50 யானைகளை கொன்று இறைச்சியாக கொடுக்க முடிவு – என்ன காரணம்?
50 யானைகளை கொன்று இறைச்சியாக கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
யானைகளை கொல்ல முடிவு
போட்ஸ்வானாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 200 ஆனைகள் மற்ற…