1,524 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிய ரணில்
உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களில் 1,524 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வானது நேற்று (17) அம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இம்பெற்றது.
அதிபர்…