;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்; பலர் கைது

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் முடிவுக்கு வராத நிலையில் இஸ்ரே அரசாங்கத்தை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். காசா போரை நிறுத்தி ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை மீட்டு வருமாறு இஸ்ரேல் அரசை வலியுறுத்தி இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

புங்குடுதீவில் வீதியை மறித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

தீவக சிவில் சமூகம், புங்குடுதீவு தனியார் பேரூந்து சங்கம், போன்ற பொது அமைப்புகள், வாள்வெட்டில் பலியான அமரர். அகிலனின் உறவினர்கள் ,வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் , யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் ,…

தென் அமெரிக்க நாடொன்றில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

தென் அமெரிக்காவில் இதுவரை ஆய்வு செய்யப்படாத இடத்தில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Founders Metals நிறுவனம் தேர்ந் அமெரிக்காவின் Suriname நாட்டில், Maria Geralda என்ற இடத்தில் மிக உயர்தர தங்க சுரங்கத்தை…

மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!

அமெரிக்காவில் மோசமான குற்றவாளி குறித்து எக்ஸ் தளத்தின் பதில் சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுயுள்ளது. அமெரிக்காவின் டிசி வாஷிங்டனில் எக்ஸ் தளத்தின் பயனர் ஒருவர், எக்ஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவிடம் (AI) `வாஷிங்டனில் மோசமான குற்றவாளி…

பாகிஸ்தான் ராணுவத்தில் புதிய படை உருவாக்கம்!

பாகிஸ்தான் ராணுவத்தில், புதியதாக ராக்கெட் படை உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் 79-வது சுதந்திர நாள் இன்று (ஆக.14) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையில் 4 நாள்கள் நடைபெற்ற மோதலை…

திசைக்காட்டியின் மேல் விழுந்த செயற்கைக் கோள்

எம்.எஸ்.எம். ஐயூப் பிரதமர் ஹரிணி அமரசூரிய ‘சுப்ரிம் சட்’ செயற்கைக் கோள் தொடர்பாக கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து எதிர்க் கட்சிகளுக்கு, குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன…

18 ஆம் திகதி ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது; சுமந்திரனுக்கு ஏமாற்றம்

எதிர்வரும் திங்கள் கிழமை (18) இலங்கை தமிழரசுக் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என வவுனியா வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவு…

காலி பிரதேசத்தில் கட்டாக்காலி நாய்களால் தொல்லை

காலி நகரம் மற்றும் காலி கோட்டை பகுதிகளில் அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரதேச மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் நிறைந்து காணப்படும் இந்தப் பகுதியில் தற்போது நாய்களின் எண்ணிக்கை…

அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற சலுகையா?

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுவதை எளிதாக்குவதற்காக, அந்நாட்டு அரசு சில சலுகைகளையும் வழங்கியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் தீவிர நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தொடர்ந்து ஈடுபட்டு…

நல்லூர் திருவிழாவில் களமிறக்கப்படும் 600 பொலிஸார்; பக்தர்கள் அவதானம்!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ விசேட திருவிழா காலத்தில் ஆலய சூழலில் , கொழும்பில் இருந்து அளிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அணி உள்ளிட்ட 600 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட…

உக்ரைன்-ரஷ்யா இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம்: நம்பிக்கை தெரிவித்த ஜெலென்ஸ்கி!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே புதிய பிணைக் கைதிகள் பரிமாற்றம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. பிணைக் கைதிகள் பரிமாற்றம் ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்தம் காரணமாக உக்ரைன் ரஷ்யா இடையே புதிய பிணைக் கைதிகள் பரிமாற்றம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.…

விமல் வீரவன்சவிடம் 3 மணிநேரம் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (15) முன்னிலையானார். விமல் வீரவன்ச, அங்கு 3 மணிநேரம் வாக்குமூலம்…

லொஹானின் மறைவு கண்டிக்கு இழப்பு; மஹிந்த ராஜபக்ஷ

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவு தேசத்திற்கு, குறிப்பாக கண்டி மாவட்டத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க இழப்பாகும் என ஊடகங்களுக்கு கருத்துத்…

ஹர்த்தாலை புறக்கணியுங்கள்

தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்…

‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2025’

யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஒழுங்கமைப்பில் 'யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2025' இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. புத்தக திருவிழாவைபிரதம…

உப்புக்கு பதில் இந்த பொருள்.., ChatGPT-யிடம் ஆலோசனை கேட்டதால் உயிருக்கு போராடும் நபர்

உப்புக்கு பதிலாக ஏஐ பரிந்துரைத்த பொருளை எடுத்துக் கொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக மாறியுள்ளது. தற்போதைய காலத்தில் AI வந்தவுடன் நமக்கு எழும் சந்தேகங்களுக்கு அதில் கேட்டு தான் தெளிவடைகிறோம். இதனால், சில நன்மைகள்…

தடம் புரண்ட குழந்தைகள் ரயில்! பிரித்தானியாவில் கேளிக்கை பூங்காவில் எதிர்பாராத விபத்து

பிரித்தானியாவில் உள்ள கேளிக்கை பூங்காவில் நடந்த எதிர்பாராத விபத்தில் 13 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். தடம் புரண்ட குழந்தைகள் ரயில் புதன்கிழமை வேல்ஸில் உள்ள போரத்காவ்(Porthcawl) கடற்கரை நகரில் அமைந்துள்ள கோனி பீச் பிளஷர் பார்க்( Coney…

அலுவலகத்தில் மனைவியுடன் நடனமாடிய கல்வி அதிகாரி – வெடித்த சர்ச்சை

கல்வி அதிகாரி அலுவலகத்தில் மனைவியுடன் நடனமாடிய சம்பவம் சர்ச்சையாக வெடித்துள்ளது. அலுவலகத்தில் நடனம் பஞ்சாப், மோகா மாவட்டத்தில் தொடக்க கல்வி அதிகாரி அலுவலகம் உள்ளது. இங்கு தேவி பிரசாத் என்பவர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்…

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரும் மனு – மத்திய அரசு பதிலளிக்க…

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வியாளா் ஷக்கூா் அகமது பட், சமூக ஆா்வலா் அகமது மாலிக் ஆகியோா் சாா்பில் இந்த மனு தாக்கல்…

யாழ். போதனாக்கு பேரிழப்பு – சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு…

மரணவாசல் அருகிலும் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து பலரை மீட்டவர், வைத்தியர் சுதர்சன். அவரின் திடீர் மறைவு, யாழ் போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவ துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது என வைத்திய சாலை…

யாழில். உயிரிழந்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய அமைதிப் படையினரின் நினைவாக அமைக்கபப்ட்டுள்ள நினைவு தூபியில் , இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினமான இன்றைய தினம்(15) வெள்ளிக்கிழமை பலாலி உயர்…

குழாய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் ; யாழ் சத்திர சிகிச்சை நிபுணர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழாய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் சத்திர சிகிச்சை நிபுணர் V.சுதர்சனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…

நல்லூரில் விசேட திருவிழாக்கள் ஆரம்பம் – 600 பொலிஸார் கடமையில்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ விசேட திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் ஆலய சூழலில் , கொழும்பில் இருந்து அழைக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அணி உள்ளிட்ட 600 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட…

வெளிநாடொன்றில் பரவும் வைரஸ் தொற்று: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை

சீனாவில், சுமார் 10,000 பேர் சிக்குன்குனியா என்னும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நினைவிருக்கலாம். இந்நிலையில், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் சிக்குன்குனியா தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும்படி பிரித்தானிய…

அமெரிக்காவில் 1,000 அடி ஆழிப்பேரலை அபாயம் ; விஞ்ஞானிகள் எச்சரிக்கை

அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் (Cascadia Subduction Zone) ஏற்படக்கூடிய பாரிய நிலநடுக்கம் 1,000 அடி உயர ஆழிப்பேரலையை (மெகா-சுனாமி) ஏற்படலாமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விர்ஜினியா டெக்…

கேரள செவிலியரின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைகள் குழு

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தது.…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த திடீர் மரணம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார். லொஹான் ரத்வத்த உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (15) தமது 57ஆவது வயதில் காலமானார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிருக்கு ஆபத்தான…

தைவானை புரட்டிப்போட்ட போடூல் புயல்; 400 விமானங்கள் ரத்து

கிழக்கு சீனக்கடலில் உருவான ‘போடூல்’ புயல் தைவானில் கரையை கடந்தநிலையில் பெரும் சேதத்தை உண்டாக்கிய நிலையில் 400 விமனக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு சீனக்கடலை மையமாக கொண்டு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை…

CID இற்கு வந்த விமல் வீரவன்ச

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (15) குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) தலைமையகத்திற்கு சென்றுள்ளார். இதன்போது ஊடகங்களிடம் பேசிய வீரவன்ச, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தான் வெளியிட்ட…

கொழும்பில் வேனில் இருந்து 10 மில்லியன் ரூபா மாயம்; திகைப்பில் நிறுவனம்

கொழும்பில் பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பணப் பரிவர்த்தனை நிறுவனத்திற்குச் சொந்தமான வேனில் இருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள பணப் பை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

பிரிட்டன் பிரதமருடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு!

பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷியா அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் இடையில் இன்று (ஆக.15) அலாஸ்காவில் பேச்சுவார்த்தை…

இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் படுகாயம்; யாத்திரை சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயம் அடைதுள்ளதாக தெரியவருகின்றது. இன்று (15) காலை 7.15 மணியளவில் குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. 30 பேர்…

கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலி

கொழும்பு மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (14) இரவு, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு-பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23வது தூண் அருகே நிகழ்ந்ததாக…

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது! பிரதமர் மோடி

அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அஞ்சாது என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள வரலாற்றுச்…