;
Athirady Tamil News
Monthly Archives

June 2026

வடக்கில் ஆலய உற்சவக் காலங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கப்களின் பாவனையை முற்றாகக்…

வடக்கில் லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படுவதாகத் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை

கேரளா: ஷிகெல்லா தொற்றுக்கு 7 வயது சிறுவன் பலி; 4-வது மரணம் பதிவு

மலப்புரம் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஷிகெல்லா எனப்படும் பாக்டீரியா தொற்று விரைவாக பரவி வருகிறது. பரிசோதனையில், இதுவரை 138 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளன.…

ரெலோவை புறக்கணியுங்கள் – ரெலோவின் மூத்த உறுப்பினர் தமிழ் மக்களிடம் கோரிக்கை

கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோ  இருக்கும் வரை அக்கட்சியின் எத்தகைய செயற்பாடானாலும் சரி அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜ பவானந்தா தமிழ்…

5 ஆண்டு கால விவாகரத்து வழக்கின் ஆவணங்களை கிழித்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதி

புதுடெல்லி: ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதி​மன்ற வளாகத்​தில் கிழித்​தெறிந்த மனை​வி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்​தார். டெல்​லியை சேர்ந்​தவர் ஷிகா. இவர் தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி வரு​கிறார். கடந்த 2020-ம்…

சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு: பேச்சை புறக்கணித்து வெளியேறிய மாணவர்கள்

கூகுள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற மேடையேறியபோது, அங்கிருந்த சில பட்டதாரிகள் " ப்ரீ பாலஸ்தீனம்" என முழக்கமிட்டு, பாலஸ்தீனக் கொடிகளை அசைத்து, விசில்களை…

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டோனா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 5.18 மணியளவில்…

காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத்திட்டம் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்வதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்…

தன்னைக் கைது செய்ய வேண்டாம் ; கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் மனு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

பத்தாம் வகுப்பு மாணவனால் பொலிஸாருக்கு காத்திருந்த ஷாக் ; விசாரணையில் வெளியான பின்னணி

அம்பலங்கொட, மடம்பே சுதுவெல்ல பகுதியில், பதினைந்து வயது பாடசாலை மாணவர் ஒருவர், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக அம்பலங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்குரிய…

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி ; ஒருவர் காயம்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கெரொலினா தோட்டம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி காயமடைந்துள்ளார். கட்டுநாயக்கவிலிருந்து தலவாக்கலை - லிந்துலை நோக்கி…

வவுனியாவில் தனியார் தாதியர் கல்லூரி மோசடி; நிர்க்கதியில் மாணவர்கள்

வவுனியா, வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் குழப்பநிலை ஏற்ப்பட்டமையால் பொலிசார் வரவழைக்கப்பட்டதுடன், அங்கு பணியாற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,…

இங்கிலாந்தில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

லண்டன், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தள செயலிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், குழந்தைகளின் மகிழ்ச்சியும் பாதுகாப்பும் கருதி இந்த முடிவு…

முடிவுக்கு வரும் போர்..! ஹார்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்கள் – நீங்கும் எரிபொருள்…

வாஷிங்டன், அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த தாக்குதலில் முக்கிய அரசியல் தலைவர்கள், இரு தரப்பு வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர்…

திருமணத்துக்கு மறுத்ததால் சிக்கிம் இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை: காதலன் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டகன்னஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பூர்வா லேஷ்பா (வயது 24). இவரது காதலி கங்கியா சூபா (22). இவரது சொந்த ஊர் சிக்கிம் ஆகும். பூர்வா…

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தினத்திற்கான (16.06.2026) வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்…

பிள்ளைகளின் கண் முன்னே பறிபோன தந்தையின் உயிர் ; நடுவீதியில் நடந்த அசம்பாவிதம்

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை - வெஹிகல வீதியின் கடுவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சேற்றில் சிக்கியிருந்த லொறி ஒன்றை ட்ராக் ரக வாகனத்தின் உதவியுடன் மீட்டு வீதிக்கு எடுப்பதற்காக, வீதியின் குறுக்கே…

பொச்சு மட்டைகளுக்கு கீழ் மணலை போட்டு கடத்தி வந்தவரை மடக்கி பிடித்த சாவகச்சேரி பொலிஸார்

கிளிநொச்சியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பளை பகுதியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளை ஏற்றி செல்வது போன்று , வாகனத்தில் அனுமதி…

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு – தண்டனையை உறுதி செய்த யாழ்.மேல் நீதிமன்று

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது.  அதேவேளை உயர் நீதிமன்றினால் , வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட…

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நியமனம்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராகவும் இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியாகவும் ஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் நேற்று(15.06.2026) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் வழங்கப்பட்டுள்ளது.…

ஜார்கண்ட்: மின்னல் தாக்கி 8 பேர் பலி

ராஞ்சி ஜார்கண்டில் 6 மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் சிக்கி, கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ராஞ்சி மற்றும் கார்வா மாவட்டங்களில் தலா 2 பேர், சத்ரா, கிரிதி, செராய்கேளா-கர்சாவன் மற்றும் ஜம்தரா மாவட்டங்களில் தலா…

சில தினங்களில் அமுலாகும் சட்டம் ; இலங்கையருக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆசனப்பட்டி சட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.…

டெங்கு பரவலை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை ; 14 மாவட்டங்களுக்கு அமைச்சர் உத்தரவு

நாடெங்கும் வேகமாக பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (15) முற்பகல் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார அமைச்சில் நடைபெற்றது.…

அரசுக்கு ரூ.16.5 மில்லியன் நஷ்டம் ; முன்னாள் முதலமைச்சரின் பிரத்யேக செயலாளர் கைது

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் பிரத்யேக செயலாளர் ஒருவர், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு 16.5 மில்லியன் ரூபா நிதி நஷ்டத்தை ஏற்படுத்தியதன் ஊடாக ஊழல்…

அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி… உலக நாடுகள் வரவேற்பு

வாஷிங்டன், போர் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.…

வெள்ளை மாளிகையில் டிரம்பின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.500 கோடி செலவில் சண்டைப்போட்டி

வாஷிங்டன், அமெரிக்காவின் 250-வது ஆண்டு விழா மற்றும் ஜனாதிபதி டிரம்பின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு, வெள்ளை மாளிகை வளாகத்தில் உலகப் புகழ்பெற்ற 'யு.எப்.சி' சண்டைப் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி வாஷிங்டனில் உள்ள…

பிலிப்பைன்ஸில் 2 மீற்றரால் உயர்ந்த கடல்மட்டம்

பிலிப்பைன்ஸில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, கடல் படுகை சுமார் 2 மீற்றர் வரை மேல்நோக்கி உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. இதனால் பவளப்பாறைகள் மற்றும் கடல் புற்கள் வெளியே தெரிவதுடன்,…

சனத்தொகை கட்டுப்பாடு யோசனையை நிராகரித்த சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்துவதற்கான யோசனையை அந்நாட்டு வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக ஆரம்பக்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன. அனைத்து வாக்குகளும் இன்னும் எண்ணி முடிக்கப்படாத போதிலும், தற்போதைய நிலவரப்படி 55%…

பாடசாலை வேனும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

கண்டி - மாத்தளை வீதி, அம்பதென்னை பகுதியில் திங்கட்கிழமை (15) நண்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார்…

ரஷ்ய எண்ணெய்க் கப்பல் சிறைப்பிடித்த பிரிட்டன்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷ்ய எண்ணெய்க் கப்பல் ஒன்றை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கையில் பிரிட்டன் முதல்முறையாக ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள்…

அடிக்கடி மழை பெய்யக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும்…

மோதல் முடிவுக்கு வருகிறதா…? அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்கா, ஈரான் அறிவிப்பு

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.…

டெங்கு ஒழிப்பு முதல் நாள் வேலைத்திட்டம் சம்மாந்துறையில் முன்னெடுப்பு

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு முதல் நாள் வேலைத்திட்டம் இன்று(15)   முன்னெடுக்கப்பட்டது.…

QR குறியீட்டை கேட்ட ஊழியரை ஓட ஓட விரட்டி தாக்குதல்!

புத்தளம் - மதுரங்குளிய, 10ஆம் கட்டை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களிடம், QR குறியீட்டை கேட்ட ஊழியரை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த எரிபொருள்…

அமெரிக்கா: சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து – 12 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் மிசோரி மாகாணம் பேட்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் வீரர்கள் 11 பேர் உள்பட மொத்தம் 12 பேர்…