கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் ‘பராமரிப்புப் பிரிவு’
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் 'பராமரிப்புப் பிரிவு'
பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நோயாளர் சேவைகளை தடையின்றி முன்னெடுக்கும் நோக்கில்,…
இஸ்ரேல் தாக்குதல்! நாடாளுமன்றப் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது லெபனான்!
பிராந்திய போா்ச்சூழல் மற்றும் இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, லெபனான் நாடாளுமன்றப் பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
லெபனான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில்,…
யாழில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – பமிலியன்ஸ் மற்றும் KCCC அணிகள்…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் பமிலியன்ஸ் அணியும் , KCCC அணியும் வெற்றிவாகை சூடி சம்பியனாகியுள்ளது.
யாழ் . மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் , யாழ்.மாவட்ட கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட…
அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நீதி…
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
கடந்த 10ஆம் திகதி தமது கட்டளையை மீறி சென்ற ஹயஸ் ரக வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ,…
ஈரான் புதிய தலைமை மதகுருவாக கமேனி மகன் தோ்வு!
ஈரானின் மிக உயரிய அதிகாரமிக்க பதவியான ‘தலைமை மதகுரு’ பொறுப்புக்கு, மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி (56) அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
கடந்த பிப். 28-ஆம் தேதி, அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில்,…
வடக்கில் மணல் மற்றும் கிரவல் விநியோகம் – மாவட்ட செயலர்கள் தலைமையிலான விசேட குழுக்கள்…
வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண…
யாழில் சைவ ஆலயத்தின் சிலை உடைப்பு – சந்தேகநபரை கைது செய்த பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து விக்கிரகத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
சரவணை, செல்லக்கதிர்காமம் ஆலயத்தினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த இளைஞன்…
துருக்கி மீது மீண்டும் ஈரான் தாக்குதல்!
துருக்கி வான்வெளிகளில் ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் ஏவிய இரண்டாவது ஏவுகணையை தாக்கி அழித்துள்ளதாக நேட்டோ பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஈரான் மீண்டும் துருக்கி மீது தாக்குதல் நடத்தியது உறுதியாகியுள்ளது.…
மேலதிக அரசாங்க அதிபர் – IOM பிரதிநிதிகள் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் அவர்களுக்கும் IOM பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (10.03.2026) மு.ப 10.00 மணிக்கு மேலதிக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
டித்வா சூறாவளியினால்…
பெரும் சேதத்ததை ஏற்படுத்திய லொறி விபத்து ; பரிதாபமாக பிரிந்த உயிர்
பண்டாரகம, கெஸ்பேவ வீதியில் இன்று (10) காலை லொறி மோதியதில் 72 வயதுப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, குறித்த லொறியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பண்டாரகமயிலிருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்ற லொறியானது, சேனபுரவில்…
உண்மையை மறைக்க டிரம்ப் முயற்சி? ஈரானில் 165 சிறுமிகள் பலிக்கு அமெரிக்காவே காரணம்: ஆதாரம்…
ஈரானில் மகளிர் பள்ளி மீது அமெரிக்க படைகளே தாக்குதல் நடத்தின என்பதை நிரூபிக்க முக்கிய விடியோ ஆதாரம் வெளியானது. இந்தத் தாக்குதலைக் குறித்து விசாரணை செய்யும் புலனாய்வு அமைப்பான ‘பெலிங்காஸ்ட்’ இதனை உறுதிபடுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா,…
யாழில் அர்ச்சகர்கள் அடிதடியில் பறிபோன உயிர்; நடந்தது என்ன!
யாழ் நயினாதீவில் இரு குருக்கள்மாரிடையேயான மோதலில் வாளால் வெட்டிக் கிருஷ்ணகுமார் ஐயா கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று திங்கட்கிழமை (09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்…
கிளிநொச்சியில் 1000 குடும்பங்களுக்கு இலவச நீர் இணைப்பு: World Vision நிறுவனத்தின் பாரிய…
கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் விநியோக குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தும் இதுவரை நீர் இணைப்புக்கள் பெறாத வறிய குடும்பங்களுக்கான நீர் வழங்கல் திட்டத்திற்கு உதவியளிக்க World Vision நிறுவனம் முன்வந்துள்ளது.
இவ் நிதித்திட்டத்தின் கீழ் 1000…
ஈரான் போர்: டொனால்டு டிரம்ப் – விளாடிமிர் புதின் பேச்சுவார்த்தை
மாஸ்கோ,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க…
ஈரானின் புதிய தலைவருக்கு ஈடு இணையற்ற ஆதரவு; ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின்…
இலங்கையில் அதிடியாக உயர்ந்த எரிபொருள் விலை ; பேருந்து கட்டணங்கள் குறித்து வெளியான முக்கிய…
எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வை கருத்திற்கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கட்டண அதிகரிப்பு…
நாட்டின் சில பகுதிகளில் மின்தடை ; மின்சார தொழிற்சங்கங்களின் அறிவிப்பு
கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, இந்த மின் தடைகளை வழமைக்குக் கொண்டு வருவதற்குச் சற்று காலதாமதம்…
யாழில் நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம் ; பள்ளிவாசலில் தொழுகையின் போது நடந்த சம்பவம்
யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் நேற்றிரவு ஒன்றில் தொழுகை இடம்பெறும்போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பாட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
வாள் பறிமுதல்
ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற…
நேபாள நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சி
காத்மண்டு,
இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இந்நாட்டின் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் நிலைமை கட்டுக்குள் இல்லாமல் சென்றது.
இதையடுத்து…
ஈரான் போரை முடிப்பது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுப்பேன் – டிரம்ப்
வாஷிங்டன்,
மத்திய கிழக்கு நாடுகளான ஈரான் மற்றும் அமெரிக்கா,இஸ்ரேல் இடையே மூண்டுள்ள போர் உலக நாடுகள் இடையே பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் தனது அணு ஆயுத திட்டங்களை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. இது…
இலங்கைக்கு பொருளாதார எச்சரிக்கை ; எரிபொருள் விலை சூத்திரத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்
மத்திய கிழக்கில் உருவாகியிருக்கும் போர்ச்சூழல் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் என…
யாழில் நேர்ந்த விபரீதம் ; தனிப்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் நயினாத்தீவில் உறவுமுறை சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது, ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
43 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை…
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்த இரண்டு பேர் கைது
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று(9) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
630 போதை…
தகுதியற்றவர் …ஈரானின் புதிய உச்ச தலைவரை விமர்சித்த டிரம்ப்!
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை ஒரு தகுதியற்றவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வர்ணித்திருந்தார்.
ஈரானின் தலைமைத்துவத் தெரிவில் அமெரிக்காவிற்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என டொனால்ட்…
போரால் துபாயில் உணவுப் பஞ்சம்- 7 நாட்கள் மட்டுமே இருப்பு
துபாயில் உணவுப் பஞ்சம் தீவிரமாக உருவாகி வருகிறது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெறும் போரின் தாக்கம் காரணமாக, வளைகுடா நாடுகளில் உணவுப் பொருட்கள் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால்,…
நாடொன்றின் எல்லையில் குவிக்கப்படும் இஸ்ரேலிய டாங்கிகள்: வலிமையைக் காட்டும் நெதன்யாகு
லெபனான் எல்லையில் இஸ்ரேல் தனது இராணுவ டாங்கிகளை குவித்து வருகிறது.
நெதன்யாகு சபதம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் கிழக்குப் போரில் பல ஆச்சரியங்களை உருவாக்குவதாக சபதம் செய்தார்.
பெய்ரூட் மற்றும் தெஹ்ரானில் உள்ள எண்ணெய்…
நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் புதிய திருத்தம்
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒட்டோ டீசல் 22 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 303 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன்,…
நியூயார்க் நகரின் மேயர் மம்தானி வீட்டின் மீது குண்டு வீச்சு ; அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோரான் மம்தானி கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
நியூ யார்க்கின் மேயராக பதவியேற்ற முதல் முஸ்லீம் என்ற பெருமையை அவர் பெற்றார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை…
பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனை; நான்கு பிள்ளைகளின் தாய் கைது
ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நான்கு பிள்ளைகளின் தாய், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நான்கு…
ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அமெரிக்க வீரர்கள்? மறுக்கும் அமெரிக்கா
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்கள் ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது.
முன்னதாக, ஈரான் தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் அலி லாரிஜானி இதனை…
ஈரானின் புதிய உச்சத்தலைவர் நியமனம்
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி கமேனி, நாட்டின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் 'நிபுணர்கள் அவை' (Assembly of Experts) இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.…
பிரேத அறையில் பாலியல் துஸ்பிரயோகம்; ஆதாரங்கள் இல்லையாம்!
நுவரெலியா - டிக்கோயா, கிளங்கன் ஆதார மருத்துவமனையில், யுவதி ஒருவரின் உடலத்தை அவமரியாதை செய்தமைக்கான எந்தவித ஆதாரங்களும் உறுதியாகவில்லை என மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில்…
பற்றி எரியும் ஈரானின் எண்ணெய் கிடங்குகள் ; தலைநகரில் அடுத்தடுத்து தாக்குதல்கள்
ஈரானில் எண்ணெய் கிடங்குகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய் கிடங்குகள் பற்றி எரிவதால் டெஹ்ரான் நகர் முழுவதும் எங்கு பார்த்தாலும் கரும்புகை பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுடன்…