வங்காளதேசத்தில் சில நாட்களில் பொது தேர்தல்… திடீரென பரவிய வன்முறை; 23 பேர் காயம்
டாக்கா,
வங்காளதேசத்தில் 2024-ம் ஆண்டு மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பின்னர், இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். அந்நாட்டில், வருகிற 12-ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது.
அதற்கு இன்னும் 6…