;
Athirady Tamil News
Monthly Archives

June 2026

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பைச் சோ்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். மாகாணத்தின் அட்டாக் மாவட்ட எல்லைப்பகுதியில்…

யாழில்.மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – வியாபாரிகள் இருவர் ஐஸ் போதைப்பொருளுடன்…

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்  அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று…

யாழ்.வேம்படி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றார்

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றுள்ளார். வருடாவருடம் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குனர்களையும் புத்தாக்க செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா…

தேனிலவுக்கு முசோரி சென்ற டெல்லி ஐடி ஊழியர் சடலமாக மீட்பு

முசோரி: டெல்லியைச் சேர்ந்த ராதா காயத்ரி (27) குருகிராமில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் புனே நகரில் ஐடி துறையில் பணிபுரியும் தனது கணவர் சவும்யா ஸ்ரீசரனுடன் உத்தராகண்ட் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்கக் கூடும்: டிரம்ப்…

ஈரான் மீண்டும் அணு ஆயுதத்தை உருவாக்கினால் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்கக் கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி…

மருதமுனைக்கு தனியான நகரசபை வேண்டும்–அனைத்துப் பள்ளிவாசல் அமைய  செயற்பாட்டாளர்  …

video link- https://fromsmash.com/M9R173HWhj-dt மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்-மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்.அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள் மக்களின்…

ஈரானுக்கு ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய்! டிரம்ப்

போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஈரானுக்கு அமெரிக்கா ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் நீண்ட நாள்களாக எதிா்பாா்க்கப்பட்ட ஈரான்-அமெரிக்கா இடையிலான…

யாழில். காணியற்றவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ?

யாழ்ப்பாணத்தில் காணி இல்லாதவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட…

ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு தடை – நீட் மறுதேர்வை முன்னிட்டு அதிரடியும்…

புதுடெல்லி: நீட் மறு​தேர்வை முன்​னிட்டு ஜூன் 22-ம் தேதி வரை இந்​தி​யா​வில் டெலிகி​ராம் செயலிக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்ளது. மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடை​பெற்​றது. வினாத்​தாள் கசிவு…

“வீடற்றவர்களுக்கு வீடு ” – யாழில்.2030ஆம் ஆண்டுக்குள் வீட்டுத் திட்டம்…

யாழ்ப்பாணத்தில் 3ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட வீட்டு திட்ட தேவையுடையோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்."வீடற்றவர்களுக்கு வீடு " என்ற எமது அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் அவர்களுக்கான வீட்டு திட்டங்களை 2030 ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்து…

சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% வட்டி வீதம் – அரசுக்கு பறந்த கோரிக்கை

சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட 15 சதவீத வட்டி வீதம் தற்போது பறிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார். பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு நாட்டின்…

திருவிழா சண்டையை தடுத்த முதியவருக்கு பழிவாங்கலா?வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்

மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற முதியவர் ஒருவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பொலிஸார் தெரிவிக்கையில்,…

ரூ.161 இலட்சம் பெறுமதியான 10,000க்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள் ; அளவீட்டு பணிகள் நிறைவு

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்களின் அளவீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு பிரதம…

பொலிஸ் சேவைக்கு மக்கள் நேரடி மதிப்பீடு ; புதிய QR முறைமை அறிமுகம்

இலங்கை பொலிஸாரினால் வழங்கப்படும் சேவைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள், பாராட்டுக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய QR குறியீட்டு (QR Code) முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாடு…

வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு!

2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும் 2025 ஆம் ஆண்டு வீடமைப்பு வழங்கப்பட்டவர்களுக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் நேற்றைய தினம் (16.06.2026) …

யாழ். மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்! 

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வீட்டுத்திட்டம் தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்  டீ.பி சரத் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.06.2026)  அரசாங்க…

ஊழியர் நிதிகளில் பெரிய மாற்றம்? அமைச்சரவை எடுத்த முக்கிய முடிவு

ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF) ஆகியவற்றின் செயற்பாடுகளை ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பரிந்துரைகளை…

அமெரிக்க பி-52 குண்டுவீச்சு போர் விமானம் விபத்து: 8 பேர் பலி

தெற்கு கலிபோர்னியாவின் மொஜாவே பாலைவனத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில், பி-52 ரக குண்டுவீச்சு விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 8 பேரும் பலியானதாக ராணுவ…

பாலஸ்தீனத்துக்கு ஆதரவு: சுந்தா் பிச்சை பங்கேற்ற நிகழ்ச்சியில் இருந்து மாணவா்கள் வெளிநடப்பு

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில், கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நிகழ்ச்சியிலிருந்து மாணவா்கள் வெளிநடப்பு செய்தனா். பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து அவா்கள் நிகழ்ச்சியில்…

லெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: மல்லுக்கட்டும் இஸ்ரேல்

‘லெபனான், சிரியா, காஸா பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளின்மூலம் அண்மையில் கைப்பற்றப்பட்ட இடங்களில் இருந்து இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது’ என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். லெபனான் உள்பட அனைத்து…

உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்

உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷியா திங்கள்கிழமை அதிகாலை நடத்திய பயங்கர வான்வழித் தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா். 53 போ் காயமடைந்தனா். உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் 2-ஆவது பெரிய நகரான காா்கிவ் ஆகியவற்றை உலுக்கிய இத்தாக்குதலில்,…

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் விசேட…

மேற்காசியாவில் போா்ப் பதற்றம் தணிந்தது: ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்தது இந்திய…

மேற்காசியாவில் போா்ப் பதற்றம் தணிந்ததையடுத்து, ஹோா்முஸ் நீரிணையை திரவ எரிவாயு ஏற்றி வந்த இந்திய கப்பல் ‘திசா’ திங்கள்கிழமை பாதுகாப்பாகக் கடந்தது. மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடைபெற்ற போரால், ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்…

செம்மணிக்கு நீதி அமைச்சர் தலைமையில் வருகைதரவுள்ள விசேட குழு

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது. குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி…

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தத்தில் 14 அம்சங்கள்…

உலகெங்கிலும் நீண்ட நாள்களாக எதிா்பாா்க்கப்பட்ட ஈரான்-அமெரிக்கா இடையிலான போா் நிறுத்தத்தின் வரைவு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மத்தியஸ்தரான பாகிஸ்தான் முன்னிலையில் ஸ்விட்சா்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை இருதரப்பினரும்…

செம்மணி புதைகுழியில் இன்றும் 6 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில்  06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு…

எத்தியோப்பியா: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 31 பேர் பலி

அடிஸ் அபாபா எத்தியோப்பியா நாட்டின் டெஸ்சி பகுதியில் இருந்து தலைநகர் அடிஸ் அபாபா நோக்கி இன்று காலை பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் வடக்கேயுள்ள அம்ஹாரா பகுதிக்கு வந்தபோது, திடீரென விபத்தில் சிக்கியது. அதிக பயணிகளுடன் சென்ற அந்த பஸ்…

நுவரெலியா – வெலிமடை வீதியில் பாரிய விபத்து

நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் இன்று (16) பிற்பகல் கனரக வானம் ஒன்று மூன்று வாகனங்களை கடுமையாக மோதி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அபாயகரமான வளைவு பகுதியில் அதிக சுமைகளை…

சூடானில் டிரோன் தாக்குதல் அதிகரிப்பு: 1,000க்கும் மேற்பட்டோர் பலி

ஜெனீவா சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையான விரைவுப் படைக்கும் இடையே கடந்த 2023 ம் ஆண்டு ஏப்ரல் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில், டிரோன் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. டிரோன் தாக்குதல் காரணமாக இந்த ஆண்டு…

இந்தியா – ஸ்லோவாக்கியா இடையே முக்கிய துறைகளில் ஒப்பந்தம்

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு ஒரு வார அரசுமுறைப் பயணத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கினார்.பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் புத்தாக்கம், வர்த்தகம், முதலீடு, நிலையான…

அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள இஸ்ரேல் எதிர்ப்பு?

ஜெருசலேம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில், அதற்கு எதிராக இஸ்ரேலின் பல முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 28-ந் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மறதி! பேசுபொருளான விடயம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அருகில் சென்ற தற்போதைய சமகால அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, அவருடன் மிகவும் நெருக்கமாகக் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பான காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி, புதிய அரசியல்…

காலி வைத்தியசாலையில் பரபரப்பு; திடீரென பற்றி எரிந்த மின்மாற்றி!

காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு அமைந்துள்ள வளாகத்தில் இருந்த மின்மாற்றி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளமை  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் காலி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயைக்…

வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இணையத்தளத்தில் வெளியிடுங்கள்

வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களின் விவரங்களும் கட்டாயமாக உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வடக்கு மாகாண நிதி, திட்டமிடல், சட்டம்…