;
Athirady Tamil News
Monthly Archives

May 2025

யாழில். சில அதிபர்களிடம் வெளிப்படைத்தன்மை இல்லாததால் வெளிநாட்டு உதவிகள் கிடைப்பதில்லை

நூலகம் ஒன்று எவ்வளவு தூரத்துக்கு முக்கியமானது என்பதை நாங்கள் யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட…

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஈ.பி.டி.பி ஆதரவு வழங்காது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவில்லை எனவும், காத்திரமான எதிர்தரப்பாக உள்ளூராட்சி சபைகளை எதிர்கொள்ளவே கட்சி தீர்மானித்து இருப்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக…

சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு: சீனா மறுப்பு

அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமாக மறுத்தது. மேலும், இதுபோன்ற போலியான…

பாகிஸ்தானில் நிகழ்ந்தது சாதாரண நிலநடுக்கமே: அணு ஆயுத சோதனையல்ல: தேசிய நில அதிா்வு ஆய்வு…

பாகிஸ்தானின் சில பகுதிகளில் திங்கள்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சாதாரண நிலநடுக்கமே; அணு ஆயுத சோதனையல்ல என்றும் தேசிய நில அதிா்வு ஆய்வு மைய இயக்குநா் ஓ.பி.மிஸ்ரா தெரிவித்தாா். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பிா் ஜங்கல்…

சத்தீஸ்கரில் லாரி மீது சரக்கு வாகனம் மோதி குழந்தைகள் உள்பட 13 போ் உயிரிழப்பு

சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் இழுவை லாரி மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள், குழந்தைகள் என 13 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக ராய்பூா் முதுநிலை காவல் துறைக் கண்காணிப்பாளா் லால் உமேத் சிங் கூறுகையில், ‘பனா பன்சாரி…

இந்திய விமானியை பாகிஸ்தான் சிறைபிடித்ததா? இராணுவ அதிகாரி அளித்த விளக்கம்

இந்தியாவிற்கு எதிரான சமீபத்திய மோதலில் பாகிஸ்தான் எந்த இந்திய விமானியையும் சிறைபிடிக்கவில்லை என்பதை அந்த நாட்டின் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய பெண் விமானி இந்தியா மீது…

பலாலி இராணுவ முகாமில் ஒருவர் உயிரிழப்பு

பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். கண்டி - முறுத்தலை பகுதியைச் சேர்ந்த விதுர சஞ்சீவ மதுரட்ட (வயது 51) என்பவரே உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ…

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின்பிறப்பாக்கி வழங்கப்பட்டது

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேசத்திற்கான மின் விநியோகம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாது , மின் பிறப்பாக்கிகள் ஊடாகவே மின்சாரம் வழங்கப்பட்டு…

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய தீர்த்த திருவிழா: இந்திர விழாவால் களைகட்டியது

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா சித்திரா பௌர்ணமி தினமான நேற்றைய தினம் இடம்பெற்றது. அதனை முன்னிட்டு வல்வை மக்களால் இந்திர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தை சூழவுள்ள சுமார் 3…

இந்தோனேசியா: வெடி விபத்தில் 13 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் மேற்கு ஜாவா மாகாணம், கருத் மாவட்டத்தின் சாகரா கிராமத்தில், ராணுவ கிடங்கில் நீண்டகாலமாக சேமிக்கப்பட்டு,…

துருக்கி: குா்து பிரிவினைவாத அமைப்பு கலைப்பு

துருக்கியில் அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) கலைக்கப்படுவதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது. இது குறித்து அந்த அமைப்புக்கு நெருக்கமான ஃபிராட்…

17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் சூட்டிய பெற்றோர்கள் – எந்த மாநிலத்தில்…

ஆபரேஷன் சிந்தூரை பெருமைப்படுத்தும் வகையில், 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என பெற்றோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர்…

யாழில். சர்வதேச தாதியர் தின நிகழ்வு

யாழ் போதனா வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. சர்வதேச தாதியர் தினம் (International Nurses Day) ஒவ்வொரு ஆண்டு மே 12ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இது உலகளாவிய முறையில் தாதியர்களின் பணி,…

அமெரிக்க பிணைக் கைதியை விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலியரான ஈடன் அலெக்ஸாண்டரை ஹமாஸ் படையினா் திங்கள்கிழமை விடுவித்தனா். சா்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் அவா் ஒப்படைக்கப்பட்டதாகவும்,…

யாழ் நாகவிகாரையில் வெசாக் பூரணை தின நிகழ்வு

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 51 ஆவது படைப்பிரிவின் எற்பாட்டில் பூரணை வெசாக் தினம் நேற்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள ஸ்ரீ நாக விகாரையில் இடம்பெற்றன. விகாராதிபதி ஸ்ரீ விமலரத்ன தேரர் பிரித் பாராயணம் செய்து…

யாழில் சக பொலிஸ் உத்தியோகஸ்தரை வெளிநாடு அனுப்புவதாக மோசடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்…

யாழ்ப்பாணத்தில் சக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக பெருமளவான பணத்தினை பெற்று மோசடி செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி…

சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30% ஆக குறைப்பு! – அமெரிக்கா

ஜெனீவா: சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவிக்க உள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் 2-ஆவது முறையாக பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருள்களுக்கு உலக நாடுகள்…

ஊசி மூலம் அதிகளவு போதை இளம் குடும்பஸ்தர் மரணம்

ஊசி மூலம் அதிகளவு போதைப்பொருளைச் செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். சாவகச்சேரி பிரிவுக்குட்பட்ட மட்டுவிலில் நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதான நபரே…

கொக்குவில் தென்னாடு சிவ மடத்தில் நிறைமதிநாளையொட்டி நான்கு சிறப்பு நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள தென்னாடு செந்தமிழ் ஆகம சிவ மடத்தில் 12.05.2025 திங்கள் நிறைமதி நாளையொட்டி நான்கு நிகழ்வுகள் ஒரு சேர இடம்பெற்றன * பரிபூரணமடைந்த நல்லை ஆதீன முதல்வரை நினைந்து பிரார்த்தித்தல் * அண்மையில் அகவை…

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (13) மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில…

இந்திய மக்களுக்கு மோடி உரை: பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது நாட்டு மக்களுக்கு வழங்கிய உரையின்போது, பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களை இந்தியா தாக்கிய “ஆபரேஷன் சிந்தூர்” என்பது இந்தியாவின் புதிய உள்நாட்டு பாதுகாப்பு…

கொத்மலை பஸ் விபத்து ; ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்த விடயம்

இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் 22 பேருக்கு மரணத்தை ஏற்படுத்திய விபத்துடன் தொடர்புடைய பேருந்தில் நடத்தப்பட்ட ஆரம்ப பரிசோதனையில் பேருந்தில் இயந்திரக் குறைபாடுகள் எதுவும் இல்லை என, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நுவரெலியா…

இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை நிறுத்திவிட்டேன்! – அதிபர் டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்திவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ…

பேருந்து விபத்தில் மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்

கொத்மலை, ரம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த…

யாழில் நேர்ந்த கொடூரம் ; பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை

யாழ்ப்பாணத்தில் தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளார். சிறு பிள்ளை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறது. யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் இந்த…

நாடு பூராகவும் உப்புக்கு பாரிய தட்டுப்பாடு

உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர்…

எல்லையில் படை குறைப்பு: இந்தியா – பாக். ராணுவம் இடையே உடன்பாடு!

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப்பின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரிலும்,…

காங்கோவில் வெள்ளப்பெருக்கு: 100-க்கும் மேற்பட்டோர் பலி!

காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள ஃபிஸியில் தொடர்ந்து இரண்டு நாள்களாக கனமழை…

உக்ரைன், காஸாவில் போா் நிறுத்தம், உலக அமைதிக்கு புதிய போப் அழைப்பு!

உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும், பிணைக் கைதிகளை விடுவித்து காஸாவில் உடனடி போா் நிறுத்தம் செய்யவும் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்தியில் போப் 14-ஆம் லியோ அழைப்பு விடுத்தாா். முந்தைய போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.…

உக்ரைன்-ரஷ்யா யுத்தம் முடிவுக்கு வரும் தடம்: இஸ்தான்புலில் நேரடி பேச்சுவார்த்தைக்கு…

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் நேரடியாக சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை இன்று (மே 12-ஆம் திகதி) துருக்கியின் இஸ்தான்புலில் நடைபெறும் என…

கணவரின் காபி கோப்பை குறித்து சாட்ஜிபிடி சொன்ன ரகசியம்: விவாகரத்து கோரிய மனைவி!

காபி கோப்பை குறித்து சாட்ஜிபிடி சொன்ன ரகசியத்தால் தம்பதியினர் விவாகரத்து செய்து கொண்டுள்ளனர். விவாகரத்துக்கு வித்திட்ட சாட்ஜிபிடி கிரீஸ் நாட்டில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்குள்ள பெண் ஒருவர், தனது…

பண்டாரநாயக்கவின் பொருளாதார வைத்தியம்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1956இல் ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்க, புதிய வகைப் பொருளாதார மாதிரியை முயற்சித்து ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் மீதான மக்களின் அதிருப்தி, இடதுசாரிக் கட்சிகளுடன் புத்திசாலித்தனமாகப்…

கனடாவில் வேலையின்மை வீதம் கடுமையாக உயர்வு

கனடாவின் வேலையின்மை வீதம் ஏப்ரல் மாதத்தில் 6.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று தேசிய புள்ளிவிவர அமைப்பான Statistics Canada தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் 0.1 சதவிகிதமாக உயர்ந்த நிலையில், ஏப்ரலில் மேலும் 0.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.…

சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே! – பிரதமர் மோடி

புது தில்லி: பாகிஸ்தானுக்கு எதிரான சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே என்று பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் நாட்டு மக்களுடன் முதல்முறையாக ஆற்றிய உரையில் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன்…