;
Athirady Tamil News
Yearly Archives

2025

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ்…

தேனிலவு கொலை: என் சகோதரியைத் தூக்கிலிட வேண்டும் -சோனம் சகோதரர்!

மேகாலயாவில் கணவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சோனம் ரகுவன்ஷியை தூக்கில் போட வேண்டும் என்று அவரது சகோதரர் கோவிந்த் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர் திருமணமாகி 10…

போதைக்கு அடிமையானோருக்கு புதிய குடியிருப்பு கட்டிடம் ; அமைச்சரவை ஒப்புதல்

போதைப் பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக பேராதனையில் ஒரு புதிய குடியிருப்பு கட்டிடத்தை கட்டுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, போதைப்பொருள் கட்டுப்பாட்டு தேசிய சபை,…

யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலை தொடர்பில் வெளியான அறிக்கை

தெல்லிப்பளை வைத்தியசாலை கடந்த இரண்டு வருடங்களாக வினைத்திறனற்ற வைத்தியசாலை நிர்வாகியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக பல்வேறு நிர்வாகச் சிக்கல்களைச் சந்தித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், வைத்தியசாலை…

டிரம்ப் குறித்து அப்படி பேசியதற்கு வருந்துகிறேன்: எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பாக தான் தெரிவித்த சில கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியிருக்கிறார். கடந்த வாரம் அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றி நான் கூறிய சில கருத்துகளுக்காக நான் மனம்…

இலங்கை ஜனாதிபதி அநுரவுக்கு அமோக வரவேற்பளித்த ஜெர்மன் ஜனாதிபதி

ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால் நேற்று (11) அமோக வரவேற்பளிக்கப்பட்டது. பேர்லினின் பெல்வீவ் மாளிகைக்கு வருகை…

லாஸ் ஏஞ்சலீஸ்: ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய முகமூடி கொள்ளையர்கள்!

லாஸ் ஏஞ்சலீஸ் வன்முறையைப் பயன்படுத்தி முகமூடியுடன் ஆப்பிள் மொபைல் கடையை சூறையாடிய கொள்ளையர்களால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாஸ்…

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் – இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண்…

மரணத்திற்கு பின்னர் நடக்கும் விடயம் குறித்து 8 நிமிடங்கள் இறந்து உயிர் பிழைத்த பெண் பேசியுள்ளார். அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த 33 வயதான பிரியானா லாஃபர்டி என்ற பெண், மயோக்ளோனஸ் டிஸ்டோனியா என்ற நரம்பியல் கோளாறால்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் கோபி..…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் கோபி.. (வீடியோ, படங்கள்) ################################# லண்டனில் வசிக்கும் பாபு மீரா தம்பதிகளின் ஏகபுதல்வன் கோபி இன்று தனது பிறந்தநாளை ஏழைகளின் இதயம்…

பயங்கரவாதத்தைத் தூண்டினால் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் எச்சரிக்கை

பிரஸ்ஸல்ஸ்: இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டினால், பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் எச்சரித்தாா். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் போன்று மீண்டும்…

கைவிடப்பட்ட கப்பலில் புலம்பெயர்ந்தோர்! பிரசவித்த பெண்கள்..54 பேர் மீட்பு

மத்திய தரைக்கடலில் கைவிடப்பட்ட எண்ணெய் கப்பலில் 54 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டனர். கைவிடப்பட எண்ணெய் கப்பலில் லிபியாவில் இருந்து புறப்பட்ட ரப்பர் படகில் பயணித்த பலர் விபத்தில் சிக்கினர். இதனால் கைவிடப்பட எண்ணெய் கப்பலில் மூன்று…

காலங்கடந்த ஒற்றுமையின் பயன்?

லக்ஸ்மன் நாட்டின் தென் பகுதியிலும், வடக்கு கிழக்கிலும் காலங்கடந்த ஒற்றுமை குறித்த விவாதங்கள் இப்போது பிரபலமாகப் பேசப்படுபவையாக இருக்கின்றன. இவை பயனுடையவைதானா? ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் ஈகோ போர்களைத்…

காணாமல்போன சுமேதாவை கண்டுபிடித்த அதிகாரிகள்

கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதியன்று மரதன்கடவல, கலபிடகலாவில் நடந்த வீதி விபத்திற்குப் பிறகு காணாமல் போன ‘சுமேதா’ யானை மின்னேரியா தேசிய பூங்காவில் காணப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (10) அன்று தேசிய பூங்காவின் செய்தித் தொடர்பாளர்…

மேகாலயாவில் கணவர் உடலை 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசிய சோனம்

ஷில்லாங்: மேகாலயாவில் தேனிலவுக்கு சென்றபோது கணவர் ராஜா ரகுவன்சியை, அவரது மனைவி சோனம் 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசியுள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை…

Viral Video: கழுகை மீண்டும் மீண்டும் தண்ணீருக்குள் மூழ்க வைத்த மீன்! இறுதியில் நடந்த…

கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடுவதற்கு சந்திக்கும் சிரமத்தையும், அதன் பின்பு சாமர்த்தியமாக கையாண்டு மீனுடன் பறக்கும் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. கழுகின் மீன் வேட்டை பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும்…

பாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 20% அதிகரிப்பு

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 900 கோடி டாலராக (இந்திய மதிப்பில் ரூ.77,343 கோடி) பாகிஸ்தான் அரசு 20 சதவீதம் அதிகரித்துள்ளது.…

இலங்கையில் பாரிய ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய பெண்; பலரும் பாராட்டு!

இலங்கையில் இன்று (11) ஏற்படவிருந்த பாரிய ரயில் விபத்து பெண் ஒருவரினால் தடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண்ணிற்கு பாராட்டு குவிந்துள்ளது. இன்று காலை கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் பாதையில் விபத்து ஏற்படவிருந்த நிலையில் அது…

யேமனில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாகத் தாக்குதல்

துபை: யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுக நகரான ஹூதைதாவில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாக செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. தங்களின் அல்-மசீரா தொலைக்காட்சி மூலம் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதல் குறித்த…

வெறும் வயிற்றில் மஞ்சள் மற்றும் நெல்லிக்காய் தண்ணீர் கலந்து குடித்தால் என்ன நடக்கும்?

நாம் காலையில் எடுந்தவுடன் நமது உடலுக்கு ஒரு உச்சாகத்தை கொடுப்பத நல்லது. காலையில் டீ காபி குடிப்பது நல்லது தான். ஆனால் அதைவிட மூலிகை சாறுகளை குடிப்பது நமது உடல் ஆரோக்கியத்தை அப்படியே இல்லாமல் செய்யும். இதில் பல விதம் உள்ளது. இதற்கு…

அமெரிக்க விமான நிலையத்தில் கைவிலங்கிட்டு.. நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர்!

அமெரிக்காவின் நேவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் தரையில் படுக்கவைத்து, ஒரு குற்றவாளியைப்போல கைவிலங்கிடப்பட்டு, கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரியில்…

ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் உயிரிழப்பு

கிராஸ் (ஆஸ்திரியா): ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரமான கிராஸில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர் பின்னர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு…

லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டத்தில் ஆஸ்திரேலிய செய்தியாளர் மீது பாய்ந்த ரப்பர் தோட்டா!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடந்துவரும் போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரித்துக்கு கொண்டிருந்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் மீது ரப்பர் தோட்டா பாய்ந்து காயமடைந்தார். செய்தியாளர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், விடியோவில்…

யாழில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பெருமளவில்…

யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கிவருவதாக…

இன்று இடம்பெற்ற கோர விபத்து

கண்டி, கட்டுகஸ்தோட்டை வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் ஒன்று…

இந்தியாவில் 7 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – 3 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் மே மாத தொடக்கத்தில் 14,000 க்கும்…

க்ஷாக் கொடுத்த மின்சார கட்டணம் ; இன்று நள்ளிரவு முதல் 15% அதிகரிப்பு!

மின்சாரக் கட்டணங்களில் 15 சதவீத அதிகரிப்பை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) புதன்கிழமை (11) அறிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு, 2025 ஜூன் 12, முதல் அமலுக்கு வரும் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருந்தும் திருத்தப்பட்ட…

துவாரகாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெரும் தீ விபத்து: தந்தை, 2 குழந்தைகள் பலி

புது தில்லி: தில்லியின் துவாரகா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது தளங்களில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இருந்து தப்பிக்க குதித்த தந்தை மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனா். இரண்டு…

கம்பளையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகுமூலம் சென்று இந்தியாவில் தஞ்சம்.! இந்திய ஊடகங்கள்…

இலங்கை, கண்டி மாவட்டத்தில் உள்ள கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக…

கசிப்புடன் கைதான சந்தேக நபரிடம் விசாரணை முன்னெடுப்பு

35 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் கைதான 24 வயது சந்தேக நபரான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்புடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை(8)…

ஹக்கீமுக்கு முஸ்லிம் சமூகம் பற்றிக் கவலை ஏதுமில்லை – தேவைப்பட்டால் தமிழ்…

video link- https://fromsmash.com/6wlqUICVZ_-dt மர்ஹும் அஷ்ரப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஷை ஆரம்பித்து அவர் இலங்கை முஸ்லிம்களை வழிகாட்டிய விதமும் பெற்றுக்கொடுத்த வரப்பிரசாதங்களும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை. அவர் மறைந்து 25…

நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேசனின் சாதனையாளர் பாராட்டு விழா

நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேசன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த சாதனையாளர் கெளரவிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) சவளக்கடை றோயல் கார்டனில் நடைபெற்றது. அல்-கரீம் பவுண்டேசன் பணிப்பாளர் சட்டத்தரணி சி.எம்.ஹலீம் தலைமையில்…

அமெரிக்க நூலகத்தில் தீ! போராடும் தீயணைப்புப் படை!

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்திலுள்ள பொது நூலத்தின் வாகன நிறுத்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டென்னிசி மாகாணத்தின் தலைநகர் நாஷ்வில்லில் அமைந்துள்ள பொது நூலகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று (ஜூன் 10) அதிகாலை…

10 இளைஞர்களை ஏமாற்றி மணந்த பெண்; 11 ஆவது ஆணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் சிக்கிய சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர், திருமண வரன் தேடி வந்துள்ளார். அதில்…

காஸாவுக்கு உதவியா? கிரெட்டா தன்பெர்க் குழுவினரைத் திருப்பியனுப்பிய இஸ்ரேல்!

காஸாவுக்கு உதவச் சென்ற ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட குழுவினரை இஸ்ரேல் அவரவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புகிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் தற்போது தீவிரமடைந்து…