாசகம் எடுத்து வந்த 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்!

2024-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் யாசகம் எடுத்து வந்த சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று அங்கு யாசகம் எடுத்து வந்ததாகப் பிடிபட்ட சுமார்…

கலாசாலையில் கண் சுகாதாரம் பற்றிய கருத்தரங்கு

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கண் சுகாதாரம் பற்றிய கருத்தரங்கு கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் 15.05.2025 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெற்றது. யாழ். போதனா வைத்தியசாலை கண் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர்.மு.மலரவன்…

6,000+ ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்!

புதுடெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் 3 சதவீதத்தை, அதாவது 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலக அளவில் சுமார் 2,28,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது…

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

பீட்ரூட் என்பது நம்முடைய அழகு மற்றும் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு உதவ கூடிய முக்கிய உணவாகும். அந்த வகையில் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் உங்களுடைய சருமம் பொலிவாக மாறும், தலைமுடி வலிமையாகும் மற்றும் வயதான அறிகுறிகளை…

யாழில். தாதிய மாணவர்களின் நடைபயணம்

யாழ். தாதிய கல்லூரியின் 65வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு யாழ். தாதிய கல்லூரியும் யாழ். போதனா வைத்தியசாலையும் இணைந்து நடாத்திய தாதியர்களின் நலனை மேன்படுத்தும் நடைபயணம் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். தாதிய கல்லூரியின்…

வா்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம்: டிரம்ப் மீண்டும் கருத்து

வா்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளாா். பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட விவாதங்களில் வா்த்தகம்…

ஹரி ஆனந்தசங்கரிக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து..!

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

திருகோணமலை பாடசாலையில் பரபரப்பு; கழுத்து வெட்டப்பட்ட மாணவர்

திருகோணமலை, புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது ஒரு மாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரண…

அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி… பிளஸ் 2 தேர்வில் 95.6% எடுத்து சாதனை!

சண்டிகரில் அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் 95.6% மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே குடும்ப பிரச்னை காரணமாக அண்டை வீட்டைச் சேர்ந்தவர், மாணவி மீது அமிலத்தை வீசியதில், கண் பார்வையை முற்றிலும்…

பெயரை மாற்றினாலும் உண்மையை மாற்ற முடியாது – சீனாவிற்கு இந்தியா பதிலடி

அருணாச்சல பிரதேச பகுதிகளின் பெயரை சீனா மாற்றியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய பகுதிகளின் பெயரை மாற்றும் சீனா இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்துடன், சீனா தனது எல்லையை பகிர்ந்து வருகிறது. அருணாச்சல…

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பம்

அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில், மனிதச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில்…

ஆயுதக் குழுக்களைக் கைவிட்டால்தால் அணுசக்தி ஒப்பந்தம்!

மத்திய கிழக்கு பகுதிகளில் தங்களின் நிழல் ராணுவமாகச் செயல்பட்டுவரும் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை ஈரான் கைவிட்டால்தான் அந்த நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சவூதி…

போர்களின் முடிவுக்கு உலகத் தலைவர்களுக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார்! புதிய போப்!

போரில் ஈடுபட்டுள்ள நாடுகளிடையே போர்நிறுத்தம் கொண்டு வர அந்நாட்டு தலைவர்களுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என புதிய போப் பதினான்காம் லியோ தெரிவித்துள்ளார். முன்னாள் போப் பிரான்சிஸ் கடந்த ஏப். 21 ஆம் தேதியன்று உடல்நல குறைவினால் தனது…