;
Athirady Tamil News
Yearly Archives

2026

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு!

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே அமெரிக்கக் கடற்படை கியூபாவைக் கைப்பற்றிவிடும் என்று டிரம்ப் நகைச்சுவையாகத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையேயான போர்ப்பதற்றம் உலகளவில் அதிகரித்திருக்கும் நிலையில்,…

குழந்தைகள் உணவுப் பொருளில் எலி விஷம் கலந்த விவகாரம்: குற்றவாளி கைது!

குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தின் உணவு ஜாடிகள் சிலவற்றில் எலி விஷம் கலந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் விற்பனை…

அதி வேகத்தால் பறிபோன இரு உயிர்கள்

கொட்டாவ வீதியில் பழைய சந்தி பகுதியில் அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் வழுக்கிச் சென்று மதில் ஒன்றில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள்…

பண்ணை கடற்கரையில் சிரமதானம்

யாழ்ப்பாணம் பண்ணை தொடக்கம் மண்டைதீவு சந்தி வரையிலான சுமார் 2 கிலோ மீட்டர் கடற்கரை பகுதி தன்னார்வலர்களினால் சிரமதானம் மூலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யபப்ட்டது. அதன் போது, கடற்கரைகளில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த…

போரை நிறுத்த 30 நாள்களுக்குள் தீர்வு: அமெரிக்காவை முடிவெடுக்கச் சொல்லும் ஈரான்!

அமெரிக்கா, ஈரான் இடையேயான பிரச்னைகளை 30 நாள்களுக்குள் தீர்க்கவேண்டும் என்றும், போர் நிறுத்தத்தை நீட்டிக்காமல் போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் அமெரிக்காவிடம் ஈரான் புதிய முன்மொழிவை அளித்துள்ளது. போரை முடிவுக்குக்…

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் ; விஜய் வீடு தேடி சென்ற முதல் பூங்கொத்து!

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு பிரதான ஜோதிடர் ஜோதிடர் ராதன் பண்டித் ஒரு பூங்கொத்துடன் TVK தலைவர் விஜயின் இல்லத்திற்குச் சென்றார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று…

ராஜகிரிய கைதான 120 வெளிநாட்டவர்கள்; நீதிமன்றம் அதிரடி

இராஜகிரிய பகுதியில் நேற்று (03) கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டினரை மே 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜகிரிய - மெதவெலிகட பகுதியில்வாடகைக்கு வீடு எடுத்து இணைய மோசடிகளில் ஈடுபட்ட 120…

தமிழ்நாட்டில் முன்னிலையில் சதமடித்த தவெக! விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ள நிலையில் விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தபால்…

பிலிப்பின்ஸில் மேயான் எரிமலை வெடிப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

பிலிப்பின்ஸில் மேயான் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிலிப்பின்ஸ் நாட்டின் அல்பே மாகாணம், லெகாஸ்பி நகருக்கு அருகே மேயான் எரிமலை அமைந்துள்ளது. 2,640 மீட்டர் உயரமுடைய…

தமிழக சட்டமன்றத் தேர்தல் ; கணிப்புகளை தவிடு பொடியாக்கிய விஜய் !

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரும்பாலான நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் திமுக…

2026 ஆம் ஆண்டுக்குரிய வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் முடக்கம்!

2026 ஆம் ஆண்டுக்குரிய ஆசிரியர் இடமாற்றங்கள் வட மாகாணத்தில் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என இலங்கைத் தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர் அருள்வதன்ன் டினோசன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்…

தமிழக தேர்தல் முடிவுகள் ; அரசியலில் வரலாற்று தடம் பதித்த விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கையில்,ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிரவைக்கும் முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த இருமுனை போட்டியை உடைத்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது 60…

சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை

சென்னை, தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட் டணி என இருபெரும் அணிகளுடன், தமிழக…

எரிபொருள் விலை உயர்வால் மற்றொரு சிக்கல் ; முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

முச்சக்கர வண்டி கட்டணங்களிலும் குறிப்பிட்ட அளவு அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். பெற்றோல் விலை 12 ரூபாயினால் அதிகரித்துள்ளதால், இந்த கட்டணத் திருத்தம்…

யாழில். ஒன்றாக மது அருந்தியவர்களிடம் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவு!

யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலை யில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். குருநகர் புதுமைமாத தேவாலயத்திற்கு அருகில்…

அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை வாங்க இஸ்ரேல் ஒப்பந்தம்!

அமெரிக்காவிடமிருந்து இரு போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் போயிங் நிறுவனங்களிடமிருந்து புதிய போர் விமானங்களை வாங்க…

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு

தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை பெற்றுள்ளதாகவும் திருச்சி கிழக்கில் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும்…

தவறாக நடந்துகொண்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்கள் தொடங்கும்: டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் தவறாக நடந்துகொண்டால், அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள புளோரிடாவின் மேற்கு பாம் பீச்சில் இருந்து விமானம் ஏறுவதற்கு முன்னதாக அமெரிக்க…

மாற்றப்பட்ட விடுமுறை ; வெசாக் பௌர்ணமி தினம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் 30ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பௌத்த விவகார திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் பின்னணியிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.…

யாழில் பிரதேச சபை ஒன்றில் இடம்பெற்ற செயல் ; STFன் அதிரடியால் வெளியான தகவல்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு பூநகரி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும், கைது…

AC வெடித்து 9 பேர் உயிரிழப்பு ; அவதானம் மக்களே!

டெல்லி - உத்தரப்பிரதேச எல்லை அருகே அமைந்துள்ள விவேக் விகார் பகுதியில் AC வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஏற்பட்ட இந்தத் தீ…

பெரும் துயரை ஏற்படுத்திய ஆசிரியையின் மரணம் ; இரவு வீட்டிலிருந்து வெளியேறியவருக்கு நிகழ்ந்த…

களுத்துறை தெற்கு - கலீடோ கடற்கரையில் உடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமவைச் சேர்ந்த ஆசிரியை, அவரது குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் கணவரும் தாயாரும் களுத்துறை நாகொட…

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், உணவுகளின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் எரிவாயு விலை அதிகரிக்குமாயின் உணவு விலைகள் குறித்து மீண்டும் கலந்துரையாட…

தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல் 23) நிறைவடைந்த நிலையில், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும்…

ஒரே கருப்பையில் பிறந்த இரட்டையர்கள்; ஆனால் தந்தை வேறு; 49 ஆண்டுகளின் பின் தெரியவந்த உண்மை

ஒரே கருப்பையில் வளர்ந்து, சில நிமிட இடைவெளியில் பிறந்தாலும், இரட்டையர்கள் இருவருக்கும் வெவ்வேறு தந்தையர் இருக்க முடியுமா? இல்லை என்று தான் கூறுவார்கள். ஆனால் இந்த அறிவியல் ரீதியான கேள்விக்கு 'ஆம்' என்று லண்டனைச் சேர்ந்த மிஷெல் மற்றும்…

ஈரானில் தூக்கிலிடப்பட்ட இரு Mossad உளவாளிகள்

ஈரான் போரின் போது, இஸ்ரேலின் 'மொசாட்' (Mossad) உளவுத்துறைக்காக உளவு பார்த்ததாகக் கூறப்பட்ட இருவர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையுடன் நெருங்கிய தொடர்புடைய 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனத்தின் மூலம், இவர்கள் யாகூப்…

2026 சந்தை மாற்றங்கள்: சொத்துக்களைக் கையாளும் உத்திகள்

சொத்து வகைகளுக்கு இடையிலான தொடர்புகள் முறியவில்லை. பெரும்பாலானோர் கருதுவதை விடக் குறைவான நம்பகத்தன்மையையே கொண்டுள்ளன. நாம் முகக்கவசம் அணிந்து, ஒருவருக்கொருவர் இரண்டு மீற்றர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்த…

பூமியை சுற்றி வரும் ராக்கெட், நிலவின் மீது மோத தயாராக உள்ளது… எதற்காக, எப்போது?…

நியூயார்க் விண்வெளியில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக விண்கலங்களை ஏற்றிக்கொண்டு ராக்கெட்டுகள் செல்லும். அப்படி அனுப்ப கூடிய ராக்கெட்டுகள் விண்கலங்களை இலக்கு பகுதியில் விட்டு விடும். ஒரு சில ராக்கெட்டுகள் விண்ணிலேயே எரிந்து சாம்பலாகி விடும்.…

புதிய VAT வரித் திருத்தங்கள்; விசேட வர்த்தமானி வெளியீடு

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூலை 1 முதல் மின்னணு…

அமெரிக்காவின் தடைகளுக்கு இணங்கமாட்டோம்: சீனா

ஈரானிடம் எண்ணெய் வாங்கியதற்காக ஐந்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்தத் தடைகளுக்கு சீனா இணங்காது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரானிடம் எண்ணெய் வாங்கும் முக்கிய நாடாக சீனா உள்ளது. ஈரானிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்…

வாகனம் வாங்க காத்திருக்கும் இலங்கையருக்கு அதிர்ச்சி கொடுக்கும் தகவல்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கப்படலாம் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். சமூக பாதுகாப்பு வரி 2.5 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டமை மற்றும் டொலரின்…

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் புதிய விதிகள்

ஹோர்முஸ் நீரிணை மற்றும் அரபிக்கடல் வழியாகப் பயணம் செய்யும் கப்பல்களுக்கு ஈரானின் புரட்சிகர இராணுவத்தின் கடற்படை கட்டளைப் பணியகம், புதிய விதிகளை விதித்துள்ளது. அதன்படி, ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அல்லது அமெரிக்க இராணுவத்…

நீர்த்தேக்கத்தில் குதித்து உயிரை மாய்த்த நபர்

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரோட்லென் நீர்த்தேக்கத்தில் குதித்து நபர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல்லேவத்த - பிட்டவளை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய அனுர பிரியந்த என்பவரே உயிரிழந்துள்ளார்.…

ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா!

மேற்காசிய போர் காரணமாக அமெரிக்கா, ஜெர்மனி இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்க ராணுவ வீரரக்ளைத் திரும்பப் பெறவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்காவின்…