சதொச வெள்ளைப்பூண்டு வழக்கில் சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை
லங்கா சதொசவின் முன்னாள் சிரேஷ்ட விநியோக முகாமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்த போது அரசாங்கத்திற்கு 17…