லெபனானில் தீவிரமடையும் இஸ்ரேலின் தாக்குதல்! மீண்டும் மக்கள் வெளியேற வலியுறுத்தல்!
லெபனானின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், அந்நாட்டின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும்…
மத்திய கிழக்கு போர்! லெபனானில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் இடமாற்றம் – ஐ.நா. அறிவிப்பு!
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரால், லெபனானில் ஒரே நாளில் 1 லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28…
சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதில் செவிப்புலன் வலுவற்றோர் எதிர்நோக்கும் இடர்பாடுகள்
யாழ். மாவட்டத்தில் செவிப்புலன் வலுவற்றோருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனம் சார்ந்து தெரிவித்துள்ள கருத்துக்களை உள்வாங்கி இது தொடர்பில்…
கீரிமலை மட ஆதனம் கையளிக்கும் வைபவம்
கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம் கையளிக்கும் வைபவம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
கீரிமலை புனித தீர்த்தக் கரையில் தெய்வங்கள்…
தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
இளவாலை பெரியவிளான், டச்சுவீதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தெமோதரை, பதுளையைச் சேர்ந்த அருணகிரிநாதர் கார்த்திக் அருண்குமார் (வயது-31) என்ற மூன்று பிள்ளைகளின்…
பாலைதீவு சென்ற படகு கவிழ்ந்து விபத்து – சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு
பாலைதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்னிக்கை அதிகரித்துள்ளது.
பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக கடந்த 06ஆம் திகதி குருநகர் இறங்கு துறையில் இருந்து பக்தர்களை!-->!-->…
அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை! – ஈரான் அரசு அறிவிப்பு!
அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி அறிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது அமெரிக்கா மற்றும்…
ஈரான் போர்! ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் தாக்குதல்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் படைகள் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட…
இன்று நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி விலைகளில் மாற்றம்!
நாட்டில் எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சாதாரண தேநீர் 5…
பெட்ரோல் – டீசல் வாங்கும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை: இலங்கையில் மீண்டும் QR…
எரிபொருளுக்கான QR முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தியதன் மூலம் எரிபொருள் இருப்பை முறையாக மேலாண்மை செய்திருக்க முடியும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பதில் தலைவரும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் பெட்ரோலிய ஆலோசகருமான…
மத்தியக் கிழக்கில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளமுடியாதவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
ஈரான் உள்ளடங்கலாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் குடும்ப உறவுகளைத் தொடர்புகொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப்பிரஜைகளுக்கு உதவும் வகையில் இலங்கை செஞ்சிலுவை சங்கம் அவசர தொடர்பு இலக்கமொன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா,…
வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் காயம்?
வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவராக இருந்த அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டுள்ளார்.…
ஈரான் தாக்குதல் தீவிரம்; இஸ்ரேலில் 24 மணிநேரத்தில் 191 பேர் காயம்
டெல் அவிவ்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு…
இலங்கையில் ஒரே நாளில் 12,000 மின்தடைகள் ; ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிறுவனங்களின் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்சார சபை ஊழியர்கள்…
இலங்கைக்கு எரிசக்தி விநியோகம் தடையின்றி தொடரும் ; ஜனாதிபதி உறுதி
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தடையின்றி எரிபொருள் மற்றும் எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
சவுதி, குவைத் மீது ஈரான் டிரோன் தாக்குதல்
துபாய்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க…
யாழ் பல்கலைக்கழகத்திற்குள் களமிறங்கிய CID ; 3மணி நேரம் விசாரிக்கப்பட்ட துணைவேந்தர்,…
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , அதற்கு பதிலாக கறுப்பு கொடியேற்றிய சம்பவம் தொடர்பில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் குற்ற புலனாய்வு பிரிவினர் 3 மணி நேரம் வாக்கு மூலங்களை பதிவு…
ஈரான் மீது 20 மடங்கு கூடுதலாக தாக்குதல்: டிரம்ப் மிரட்டல்
வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க…
ராணுவம் மூலம் போதைப்பொருள் கடத்தலை அழிக்க வேண்டும் – லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் நடைபெற்ற 'ஷீல்ட் ஆப் தி அமெரிக்காஸ்' உச்சி மாநாட்டில், லத்தீன் அமெரிக்க நாடுகளை அச்சுறுத்தும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிக்க அந்தந்த நாட்டு ராணுவத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என…
TikTok செயற்பாடு… கனடா அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய முடிவு
கனடாவில் டிக்டோக் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதாக கனேடிய அரசாங்கம் திங்களன்று தெரிவித்துள்ளது.
சட்டப்பூர்வ ஒப்பந்தம்
தேசிய பாதுகாப்பு மதிப்பாய்வை முடித்த பிறகு தொழில்நுட்ப தளத்தின் முதலீட்டைத் தொடரவும் அனுமதிக்க உள்ளது.
இந்த ஒப்புதல்…
நிலைப்பாடுகள் ஏன் மாறுகின்றன?
லக்ஸ்மன்
உலகில் எப்போதும் இரண்டு விதமான நிலைப்பாடுகள் இருப்பது வழமையானது. தற்போதைய மத்திய கிழக்கு நெருக்கடியில், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்துவதைச் சரியென்று வாதிடுபவர்கள் இருக்கின்ற அதேவேளையில், அது தவறு…
மத்திய கிழக்கு நாடொன்றில் அமெரிக்க தளங்களைப் பாதுகாக்கும் உக்ரைன் நிபுணர்கள்
மத்திய கிழக்கு நாடான ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களைப் பாதுகாக்க interceptor ட்ரோன்கள் மற்றும் நிபுணர்களை கடந்த வாரம் அனுப்பியதாக உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.
உதவி கோரிய அமெரிக்கா
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் 10வது நாளாகத்…
கென்யாவில் தொடரும் கனமழை: வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
கென்யாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை ( 06.03.2026 ) முதல் பெய்து வரும்…
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,…
பஹ்ரைனின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்
அமேரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) பஹ்ரைனின் முக்கிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் ஈரானிய ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்துள்ளது.
தலைநகர் மனாமாவின் தெற்கே சிட்ரா தீவில்…
Ceypetco தலைவர் பொதுமக்களிடம் விடுத்த கோரிக்கை!
வளைகுடா மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (10)…
புடினுடனான தொலைபேசி அழைப்பு… முடிவுக்கு வரும் ஈரான் போர்: ட்ரம்ப் விளக்கம்
விளாடிமிர் புடினுடன் தொலைபேசி உரையாடலை முடித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஈரானுடனான தனது போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முடிவுக்குக் கொண்டுவர
ஈரானின் இராணுவம் மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது என…
பிரபல பாடசாலையொன்றில் குளவி கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள்
கெகிராவ நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி இன்று (10) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குளவித் தாக்குதலில் சுமார் இருபது மாணவர்கள் குளவி கொட்டுக்க இழக்காகியுள்ளதாக…
ஈரானின் புதிய தலைவருக்கு ரஷியா ஆதரவு; சீனாவின் நிலைப்பாடு என்ன?
பீஜிங்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி…
போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை; ஈரான் திட்டவட்டம்!
அமெரிக்காவும் இஸ்ரேலும் தம் மீது தாக்குதல் தொடுக்கும்வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஈரான் நேற்று (09) தெரிவித்துள்ளது.
மோதலின் ஆரம்பத்தில் ஈரான் பேச்சுவார்த்தையை நாடிய போதிலும் ஈரான் போரை ஆரம்பிக்கவில்லை என ஈரானிய…
3 நாட்களுக்கு முன் வைத்த சாம்பாரை சூடுபடுத்தி பரிமாறிய மனைவி.. பரிதாபமாக பலியான உயிர்
பெங்களூருவில் மூன்று நாட்களுக்கு முன்பு செய்த சாம்பாரை தொடர்ந்து பரிமாறியது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு, 27 வயது இளம்பெண்ணின் உயிரை பறித்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.
காவ்யா என்ற அந்தப் பெண், தனது கணவர் ரங்கசாமியுடன் கடந்த…
எண்ணெய் சந்தையில் பெரும் மாற்றம் ; புடின் வெளியிட்ட பரபரப்புத் தகவல்
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி சந்தைகளில் தற்போதைய போர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பயன்படுத்தி, ரஷ்ய நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.!-->!-->…
கல்முனை நகர அபிவிருத்தி தேவைகளை நிவர்த்தி செய்ய கலந்துரையாடல்
கல்முனை நகரம் வேண்டி நிற்கும் அவசர அபிவிருத்தித் தேவைகளை நிவர்த்தி செய்ய உடனடி தலையீட்டினை கோரி கல்முனை சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்பினர் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸவுடன் சந்திப்பினை மேற்கொண்டுள்ளனர்.
கல்முனை நகர மக்கள் தமது…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் அதன் முகாமையாளர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு வங்கி கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மார்க் 08 முதல் மார்ச் 31 வரையான…