கொலைச் சம்பவத்தில் இளைஞன் கைது
கேகாலையில் தெரணியகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹிட்டிகந்த பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று (10) காலை இடம்பெற்றுள்ளது.
கொலைசெய்யப்பட்டவர் தெரணியகல,…