;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

தாய்லாந்து வெள்ளத்தின் பலி எண்ணிக்கை 162 – பாதுகாக்க முடியவில்லை: மன்னிப்பு கோரிய…

தாய்லாந்து நாட்டின் தெற்கு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. இதில், வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் அரசு தோல்வியை ஒப்புக்கொள்வதாகக் கூறி பாதிக்கப்பட்ட மக்களிடம் தாய்லாந்தின்…

கோவையில் அடுத்தடுத்து 13 வீடுகளில் 42 பவுன், ரூ.1.50 லட்சம் திருட்டு: 3 போ்…

கோவையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 13 வீடுகளின் பூட்டை உடைத்து 42 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிய உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை சுட்டுப் பிடித்தனா். கோவை,…

பிரச்சினைகளைத் தெரிவிக்க 3 வட்ஸ்அப் இலக்கங்கள் அறிமுகம்..

மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்க 3 வட்ஸ்அப் இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான அனர்த்த நிலைமை காரணமாக, அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பொதுமக்கள் தமது பிரச்சினைகள், தேவைகள் மற்றும் அவசரத்…

ஹாங்காங் குடியிருப்பு தீ விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவு

ஹாங்காங்கின் டை போ பகுதியில் பெரும் தீவிபத்தில் சிக்கிய வாங் ஃபுக் கோா்ட் குடியிருப்பு தளத்தில் உயிருடன் சிக்கியிருக்கக் கூடியவா்களை மீட்கும் பணிகள் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன. சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 128-ஆக உயா்ந்துள்ளது.…

மாவிலாறு அணைக்கட்டு ஆபத்தில் ; மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு (Bund) ஆகியன தற்போது அபாயகரமான நிலையில் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். மஹாவலி…

மண்ணுக்குள் புதைந்த சோதனைச் சாவடி; சிக்குண்ட இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் விளைவாக, விமலசுரேந்திர அணைக்கட்டு அருகே உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை லக்சபான…

இலங்கையை கடந்து சென்னையை நோக்கி நகரும் டிட்வா புயல் ; கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை

வங்கக்கடலில் இலங்கை அருகே உருவான, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையும் என…

இலங்கையை உலுக்கிய கோர அனர்த்தம் ; மன்னாரில் 310 பேரின் நிலை என்ன?

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுமார் 310 பேர் எவ்விதத் தொடர்புமின்றி இருப்பதாகவும், அவர்கள் மரங்களிலும், கட்டிடங்களின் கூரைப் பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளதாகவும்…

இந்தோனேசியா வெள்ளம், நிலச்சரிவு! பலி எண்ணிக்கை 248 ஆக அதிகரிப்பு; 100 பேர் மாயம்!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால், அங்குள்ள ஏராளமான மாகாணங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப்…

தாய்லாந்தில் வெள்ளம்! 145 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!

தாய்லாந்து நாட்டின் தெற்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது. தாய்லாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சுமார் 12 மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், 12 லட்சம்…

பெரும் துயரம்; குழந்தையுடன் நித்திரைக்கு சென்ற ஆசிரியை மண்சரிவில் உயிரிழப்பு; மகன் எங்கே?

கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோமாகம - மாகம்மன மகா வித்தியாலயத்தின் பொறுப்பாசிரியை புபுது மஹேஷிகா பண்டார இன்று (29) ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்துள்ளார். கோத்மலை பம்போடாவில் ஆசிரியை மற்றும் அவரது மகன் வசித்து வந்த வீடு உட்பட மேலும் 5…

வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து நோய் அதிகரிக்கலாம்

வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதில், அண்மைய நாட்களில் பெய்த மழை காரணமாக பல்வேறு சிக்கலான…

யாழில். பாதிக்கப்பட்டோர் தொகை 26ஆயிரத்தை அண்மித்தது – 03 வீடுகள் முற்றாக சேதம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணி வரையில் 8ஆயிரத்து 129 குடும்பங்களைச் சேர்ந்த 25ஆயிரத்து 935 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.…

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நிலை கவலைக்கிடம்!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) தலைவருமான கலீதா ஜியா (வயது 80) பல்வேறு உடல் நல…

இந்தோனேசியா வெள்ளம், நிலச்சரிவு! 174 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்; 79 பேர் மாயம்!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், அங்கு 79 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களைத் தேடும் பணிகளில் இந்தோனேசியாவின்…

வெள்ளத்தில் சிக்கிய 450 பிக்குகள் மீட்பு

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலை காரணமாக அனுராதபுரத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 450 பிக்குகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை நிக்கவரெட்டிய பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பிக்கு ஒருவர் உட்பட் 4பேர் விமானப் படையினரால்…

கடலுக்கு சென்றது Ditwah புயல்; ஆபத்து நீங்கவில்லை ; மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் !

ditwah புயல் 29.11.2025 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி நிலைவரப்படி, புயலின் மையத்தின் பின்பகுதி தற்போது நிலத்திலிருந்து கடலுக்குள் சென்றுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா…

153 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை; 191 பேரை காணவில்லை; தொடரும் அச்சநிலை

டிட்வா புயலால் நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தற்போதைய அறிக்கையின்படி, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை 217,263 குடும்பங்களைச் சேர்ந்த 774,724 தனிநபர்கள்…

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் 2397 குடும்பங்களை சேர்ந்த 7513 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால்…

வலி. வடக்கு தவிசாளரின் வாகனம் மீது மரம் முறிந்து விழுந்தது – தெய்வாதீனமாக உயிர்…

யாழ்ப்பாணம் வலிக்காமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரின் வாகனத்தின் மீது வீதியில் நின்ற மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் வாகனம் சேதமடைந்துள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் பாதீட்டுக்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் சோ.…

சிரியா மக்கள் மீது இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கிச் சூடு! 10 பேர் பலி!

சிரியா நாட்டின், தெற்கு பகுதியில் உள்ள கிராமத்தில் அத்துமீறி நுழைந்து சோதனைச் செய்த இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அங்குள்ள மக்கள் மீது சரிமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின், பெயிட் ஜின் எனும்…

128 பேர் பலி! ஹாங்காங் அடுக்கக தீவிபத்தின் பின்னணி என்ன?

ஹாங்காங் நகரில், தாய் போ மாவட்டத்தில் வானுயர்ந்த கட்டங்களில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விபத்தில் 128 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். ஹாங்காங் வரலாற்றில், மிக மோசமான தீ விபத்தில் சிக்கிய கட்டடங்களுக்குள்…

யாழ்ப்பாணத்தை புரட்டிப்போட்ட புயல் ; நீரில் மூழ்கிய நல்லூர், பறிபோன உயிர்

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்ப்பாணம் புகையிர நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது. குருநகர் பகுதி வாழ் மக்களும் வெள்ளத்தால்…

ராஜாங்கனை வெள்ளத்தில் சிக்கிய 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு

புத்தளம் ராஜாங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இன்று காலை (29) வேளையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை விமானப்படை…

இந்தியாவின் 2ஆவது விமானமும் கொழும்பை வந்தடைந்தது!

இலங்கையில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் இரண்டாவது விமானமும் சனிக்கிழமை (29) கொழும்பை வந்தடைந்துள்ளது. இன்று (29) அதிகாலை , இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய…

முதியோர் இல்லத்தில் பெரும் துயரம்; 11 பெண்கள் உயிரிழப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையில் நீர்கொழும்பு பன்னல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் முதியோர் இல்லமொன்றில் 11 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை டிட்வா ப்புயலின் தாக்கத்தினால் இதுவரை பதிவான…

இறம்பொடையில் பெரும் துயரம் ; 15 பேர் பலி, 50 பேர் காயம், பலர் மாயம்

இறம்பொடை பகுதியில் பாரிய மண்சரிவில் சிக்குண்டு இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக கொத்மலை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். கொத்மலை, ரம்பதகம அருகே 27 ஆம் திகதி இரவும் நேற்று (28) அதிகாலையும்…

69 பேருடன் மீட்கப்பட்ட பேருந்து ; யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்ட தகவல்

யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். அவர்…

யாழில் முண்டியடித்த மக்கள்; சிலமணி நேரங்களில் பல ஆயிரம் Mobitl சிம் விற்பனை !

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் dialog, airtel, தொலை பேசி பாவனையாளர்களுக்கு நெட்வேர்க் கிடைக்காததால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். எனினும் mobitle, hatch,சிம்களுக்கு நெட்வேர்க் கிடைத்த நிலையில் யாழில்…

செட்டிகுளம் – கந்தசாமி நகரில் வீட்டு கூரையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6…

செட்டிகுளம், கந்தசாமி நகர் பகுதியில் வெள்ளம் காரணமாக வீட்டின் கூரையில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா , செட்டிகுளம் கந்தசாமி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு…

வவுனியாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: இருவர் மரணம்

வவுனியா வில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது டன்இ அதில் பயணித்த இருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதை அவதானித்த…

நாய் மற்றும் பூனை இறைச்சிக்கு தடை விதித்த நாடு

இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் ரேபிஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்பனை மற்றும் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நகர ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த தடை ஜகர்த்தா ஆளுநர் பிரமோனோ அனுங் விபோவோவால்…

சர்வதேச மாணவர்கள் தொடர்பில் கனடா அரசு எடுக்க இருக்கும் முடிவு

கனடா அரசு, அடுத்த ஆண்டில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகள் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்துள்ளது. கனடா அரசு, சர்வதேச மாணவர்கள் அல்லது சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையைக்…

வெள்ளை மாளிகை அருகே மர்மநபரால் பரபரப்பு ; ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கண்டனம்

வெள்ளை மாளிகை அருகே மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேசிய காவல் படை வீரர்கள் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே…