தொலைத்தொடர்பு கோபுரங்களின் கேபிள்களை துண்டித்த இருவர் கைது
இலங்கையில் தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை துண்டித்து திருடிய சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த!-->!-->…